புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதிரவன் வரும் வேளைகளில்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விதி என விட்டால் வீதி வழி தான் வாழ்க்கை
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:விதி என விட்டால் வீதி வழி தான் வாழ்க்கை
மதி கொண்டு மாத்திட்டால் தான் போகும்
பாதையே வழியாகும்...
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
விதியின் ஜாலம் தகர்த்து
விண்ணாள வேண்டாமா
விதியை வேன்றேடுத்தவர்
என்ற பெயர் எடுக்க வேண்டாமா
சிலந்தியின் வலைச் சிறையில்
சிக்கி சின்னாபின்னமாக போவோமா
தோழா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாதை பார்த்து நிற்க நீ பாதை காட்டும் பலகையா?பூவன் wrote:
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
பேதை போன வழி பார்த்து வாய் திறந்து நிற்கும் குழந்தையா?
வரும் பேருந்தில் ஏறி கிடைக்கும் சீட்டில் அமர்ந்து
கிடைத்த சீட்டை அரியாசனமாக எண்ணி காதலி
கிடைத்தவளே காதலி அவள் கைபிடித்து
வா நீ ராஜ பவனி இதை நீ கவனி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
விதியின் ஜாலம் தகர்த்து
விண்ணாள வேண்டாமா
விதியை வேன்றேடுத்தவர்
என்ற பெயர் எடுக்க வேண்டாமா
சிலந்தியின் வலைச் சிறையில்
சிக்கி சின்னாபின்னமாக போவோமா
தோழா
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?
வாழ்ந்தவராயினும்
வீழ்ந்தவராயினும்
வையகம் நிலை கொள்ளுமோ
அவரை
வையம் நிலை நிறுத்தும்
வல்லவன் நீயாகாமல்
போவாயோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:
வர்ணம் இழந்த வானவில்
வண்ணம் பெறுமா ??
சிலந்தி வலை என்றாலும்
எத்தனை எத்தனையோ
சிறு உயிர்களை சிறை பிடித்து கொள்ளும் ....
காதல் சிறையும் அப்ப்டிதான் ..
வலையில் சிக்கியவர் மீண்டது உண்டா?
வாழ்ந்தவராயினும்
வீழ்ந்தவராயினும்
வையகம் நிலை கொள்ளுமோ
அவரை
வையம் நிலை நிறுத்தும்
வல்லவன் நீயாகாமல்
போவாயோ
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பாதை பார்த்து நிற்க நீ பாதை காட்டும் பலகையா?பூவன் wrote:
பேதை எடுத்து சென்ற
மதி தொலைத்து அல்லவா ...
அவள் வருவாள் என பாதை
பார்த்து நிற்கின்றேன் .....
பேதை போன வழி பார்த்து வாய் திறந்து நிற்கும் குழந்தையா?
வரும் பேருந்தில் ஏறி கிடைக்கும் சீட்டில் அமர்ந்து
கிடைத்த சீட்டை அரியாசனமாக எண்ணி காதலி
கிடைத்தவளே காதலி அவள் கைபிடித்து
வா நீ ராஜ பவனி இதை நீ கவனி
காதலில் குழந்தை தான்
தாயாக அவள் இருந்தவரை
அனுதினமும் கவனிக்க
அவள் இல்லாத போது
எதுக்கு எனக்கு பவனி ...
இதுதான் மற்றபடாத காதலின் பிணி ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???
உன் மனதின்
உறுதி கண்டு வியக்கும்
வேளையில்
புல் நுனி பற்றி
புழுவாக துடிக்காதே
சிற்றெறும்பும்
உன்னை சிதறடிக்க
விடாதே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:
காதலில் விழுந்தவர்
காதல் வீழும்
போதே வீழ்ந்தவர் ஆவார் ..
அவர் வாழ்ந்தாலும்
அனுதினமும் கொள்ளும்
அவளின் வல்லமை நினைவுகள் ....
அது வீழ்வதிலும் பெரிய வினை ???
உன் மனதின்
உறுதி கண்டு வியக்கும்
வேளையில்
புல் நுனி பற்றி
புழுவாக துடிக்காதே
சிற்றெறும்பும்
உன்னை சிதறடிக்க
விடாதே
என் மனதோ
இல்லாத போது
இந்த காதலோ
கொல்லும் பொழுது
எள்ளி நகையாடவா முடியும் ...
காதல் பகையாடும் போது ....
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|