புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதிரவன் வரும் வேளைகளில்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
First topic message reminder :
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
நான் மட்டும் அதிசயப்பிறவி
இறந்தாலும்
பிறக்கும் வரம் பெற்றவன்
அவளது எண்ண அலைகளாலும்
அங்க நளினங்களாலும்
தினம் தினம்
கொலைக்களத்தில் இறந்துவிட
கதிரவன் வரும் வேளைகளில்
மட்டும்
பிழைத்துக்கொள்கிறேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வீரம் காதலில் கைபிடிப்பதில் மட்டும் இல்லைபூவன் wrote:
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
வீரம் கைபிடிக்க வில்லை எனினும் வாழ்ந்து காட்டுவதில்
தான் இருக்கிறது - இதை அறிந்தவனே என்றும் வீரன், தீரன்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:யினியவன் wrote:காதலின் சாரம்
கண்களில் ஈரம்
கடற்கரை ஓரம்
சாயங்கால நேரம்
பூவனுக்கில்லை வீரம்
காதலின் கோரம்
ஏற்கனவே என் கண்ணில் ஈரம் ..
என் காதல் கடலில்
கடற்கரை கொஞ்சம் தூரம் ..
விழியில் மட்டுமே என்றும் ஈரம் ....
எனக்கு எதுக்கு மீண்டும் காதல் வீரம்
வேண்டும் வரம் ....
காதல் சேரவே ????
ஏன் இந்த காதல் பாரம்
போதும் காதலின் கோரம்
சென்றுவிடு தூரம்
ஒரு நாள் கையில் சேரும்
அது தான் உன் தாரம்
வாழ்ந்துவிடு வாழும் காலம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சென்று விட்டது காதல் தூரம்
இதுவே என்மனதின் பாரம்
எதுக்கு இனி தாரம்
அவள் நினைவே
என்றும் நிரந்தரம் .....
இதுவே காதலின் கீதம் ....
இதுவே என்மனதின் பாரம்
எதுக்கு இனி தாரம்
அவள் நினைவே
என்றும் நிரந்தரம் .....
இதுவே காதலின் கீதம் ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:
இதுவே காதலின் கீதம் ....
காதலின் கீதம்
மாறும் காலம்
வரும் நேரம்
உன் வாழ்வில் வசந்தம் வரும்
மாறிவிடு நீயும்
வருங்கால தாராம்
அன்று அவளால் உன் பெயரும்
மேரு மலை உச்சி ஏறும்
சாந்தமாய் இரு நீயும்
இது உன் தோழனின் வரம்
இது மரமாய் வாழ்பவனின் மனம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மரமாய் நானும் வாழ்ந்தேன்
காற்றாய் அவள் வீசும் வரை
புயல் வீசி என்னையும் சாய்த்தாள் ...
பட்டமரம் எங்கே
துளிர்க்க ...
தொட்டது எல்லாம் அவள்
நினைவே ...
தோழா எங்கே
தொலைக்க அவள் நினைவை ....
போதும் என்றும் அவள் நினைவே ??
காற்றாய் அவள் வீசும் வரை
புயல் வீசி என்னையும் சாய்த்தாள் ...
பட்டமரம் எங்கே
துளிர்க்க ...
தொட்டது எல்லாம் அவள்
நினைவே ...
தோழா எங்கே
தொலைக்க அவள் நினைவை ....
போதும் என்றும் அவள் நினைவே ??
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பட்ட மரம் துளிர்க்க
பாசம் உற்றெடுக்க
வருவாள் மங்கையொருத்தி
மனமெல்லாம்
அவளை நிறுத்தி
மனை மீறி
பார் ஆளு
மன்னவனே
இது பட்டுப்போன மனம்
பாசாங்கு செய்யாது
உன் நிலை கண்டு
என் நிலை நிறுத்தி
உனக்கு அளிக்கும் வேதம்
பாசம் உற்றெடுக்க
வருவாள் மங்கையொருத்தி
மனமெல்லாம்
அவளை நிறுத்தி
மனை மீறி
பார் ஆளு
மன்னவனே
இது பட்டுப்போன மனம்
பாசாங்கு செய்யாது
உன் நிலை கண்டு
என் நிலை நிறுத்தி
உனக்கு அளிக்கும் வேதம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காதல் சோகம் பாடும்
கண்களில் ..
கானம் பாட ஏது
இனி பெண்ணொருத்தி ....
காதல் வலி பக்கம்
என் கண் நிறுத்தி ...
எந்நாளும் அவள் நினைவை
நெஞ்சில் நிறுத்தி ...
முடியும் காலம் வரை
முன் நின்ற அவள் காதலை
என்றும் நீங்காமல் நிறுத்தி .....
வாழ்வேனே !!!
கண்களில் ..
கானம் பாட ஏது
இனி பெண்ணொருத்தி ....
காதல் வலி பக்கம்
என் கண் நிறுத்தி ...
எந்நாளும் அவள் நினைவை
நெஞ்சில் நிறுத்தி ...
முடியும் காலம் வரை
முன் நின்ற அவள் காதலை
என்றும் நீங்காமல் நிறுத்தி .....
வாழ்வேனே !!!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நீ பிறந்த ஊரில்
என் மனமேறி
என்னை கிடத்திவிட்டாள்
சவக்குழியில்
தவிக்கும் மனத்தை
தாகம் எடுக்கா வண்ணம்
தன்னிலை மாற்றி
தரணிக்கு தாராவார்த்துவிட்டேன்
தாகம் தனித்துவிட்டேன்
நீயும் நானும் இங்கு
கைகோர்த்து
நிற்கிறோம்
சிறு வித்தியாசம்
அதை என்னுள் அடக்கி
என் பிறவின் மொழித்தேடி
அலைகிறேன்
நீயும் கரையேறி வா தோழா
என்றும் அருகில் உன் தோழன்
இருக்க
என் மனமேறி
என்னை கிடத்திவிட்டாள்
சவக்குழியில்
தவிக்கும் மனத்தை
தாகம் எடுக்கா வண்ணம்
தன்னிலை மாற்றி
தரணிக்கு தாராவார்த்துவிட்டேன்
தாகம் தனித்துவிட்டேன்
நீயும் நானும் இங்கு
கைகோர்த்து
நிற்கிறோம்
சிறு வித்தியாசம்
அதை என்னுள் அடக்கி
என் பிறவின் மொழித்தேடி
அலைகிறேன்
நீயும் கரையேறி வா தோழா
என்றும் அருகில் உன் தோழன்
இருக்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீயும் நானும் கைகோர்க்கும்
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
காலமோ கலங்கி நிற்கும் காலம்
இது எதுவும் விளங்காத காலம்
அது எல்லாம் கனவாய் போன
கனாக்காலம் ...
இதுதான் காலத்தின் கோலம் ....
இது என்றுமே மாறாத விதியின் ஜாலம் ......
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|