புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழையே !
Page 1 of 1 •
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
மழையே !
மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!
போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !
ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !
உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி
எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !
உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !
உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !
உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .
என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?
அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !
பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!
மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .
ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்
இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!
அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "
ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!
அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!
மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!
மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !
மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!
இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !
பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!
அன்புடன்
ஜலஜசிவகுமார்.
மேகம் என்னும்
பன்னீர் சொம்பிலிரிந்து
வானம்
தெளித்த
வாழ்த்து துளிகள்!
போகம்
என்னும் விளைச்சல் பெற்று
தாகம்
தீர்க்க வந்த
தண்ணீர் துளிகள் !
ஆமாம்
நீ உயிரை
உருவாக்கும்
உயிர் துளி !
அதனை
வாழவைக்கும்
அருள் துளி !
உண்ண
உணவு தருகிறாயாம்
நீயே
உணவாய்
ஆகிறாயாம்
கேள்வி பட்டேன்
வள்ளுவன் சொல்லி
எண்ணற்ற சிந்தனை
கொண்ட கவியை
எப்படி
விஞ்ஞானி
ஆக்கினாய் !
உலகம்
உருவாக
காரணம்
பூமியில் வந்த
உன்னுடைய
முதல் துளியாம் !
உலகம்
அழிய
காரணம்
காற்றினிலும்
இருக்கும்
உன்னுடைய
கடைசி துளியாம் !
உனக்கு
உப்பிட்டவரை
நீ
மறந்து விடாதே !
ஏனென்றால்
அவ்வுப்பில்லை என்றால்
கடல் கூட
என்றோ
குடிக்கப்பட்டிருக்கும் .
என்ன
மகிழ்ச்சியில்
உன் அலைகள்
ஓய்கிறதா?
அது எப்படி
ஓயும்
கடல் நீரை
குடி நீர்
ஆக்கும்
திட்டம் வந்துவிட்டதே !
பூமியில்
உன் பங்கு
முக்கால்வாசியாம்
அதனை
முக்காலும்
உணர்ந்து கூட
உன்னை
தேடுகிறார்கள்
கடை கடையாக!
மழையே!
நீ பொதுநலவாதி தான்
ஆனால் நீ
உதவுகிறாயே
மனிதன் என்னும்
சுயநலவாதிக்கு
உன்னையே
அடைத்துவிட்டார்கள்
பைகளில் .
ஒரு
குவளை
சோறாக இருப்பினும்
எல்லா குழந்தைக்கும்
பகிர்ந்தளிக்கும்
அன்னை போல்
இயற்கை அன்னை
பகிர்ந்தளித்த
அமிழ்தம் நீ!
அமிழ்தம்
என்றவுடன்
ஞாபகம்
வருகிறது.
"அளவுக்கு மீறினால்
அமிழ்தமும் நஞ்சாம் "
ஆமாம்
அளவுக்கு
மீறி தான்
கலந்துவிட்டார்கள்
நஞ்சை!
அதனால் தான்
ஓடுகிறாய் !
பாவம் ஆறாய்!
சென்னையில் நீ
கூவம் ஆறாய்!
மறந்து விட்டார்கள்
மனிதர்கள்
உனக்கு
உயிர் கொடுக்கும்
சக்தியும்
உண்டு
உயிர் பறிக்கும்
யுத்தியும்
உண்டு
என்று!
மன்னித்துவிடு
மழையே !
நீ மனிதனுக்கு
பரிசானாய் !
ஆனால்
உனக்கு மனிதனோ
மரணத்தை
பரிசாய்
அளிக்கிறான் !
மனிதனின்
மனிதத்தை
இனி நீ எடுத்துக்கொள் !
இனி
வரும்
சமுதாயம்
உனக்கு மரங்களை
பரிசளிக்கும்!
இறைவனை
உன்னில் காண்பார்கள் !
இறைவனாய்
உன்னை காண்பார்கள் !
பூமியை நனைக்கும்
உன்னை
இதயத்தில் நினைப்பார்கள்!
அன்புடன்
ஜலஜசிவகுமார்.
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நன்றி ஜாஹீதாபானு
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மிக அருமை. நீர் ஆதாரத்துறையினர் கவனிக்க வேண்டிய கவிதை.
- ஜலஜா சிவகுமார்பண்பாளர்
- பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012
நன்றி sureshyeskay அவர்களுக்கு
மழை கவிதை அருமை
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|