புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
Page 1 of 1 •
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
நாட்டுப்பற்று; வீரம்; அஞ்சாநெஞ்சம், மன உறுதி; கட்டுப்பாடு; ஒழுக்கம்; இலக்கை நிர்ணயித்து வென்று முடிப்பதில் தீவிரம் ஆகியவை இராணுவ மனநிலையின் சில அம்சங்கள்.
இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். கடமையாற்றப் புறப்படும்போது மனைவி ”போகாதே! போகாதே! என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடலைப் பாடாத குறையாய்க் கணவனைத் தடுக்கிறாள்.
”அடி என் பிரிய சகியே! உன் விருப்பத்திற்கு மாறாக எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது” என்று வீடு தங்கிவிடுவது ஆண்மையாகாது. இங்கே வேண்டியது இராணுவ மனநிலை. உன் அன்பு முக்கியம். ஆனால் இதைவிடக் கடமையே எனக்குப் பெரிது. உன் களம் இல்லம் என் களம் அதுவல்லவே! இதனினும் பன் மடங்கு விரிந்து பரந்தது என் உலகம். அதில் இறங்கி எனக்கு இடப்பட்ட சவால்களை நான் வென்றாக வேண்டும். அதுதான் உனக்குப் பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் உன் முந்தானை முடிச்சு அவதூறாகப் பேசப்படும் என்று புறப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஒரே மகள். வெளியூரில் வேலை; அல்லது வெளி நாட்டில் படிப்பு. எப்படிப் பிரிவேன் கண்ணே உன்னை? என்கிற உருகல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உன் விருப்பத்திற்கு எதிராக எனக்கு ஒரு சிந்தனையும் இல்லை. உன் வளர்ச்சிக்கு நானா தடையாக இருப்பது; உன் தாகத்திற்கான தண்ணீரை நானல்லவா தர வேண்டும் என்கிற சிந்தனைகளால் நெஞ்சை நிரப்பி, அதைக் கல்லாக்கிக் கொண்டு இராணுவ மன நிலையுடன் அவளை வழியனுப்பி வைக்க வேண்டும். இதைவிட ஒருபடி மேலே போக வேண்டிய அவசியமும் ஏற்படலாம். நான் போகலைப்பா, உங்களை விட்டுவிட்டு எப்படிப்பா இருப்பேன் என்கிற பெண்ணையும் இராணுவ மனநிலையுடன் கையாண்டு அனுப்பியாக வேண்டும். ஆக இங்கு இவளது விருப்பத்திற்கு எதிராக இயங்கவும் இராணுவ மனநிலை தேவை.
சோதனைகள் தொடரும் போதும் இராணுவ மனநிலை தேவை. எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே!
இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போரிடுவதைக் காண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் இவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை அருமையாகச் சமாளிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஐயோ! இந்த மனநிலை நம்மவர்களுக்கும் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்
இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். கடமையாற்றப் புறப்படும்போது மனைவி ”போகாதே! போகாதே! என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடலைப் பாடாத குறையாய்க் கணவனைத் தடுக்கிறாள்.
”அடி என் பிரிய சகியே! உன் விருப்பத்திற்கு மாறாக எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது” என்று வீடு தங்கிவிடுவது ஆண்மையாகாது. இங்கே வேண்டியது இராணுவ மனநிலை. உன் அன்பு முக்கியம். ஆனால் இதைவிடக் கடமையே எனக்குப் பெரிது. உன் களம் இல்லம் என் களம் அதுவல்லவே! இதனினும் பன் மடங்கு விரிந்து பரந்தது என் உலகம். அதில் இறங்கி எனக்கு இடப்பட்ட சவால்களை நான் வென்றாக வேண்டும். அதுதான் உனக்குப் பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் உன் முந்தானை முடிச்சு அவதூறாகப் பேசப்படும் என்று புறப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஒரே மகள். வெளியூரில் வேலை; அல்லது வெளி நாட்டில் படிப்பு. எப்படிப் பிரிவேன் கண்ணே உன்னை? என்கிற உருகல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உன் விருப்பத்திற்கு எதிராக எனக்கு ஒரு சிந்தனையும் இல்லை. உன் வளர்ச்சிக்கு நானா தடையாக இருப்பது; உன் தாகத்திற்கான தண்ணீரை நானல்லவா தர வேண்டும் என்கிற சிந்தனைகளால் நெஞ்சை நிரப்பி, அதைக் கல்லாக்கிக் கொண்டு இராணுவ மன நிலையுடன் அவளை வழியனுப்பி வைக்க வேண்டும். இதைவிட ஒருபடி மேலே போக வேண்டிய அவசியமும் ஏற்படலாம். நான் போகலைப்பா, உங்களை விட்டுவிட்டு எப்படிப்பா இருப்பேன் என்கிற பெண்ணையும் இராணுவ மனநிலையுடன் கையாண்டு அனுப்பியாக வேண்டும். ஆக இங்கு இவளது விருப்பத்திற்கு எதிராக இயங்கவும் இராணுவ மனநிலை தேவை.
சோதனைகள் தொடரும் போதும் இராணுவ மனநிலை தேவை. எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே!
இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போரிடுவதைக் காண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் இவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை அருமையாகச் சமாளிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஐயோ! இந்த மனநிலை நம்மவர்களுக்கும் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நம்மவர்களுக்கு இந்த மனநிலை வந்தாலும்..தலைமையகம் விடாது யாழவன்....இலங்கை இராணுவம்..இல்லை.. அராணுவம்
எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே!
எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே!
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு யாழவன்
வணக்கம்
தாங்கள் இலக்கியத்தில் தான் வல்லவர் என்று நினைத்திருந்தேன். பரணி பாடும் அளவுக்கு வீரம் சுடர்விடும் வார்த்தைகளையும் பதிவு செய்திருக்கிறீர்கள். கோழையைக்கூட ஆயுதம் ஏந்த வைக்கும் சொற்றிறன் கை வரப் பெற்றிருக்கிறீகள். உங்களிடம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. தவறாது பதிவு செய்யுங்கள் நாங்களும் பயன் பெறுவோம்
நன்றி
அன்புடன்
நந்திதா
வணக்கம்
தாங்கள் இலக்கியத்தில் தான் வல்லவர் என்று நினைத்திருந்தேன். பரணி பாடும் அளவுக்கு வீரம் சுடர்விடும் வார்த்தைகளையும் பதிவு செய்திருக்கிறீர்கள். கோழையைக்கூட ஆயுதம் ஏந்த வைக்கும் சொற்றிறன் கை வரப் பெற்றிருக்கிறீகள். உங்களிடம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. தவறாது பதிவு செய்யுங்கள் நாங்களும் பயன் பெறுவோம்
நன்றி
அன்புடன்
நந்திதா
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
அக்கா இது நான் எழுத இல்லை.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நீங்க எழுதலை என்றாலும்..நல்ல தகவலை..உண்மை தகவலை தந்து இருக்கின்றீர்கள் யாழவன்..அக்கா பாராட்டு கிடைக்க நீங்க கொடுத்து வைத்து இருக்கணும்..
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
ம்ம்ம்ம் மீனு
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
திரு யாழவன் அவர்களே
சகோதரி மீனு உரைத்தவைகள் நானுரைக்க நினைத்தவையே
அன்புடன்
நந்திதா
திரு யாழவன் அவர்களே
சகோதரி மீனு உரைத்தவைகள் நானுரைக்க நினைத்தவையே
அன்புடன்
நந்திதா
- யாழவன்தளபதி
- பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|