புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mruthun Today at 9:48 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Guna.D | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரிக்காக கவிதைகள் சில
Page 1 of 1 •
நவராத்திரி பாடல் 1
வீரத்தின் தேவி!, வெற்றியின் ஊற்றே!
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவர் கண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றுமச் சூரியச் சூழையில்
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு
ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல்
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றிவிடு
சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றெனும் மூச்சு காயத்தினோடு
கோபத்தைக் கொண்டிடவோ
மாற்றுக்கு ஏதும் மாறுதலின்றியே
மாவுல கோடிடுமோ
நூற்றுக்கு ஒன்றாய் நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ
கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் வேகங்கள் வாழ்வில்
வந்திடத் தேறுவமோ
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பதமான பைந்தமிழ் பாத்து
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்
பலகாலம் பறந்தாச்சு
பண்ணான பதமெடுத்து
பக்குமாய் பண்ணமைத்து
பாங்குடன் பண் பாடிய
பண்பான பாவலருக்கு
பணிவுடன் பாராட்டு
பாடல்கள் பரவட்டும்
பாரதி பன்மடங்கு அருளட்டும்
2 வது கவிதை
கருணை காட்டு
அடிமனதிலெழும் கவலை
. அதையறிவ துனதுநிலை
. ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
. தொலைவிலிருந் தெமையறிவ
. திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
. விளைவிலெழும் புதல்வரென
. விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
. முகை மலரென் றிணையவுனை
. மனமுவந்து கேட்டோம் தேவி
தினம் நடந்த திங்கள்முகம்
. தனையிழந்து குறுகுதென
. தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
. தமிழ் குலைந்து தமையிழந்து
. தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
. மதிபிழன்று மானிடத்தின்
. மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
. காப்பதற்கு வேண்டுமுடன்
. கருணை கொண்டு காண்பாய் சக்தி
நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
. பழியெழுந்த விதமெதுவோ
. குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
. அகமகிழ இருப்பதென்ன
. தொகையழியு முன்னர் காப்பாய்
**************************
கருணை காட்டு
அடிமனதிலெழும் கவலை
. அதையறிவ துனதுநிலை
. ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
. தொலைவிலிருந் தெமையறிவ
. திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
. விளைவிலெழும் புதல்வரென
. விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
. முகை மலரென் றிணையவுனை
. மனமுவந்து கேட்டோம் தேவி
தினம் நடந்த திங்கள்முகம்
. தனையிழந்து குறுகுதென
. தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
. தமிழ் குலைந்து தமையிழந்து
. தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
. மதிபிழன்று மானிடத்தின்
. மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
. காப்பதற்கு வேண்டுமுடன்
. கருணை கொண்டு காண்பாய் சக்தி
நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
. பழியெழுந்த விதமெதுவோ
. குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
. அகமகிழ இருப்பதென்ன
. தொகையழியு முன்னர் காப்பாய்
**************************
நவராத்திரி பாடல் 3
தா வென்றேன்
அகிலின் புகையாய் வாசம் திகழும்
- அருமை பூவின்எழிலாய் வாழ
- அருளைத் தாவென்றேன்
துகிலும் சோரத் தாங்கும் கைகள்
- துவளும்நெஞ்சைத் தேற்றும் எண்ணம்
- தேவை கொடுவென்றேன்
மகிமை கொண்டாய் பாலை மண்ணில்
- மருளக் காணும் மானாய் ஆனோம்
- மாற்றம் செய்யென்றேன்
தகித்தே மனதில் தானென் றெண்ணம்
- தலையும் தூக்கா தென்னைக் காப்பாய்
- தமிழைக் கொடுஎன்றேன்
வளையும் கொடிகள் வாழ்வில் காணா
- வலிமை தன்னைத் தாராய் ஒளியே
- வந்தே சேரென்றேன்
துளையும் கொண்டோர் மூங்கில் குழலாய்
- துயரில் ஆடிக் கீதம் பாடித்
- தொழுதே அழுதிட்டேன்
அளையும் மனதின் அகம்பாவந்தான்
- அணியென் றென்னை அருகா துள்ளம்
- அழுக்கைக் களையென்றேன்
விளையும் பொழுதும் வீணென்றாகி
- வெயிலை போலும் வினைகள் சுடுமே
- வேண்டா மதுவென்றேன்
தழையும் கொடியும் ஆடும் உலகில்
- தலையும் மமதை கொண்டே ஆடும்
- தன்மை கொல்லென்றேன்
மழையும் வருமுன் கருமே கம்போல்
- மதியை வந்தே மூடும் இருளாம்
- மோகம் நீக்கென்றேன்
இழையும் உனது அருளால் தூறும்
- இனிமைத் துளிகள் வந்தே உள்ளம்
- எங்கும் பொலியென்றேன்
முளையில் பயிரும் மரமும் வேண்டி
- முகிலை இரக்கும் நிலையில் ஞான
- முதலே தாவென்றேன்
பிழியும் சோகம் விட்டேன் உள்ளப்
- பிறள்வை நீக்கிப் பின்னும் வாழப்
- பெரிதும் உதவென்றேன்
பழியும்தீரப் பகையுபோகப்0
- பணியும் மனதில் பலமும்தந்து
- பண்பை ஊட்டென்றேன்
அழியும் தீமை போகும் மிருளென்
- றாடும்காற்றில் அகலின்சுடராய்
- அன்பைக் கொடுவென்றேன்
இழியும் வண்ணம் இன்றிக் கால்கள்
- இறைமைகொண்டோர் தேசம்ஒன்றில்
- இருக்கும் நிலைகேட்டேன்
************************
தா வென்றேன்
அகிலின் புகையாய் வாசம் திகழும்
- அருமை பூவின்எழிலாய் வாழ
- அருளைத் தாவென்றேன்
துகிலும் சோரத் தாங்கும் கைகள்
- துவளும்நெஞ்சைத் தேற்றும் எண்ணம்
- தேவை கொடுவென்றேன்
மகிமை கொண்டாய் பாலை மண்ணில்
- மருளக் காணும் மானாய் ஆனோம்
- மாற்றம் செய்யென்றேன்
தகித்தே மனதில் தானென் றெண்ணம்
- தலையும் தூக்கா தென்னைக் காப்பாய்
- தமிழைக் கொடுஎன்றேன்
வளையும் கொடிகள் வாழ்வில் காணா
- வலிமை தன்னைத் தாராய் ஒளியே
- வந்தே சேரென்றேன்
துளையும் கொண்டோர் மூங்கில் குழலாய்
- துயரில் ஆடிக் கீதம் பாடித்
- தொழுதே அழுதிட்டேன்
அளையும் மனதின் அகம்பாவந்தான்
- அணியென் றென்னை அருகா துள்ளம்
- அழுக்கைக் களையென்றேன்
விளையும் பொழுதும் வீணென்றாகி
- வெயிலை போலும் வினைகள் சுடுமே
- வேண்டா மதுவென்றேன்
தழையும் கொடியும் ஆடும் உலகில்
- தலையும் மமதை கொண்டே ஆடும்
- தன்மை கொல்லென்றேன்
மழையும் வருமுன் கருமே கம்போல்
- மதியை வந்தே மூடும் இருளாம்
- மோகம் நீக்கென்றேன்
இழையும் உனது அருளால் தூறும்
- இனிமைத் துளிகள் வந்தே உள்ளம்
- எங்கும் பொலியென்றேன்
முளையில் பயிரும் மரமும் வேண்டி
- முகிலை இரக்கும் நிலையில் ஞான
- முதலே தாவென்றேன்
பிழியும் சோகம் விட்டேன் உள்ளப்
- பிறள்வை நீக்கிப் பின்னும் வாழப்
- பெரிதும் உதவென்றேன்
பழியும்தீரப் பகையுபோகப்0
- பணியும் மனதில் பலமும்தந்து
- பண்பை ஊட்டென்றேன்
அழியும் தீமை போகும் மிருளென்
- றாடும்காற்றில் அகலின்சுடராய்
- அன்பைக் கொடுவென்றேன்
இழியும் வண்ணம் இன்றிக் கால்கள்
- இறைமைகொண்டோர் தேசம்ஒன்றில்
- இருக்கும் நிலைகேட்டேன்
************************
மிகவும் நன்று. தங்கள் கவிதைகள் பாரதியின் கவிதைகளை போன்று உள்ளன. பாராட்டுக்கள்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை
பூவன் wrote:நகையிழந்த சிறுவர்முகம்
. முகையழிந்த மலர்க்கொடியும்
. சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
. புனலிழந்த பொய்கையென
. வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
உங்கள் கவிதை உணர்வை சாடிய விதம் அருமை
மிக்க நன்றிகள் பூவன்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|