புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
3 Posts - 6%
heezulia
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:46 pm


நாட்டில் நடந்த எத்தனையோ ஊழல்கள், யாருக்குமே தெரியாமல் மறைந்துவிட்டன. மக்களின் கவனத்துக்கே பல ஊழல்கள் வெளியே வராமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. `ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்த குலைநடுங்க வைக்கும் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்' என்று ஒவ்வொன்றாக வெளியே வந்த ஊழல்களின் பட்டியலில், இப்போது, அடுத்தடுத்து மேலும் பல ஊழல்கள் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. நல்லவேளையாக, இளைய சமுதாயத்துக்கு ஊழல் மீது ஒரு பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில், கிராமப்பகுதிகளில், ரஷீதா பகத் என்ற பெண் பத்திரிகையாளர் சுற்றுப்பயணம் செய்து, ஊழல் பற்றி, படிப்பறிவில்லாத ஏழை-எளிய மக்களிடமும் கருத்துக்கேட்டார். `சேற்றிலே முளைத்த செந்தாமரை' போல, அங்குள்ள படித்தவர்களிடமும் அவர் கருத்துக்கேட்டார். அப்போது, விவசாய குடும்பத்தில் பிறந்து, தோட்டக்கலையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பீம்சிங் என்ற இளைஞர், "ஷாந்த் லஷ்மி மே தோ பைசே ஆரம் சே கானே கோ மில்தே ஹை, அவுர் அஷாந்த லட்சுமி மே சுரேஷ் கல்மாதி ஜெய்சே லாக ஆ ஜதே ஹை'' என்றார். அதாவது, "நேர்மையான வழியில் கொஞ்சம் சம்பாதித்தாலும், அது மன நிறைவோடு மகிழவைக்கிறது. இதற்கு நேர்மாறான வழியில் சென்றால், சுரேஷ் கல்மாதி நிலைதான்'' என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பதுபோல, இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஊழலுக்கு எதிரான உணர்வு, இந்த வாசகத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் உணர்வை தூண்டும் வகையில், ஒரு விடிவெள்ளியாக, அன்னா ஹசாரே தோன்றினார். ஆனால், அவர், ஊழலை ஒழிக்க `லோக்பால் மசோதா' வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் பெரிதாக வைத்தாரே தவிர, நாட்டிலே நடக்கும் ஊழல்களை குறிப்பிட்டு வெளியே கொண்டுவரவில்லை.

இந்த நேரத்தில், அவரிடமிருந்து பிரிந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நெத்தியடியாக, ஒவ்வொரு ஊழலாக பகிரங்கப்படுத்தத்தொடங்கினார். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சலுகைகள் பெற்றார், மத்திய சட்டமந்திரி சல்மான் குர்ஷித் தலைமையில், அவரது மனைவியால் நடத்தப்படும் டாக்டர் ஜாகீர் உசேன் அறக்கட்டளையில் முறைகேடு நடந்தது என்று புகாராக கூறியது, ஒட்டுமொத்த இந்தியாவையே அவர் பக்கம் திரும்பவைத்தது. போர் முனையில், எதிரே உள்ள 180 டிகிரி கோணத்தில், எல்லா பக்கமும் திரும்பி சுடும் பீரங்கியைப்போல, அவரது குறி, காங்கிரசை மட்டுமல்லாமல், பா.ஜ.க. மீதும் பாய்ந்தது. நிதின் கட்காரி நிறுவனங்கள், மராட்டிய மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி அரசில் பெற்ற சலுகைகளை பட்டியலிட்டது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொன்றாக இப்படி ஊழல் வெளியே வந்துகொண்டிருக்கிற நிலையில், அரியானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா, ராபர்ட் வதேரா விஷயத்தில் பிறப்பித்த உத்தரவு, அதிகாரிகள் மட்டத்தையும் அசைத்தது.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அரசாங்க அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு முன்பு ஆஜராகி, "2ஜி ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீட்டில், நுழைவு கட்டணமாக ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கருத்துரு அனுப்பினேன், அவர் கேட்கவில்லை'' என்று சொல்லிவிட்டார். இதேபோல, மராட்டிய மாநிலத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி.சிங், சரத்பவார் குடும்பம் பயன்பெறும் வகையில், லவாசா வீட்டுவசதி திட்டத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பெரிய முறைகேடுகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மங்களூரில், சோனியா காந்தி பேசும்போது, பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஷ்கார் மாநிலங்களில், பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறினார். பதிலுக்கு பா.ஜ.க. சார்பில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். மக்கள், இப்போது இரு கட்சிகளையும் கேட்பது என்னென்ன ஊழல் நடந்துள்ளது? என்பதை கெஜ்ரிவாலும், மற்றவர்களும் தடாலடியாக சொல்வதுபோல, நீங்களும் சொல்லுங்கள். நீங்கள் இருவருமே கெஜ்ரிவால் போல, அடுத்த கட்சி மீது உள்ள புகார்களை குறிப்பிட்டு சொல்லுங்கள். ஒவ்வொரு ஊழலாக வெளியே வரட்டும், நாங்களும் தெரிந்துகொள்கிறோம் என்கிறார்கள்.

தினத்தந்தி



 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Oct 20, 2012 5:52 pm

வரட்டும் இவனுகளின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் ஊருக்கே தெரியுது இன்னும் கொஞ்சம் தெரிஞ்ச மக்கள் பொங்கி எழுவாங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:55 pm

Muthumohamed wrote:வரட்டும் இவனுகளின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் ஊருக்கே தெரியுது இன்னும் கொஞ்சம் தெரிஞ்ச மக்கள் பொங்கி எழுவாங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை

மக்கள் புரட்சி இந்தியாவிற்கு அவசியம் தேவைப்படுகிறது! அரசியவாதிகளின் அட்டூழியத்தை அடக்க வேறு வழியில்லை!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 8:01 pm

இந்திய இளைஞர் இந்திய நிலையை புரிந்துகொண்டிருப்பது நன்று .படிக்காதவர்களும் இந்திய சூழலை புரியும் காலம் விரைவில் வரவேண்டும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 8:16 pm

தேசத்தை காப்பாற்ற ஒரு அந்நியன் தேவை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 12:28 am

இந்தியா முழுவதும் மக்கள் புரட்சி கண்டிப்பாக ஏற்பட்டால் தான் இவர்கள் எல்லாரையும் அடக்க முடியும்..! என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக