புதிய பதிவுகள்
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
14 Posts - 88%
Manimegala
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
97 Posts - 37%
mohamed nizamudeen
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
11 Posts - 4%
prajai
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
9 Posts - 3%
Jenila
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
3 Posts - 1%
jairam
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_m10 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:46 pm


நாட்டில் நடந்த எத்தனையோ ஊழல்கள், யாருக்குமே தெரியாமல் மறைந்துவிட்டன. மக்களின் கவனத்துக்கே பல ஊழல்கள் வெளியே வராமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. `ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் நடந்த குலைநடுங்க வைக்கும் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்' என்று ஒவ்வொன்றாக வெளியே வந்த ஊழல்களின் பட்டியலில், இப்போது, அடுத்தடுத்து மேலும் பல ஊழல்கள் தலைகாட்டத் தொடங்கிவிட்டன. நல்லவேளையாக, இளைய சமுதாயத்துக்கு ஊழல் மீது ஒரு பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், ராஜஸ்தான் மாநிலத்தில், கிராமப்பகுதிகளில், ரஷீதா பகத் என்ற பெண் பத்திரிகையாளர் சுற்றுப்பயணம் செய்து, ஊழல் பற்றி, படிப்பறிவில்லாத ஏழை-எளிய மக்களிடமும் கருத்துக்கேட்டார். `சேற்றிலே முளைத்த செந்தாமரை' போல, அங்குள்ள படித்தவர்களிடமும் அவர் கருத்துக்கேட்டார். அப்போது, விவசாய குடும்பத்தில் பிறந்து, தோட்டக்கலையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற பீம்சிங் என்ற இளைஞர், "ஷாந்த் லஷ்மி மே தோ பைசே ஆரம் சே கானே கோ மில்தே ஹை, அவுர் அஷாந்த லட்சுமி மே சுரேஷ் கல்மாதி ஜெய்சே லாக ஆ ஜதே ஹை'' என்றார். அதாவது, "நேர்மையான வழியில் கொஞ்சம் சம்பாதித்தாலும், அது மன நிறைவோடு மகிழவைக்கிறது. இதற்கு நேர்மாறான வழியில் சென்றால், சுரேஷ் கல்மாதி நிலைதான்'' என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'' என்பதுபோல, இன்றைய இளைஞர் சமுதாயத்தின், ஊழலுக்கு எதிரான உணர்வு, இந்த வாசகத்தில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஊழலுக்கு எதிரான இளைஞர்களின் உணர்வை தூண்டும் வகையில், ஒரு விடிவெள்ளியாக, அன்னா ஹசாரே தோன்றினார். ஆனால், அவர், ஊழலை ஒழிக்க `லோக்பால் மசோதா' வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் பெரிதாக வைத்தாரே தவிர, நாட்டிலே நடக்கும் ஊழல்களை குறிப்பிட்டு வெளியே கொண்டுவரவில்லை.

இந்த நேரத்தில், அவரிடமிருந்து பிரிந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நெத்தியடியாக, ஒவ்வொரு ஊழலாக பகிரங்கப்படுத்தத்தொடங்கினார். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சலுகைகள் பெற்றார், மத்திய சட்டமந்திரி சல்மான் குர்ஷித் தலைமையில், அவரது மனைவியால் நடத்தப்படும் டாக்டர் ஜாகீர் உசேன் அறக்கட்டளையில் முறைகேடு நடந்தது என்று புகாராக கூறியது, ஒட்டுமொத்த இந்தியாவையே அவர் பக்கம் திரும்பவைத்தது. போர் முனையில், எதிரே உள்ள 180 டிகிரி கோணத்தில், எல்லா பக்கமும் திரும்பி சுடும் பீரங்கியைப்போல, அவரது குறி, காங்கிரசை மட்டுமல்லாமல், பா.ஜ.க. மீதும் பாய்ந்தது. நிதின் கட்காரி நிறுவனங்கள், மராட்டிய மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி அரசில் பெற்ற சலுகைகளை பட்டியலிட்டது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொன்றாக இப்படி ஊழல் வெளியே வந்துகொண்டிருக்கிற நிலையில், அரியானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா, ராபர்ட் வதேரா விஷயத்தில் பிறப்பித்த உத்தரவு, அதிகாரிகள் மட்டத்தையும் அசைத்தது.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அரசாங்க அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு முன்பு ஆஜராகி, "2ஜி ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீட்டில், நுழைவு கட்டணமாக ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கருத்துரு அனுப்பினேன், அவர் கேட்கவில்லை'' என்று சொல்லிவிட்டார். இதேபோல, மராட்டிய மாநிலத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒய்.பி.சிங், சரத்பவார் குடும்பம் பயன்பெறும் வகையில், லவாசா வீட்டுவசதி திட்டத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பெரிய முறைகேடுகள், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மங்களூரில், சோனியா காந்தி பேசும்போது, பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஷ்கார் மாநிலங்களில், பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறினார். பதிலுக்கு பா.ஜ.க. சார்பில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். மக்கள், இப்போது இரு கட்சிகளையும் கேட்பது என்னென்ன ஊழல் நடந்துள்ளது? என்பதை கெஜ்ரிவாலும், மற்றவர்களும் தடாலடியாக சொல்வதுபோல, நீங்களும் சொல்லுங்கள். நீங்கள் இருவருமே கெஜ்ரிவால் போல, அடுத்த கட்சி மீது உள்ள புகார்களை குறிப்பிட்டு சொல்லுங்கள். ஒவ்வொரு ஊழலாக வெளியே வரட்டும், நாங்களும் தெரிந்துகொள்கிறோம் என்கிறார்கள்.

தினத்தந்தி



 வரட்டும்... வரட்டும்... எல்லாமே வெளியே வரட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Oct 20, 2012 5:52 pm

வரட்டும் இவனுகளின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் ஊருக்கே தெரியுது இன்னும் கொஞ்சம் தெரிஞ்ச மக்கள் பொங்கி எழுவாங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 5:55 pm

Muthumohamed wrote:வரட்டும் இவனுகளின் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் ஊருக்கே தெரியுது இன்னும் கொஞ்சம் தெரிஞ்ச மக்கள் பொங்கி எழுவாங்க அதில் எந்த சந்தேகமும் இல்லை

மக்கள் புரட்சி இந்தியாவிற்கு அவசியம் தேவைப்படுகிறது! அரசியவாதிகளின் அட்டூழியத்தை அடக்க வேறு வழியில்லை!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 8:01 pm

இந்திய இளைஞர் இந்திய நிலையை புரிந்துகொண்டிருப்பது நன்று .படிக்காதவர்களும் இந்திய சூழலை புரியும் காலம் விரைவில் வரவேண்டும்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 8:16 pm

தேசத்தை காப்பாற்ற ஒரு அந்நியன் தேவை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 12:28 am

இந்தியா முழுவதும் மக்கள் புரட்சி கண்டிப்பாக ஏற்பட்டால் தான் இவர்கள் எல்லாரையும் அடக்க முடியும்..! என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக