புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_c10கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_m10கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_c10கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_m10கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_c10கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_m10கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிரவன் வரும் வேளைகளில்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 2:52 pm

First topic message reminder :

கதிரவன் வரும் வேளைகளில் - Page 4 August+20,+2010+059

நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட

கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 5:01 pm

விதி என விட்டால் வீதி வழி தான் வாழ்க்கை
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:06 pm

யினியவன் wrote:விதி என விட்டால் வீதி வழி தான் வாழ்க்கை
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...

பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:21 pm

பூவன் wrote:நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......

விதியின் ஜாலம் தகர்த்து
விண்ணாள வேண்டாமா
விதியை வேன்றேடுத்தவர்
என்ற பெயர் எடுக்க வேண்டாமா
சிலந்தியின் வலைச் சிறையில்
சிக்கி சின்னாபின்னமாக போவோமா
தோழா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 5:31 pm

பூவன் wrote:
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
பாதை பார்த்து நிற்க நீ பாதை காட்டும் பலகையா?
பேதை போன வழி பார்த்து வாய் திறந்து நிற்கும் குழந்தையா?

வரும் பேருந்தில் ஏறி கிடைக்கும் சீட்டில் அமர்ந்து
கிடைத்த சீட்டை அரியாசனமாக எண்ணி காதலி
கிடைத்தவளே காதலி அவள் கைபிடித்து
வா நீ ராஜ பவனி இதை நீ கவனி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:39 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......

விதியின் ஜாலம் தகர்த்து
விண்ணாள வேண்டாமா
விதியை வேன்றேடுத்தவர்
என்ற பெயர் எடுக்க வேண்டாமா
சிலந்தியின் வலைச் சிறையில்
சிக்கி சின்னாபின்னமாக போவோமா
தோழா

வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:47 pm

பூவன் wrote:
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?

வாழ்ந்தவராயினும்
வீழ்ந்தவராயினும்
வையகம் நிலை கொள்ளுமோ
அவரை

வையம் நிலை நிறுத்தும்
வல்லவன் நீயாகாமல்
போவாயோ

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:53 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?

வாழ்ந்தவராயினும்
வீழ்ந்தவராயினும்
வையகம் நிலை கொள்ளுமோ
அவரை

வையம் நிலை நிறுத்தும்
வல்லவன் நீயாகாமல்
போவாயோ

காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:56 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
பாதை பார்த்து நிற்க நீ பாதை காட்டும் பலகையா?
பேதை போன வழி பார்த்து வாய் திறந்து நிற்கும் குழந்தையா?

வரும் பேருந்தில் ஏறி கிடைக்கும் சீட்டில் அமர்ந்து
கிடைத்த சீட்டை அரியாசனமாக எண்ணி காதலி
கிடைத்தவளே காதலி அவள் கைபிடித்து
வா நீ ராஜ பவனி இதை நீ கவனி

காதலில் குழந்தை தான்
தாயாக அவள் இருந்தவரை
அனுதினமும் கவனிக்க
அவள் இல்லாத போது
எதுக்கு எனக்கு பவனி ...
இதுதான் மற்றபடாத காதலின் பிணி ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 5:59 pm

பூவன் wrote:
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???

உன் மனதின்
உறுதி கண்டு வியக்கும்
வேளையில்
புல் நுனி பற்றி
புழுவாக துடிக்காதே
சிற்றெறும்பும்
உன்னை சிதறடிக்க
விடாதே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 6:07 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???

உன் மனதின்
உறுதி கண்டு வியக்கும்
வேளையில்
புல் நுனி பற்றி
புழுவாக துடிக்காதே
சிற்றெறும்பும்
உன்னை சிதறடிக்க
விடாதே

என் மனதோ
இல்லாத போது
இந்த காதலோ
கொல்லும் பொழுது
எள்ளி நகையாடவா முடியும் ...
காதல் பகையாடும் போது ....



Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக