புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_c10நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_m10நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_c10நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_m10நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_c10நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_m10நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் எனது கேமராவும் பாகம் 2


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Oct 20, 2012 3:36 pm

First topic message reminder :

இங்கிருந்த சுட்டி நீக்கப்பட்டது - அசுரன்

ஒரு அழகான காலைப்பொழுதில் இந்த புகைப்படங்களை ரசித்து பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக இங்கே. எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே. மகிழ்வேன்.
பதிவு செய்த இடம்: நேரு விலங்கியல் பூங்கா. ஹைதராபாத்.

படம் 1: மொட்டவிழ்த்த வேளை, உதிரும் நேரம் வந்தது.

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Flowerpc


படம் 2: இங்கு கூடு கட்டினாலும் மனிதர்கள் வந்துவிடுவார்களா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Birdrg


படம் 3: உனக்காக நான் மட்டுமல்ல இந்த பாதையும் காத்துக்கிடக்கிறது

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Awayn


படம் 4: எனக்கும் இந்த மனிதனும் வித்தியாசம், ஒரு வால் மட்டும் தானா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Monkeyy


படம் 5: வழிகாட்டி

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Antsp


படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Peacockb


படம் 7: ஏற்றத்தாழ்வு நிறைந்தது வாழ்க்கை

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Upanddownm


படம் 8: பசியிலிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Birdskb




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 20, 2012 7:27 pm

அட அட அட... என்னா அழகா எடுத்திருக்கீங்க அகல். நீங்க புகைப்படக்கலைஞரா? தத்ரூபமாக எடுத்திருக்கீங்க.. பாராட்டுக்கள்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Oct 20, 2012 8:53 pm

அசுரன் wrote:அட அட அட... என்னா அழகா எடுத்திருக்கீங்க அகல். நீங்க புகைப்படக்கலைஞரா? தத்ரூபமாக எடுத்திருக்கீங்க.. பாராட்டுக்கள்.
மிக்க நன்றிகள் அண்ணா... நான் தொழில் சார்ந்த புகைப்பட கலைஞர் அல்ல.. கவிதையைப்போல் நான் மிகவும் விரும்பும் மற்றும் ஒரு பொழுதுபோக்கு இது...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 20, 2012 9:15 pm

அனைத்தும் மிக அருமை அகல் சூப்பருங்க சூப்பருங்க

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Oct 21, 2012 6:46 am

அனைத்து படங்களும் மித அருமை நண்பரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 21, 2012 9:58 am

அகல் wrote:மிக்க நன்றிகள் அண்ணா... நான் தொழில் சார்ந்த புகைப்பட கலைஞர் அல்ல.. கவிதையைப்போல் நான் மிகவும் விரும்பும் மற்றும் ஒரு பொழுதுபோக்கு இது...
அதாவது பூவன் மாதிரி முழு நேரமும் காதல் என அலையாது பகுதி நேரமா அலையறீங்கன்னு சொல்றீங்க - போட்டோ புடிக்கறத சொன்னேன் அகல்.

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 21, 2012 10:13 am

அகல் wrote:இங்கிருந்த சுட்டி நீக்கப்பட்டது - அசுரன்

ஒரு அழகான காலைப்பொழுதில் இந்த புகைப்படங்களை ரசித்து பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் பார்வைக்காக இங்கே. எப்படி இருக்குனு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே. மகிழ்வேன்.
பதிவு செய்த இடம்: நேரு விலங்கியல் பூங்கா. ஹைதராபாத்.

படம் 1: மொட்டவிழ்த்த வேளை, உதிரும் நேரம் வந்தது.

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Flowerpc


படம் 2: இங்கு கூடு கட்டினாலும் மனிதர்கள் வந்துவிடுவார்களா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Birdrg


படம் 3: உனக்காக நான் மட்டுமல்ல இந்த பாதையும் காத்துக்கிடக்கிறது

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Awayn


படம் 4: எனக்கும் இந்த மனிதனும் வித்தியாசம், ஒரு வால் மட்டும் தானா..?

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Monkeyy


படம் 5: வழிகாட்டி

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Antsp


படம் 6: ஆண்களின் அழகைச் சொல்ல நான் மட்டும் போதும்

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Peacockb


படம் 7: ஏற்றத்தாழ்வு நிறைந்தது வாழ்க்கை

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Upanddownm


படம் 8: பசியிலிருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு

நானும் எனது கேமராவும் பாகம் 2 - Page 2 Birdskb
நண்பரே என்னிடம் நான் எடுத்த மற்றும் எனது முக நூல் கணக்கில் சேர்த்து வைத்த புகைப்படங்களை நமக்கிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். விதிகளை மீறாமல் இதை எவ்வாறு செய்வதென எனக்கு சொல்வீர்களா. பின்குறிப்பு: சுட்டி என்றால் என்னவென்று சொல்வீர்களா நன்றி அகல்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 21, 2012 11:13 am

sureshyeskay
நண்பரே என்னிடம் நான் எடுத்த மற்றும் எனது முக நூல் கணக்கில் சேர்த்து வைத்த புகைப்படங்களை நமக்கிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். விதிகளை மீறாமல் இதை எவ்வாறு செய்வதென எனக்கு சொல்வீர்களா. பின்குறிப்பு: சுட்டி என்றால் என்னவென்று சொல்வீர்களா நன்றி அகல்

சுட்டி என்றால் லிங்க் http://www.eegarai.net/t90471p15-2 இது போல் கொடுக்க கூடாது எங்கிருந்து எடுக்கபட்டோதோ அதற்கு நன்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 21, 2012 11:42 am

மிகவும் அருமை சகோ..அனைத்து புகைப்படங்கள் மற்றும் அதற்கான தலைப்பும்..

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 21, 2012 7:00 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:மிகவும் அருமை சகோ..அனைத்து புகைப்படங்கள் மற்றும் அதற்கான தலைப்பும்..
மிக்க நன்றி சகோதரி காயத்ரி..

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Sun Oct 21, 2012 7:51 pm

அருண் wrote:
sureshyeskay
நண்பரே என்னிடம் நான் எடுத்த மற்றும் எனது முக நூல் கணக்கில் சேர்த்து வைத்த புகைப்படங்களை நமக்கிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். விதிகளை மீறாமல் இதை எவ்வாறு செய்வதென எனக்கு சொல்வீர்களா. பின்குறிப்பு: சுட்டி என்றால் என்னவென்று சொல்வீர்களா நன்றி அகல்

சுட்டி என்றால் லிங்க் http://www.eegarai.net/t90471p15-2 இது போல் கொடுக்க கூடாது எங்கிருந்து எடுக்கபட்டோதோ அதற்கு நன்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக