புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_m10முட்டாள்கள் உலகம்  .......... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள்கள் உலகம் ..........


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 2:16 pm

First topic message reminder :

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து லேப்டாப் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.


நன்றி தமிழ் நண்பர்கள் வலை தளம் .....


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 3:57 pm

பூவன் wrote:பார்த்து சன்னல் பெண்ணிடம் சிக்கி விடாதீர்கள் .....
ஓகோ நம்ம கவியும் ஜன்னலைத் திறந்து காற்று வர காத்திருக்கும் பார்ட்டியா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 4:01 pm

யினியவன் wrote:
பூவன் wrote:பார்த்து சன்னல் பெண்ணிடம் சிக்கி விடாதீர்கள் .....
ஓகோ நம்ம கவியும் ஜன்னலைத் திறந்து காற்று வர காத்திருக்கும் பார்ட்டியா?

காற்று எல்லாம் வரவில்லை சுறாவளியே வந்துட்டு போய்டுச்சு.

வந்தது பார்ட்டி இல்லைப்பா அது பல்லு போன பாட்டி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:05 pm

யினியவன் wrote:
பூவன் wrote:பார்த்து சன்னல் பெண்ணிடம் சிக்கி விடாதீர்கள் .....
ஓகோ நம்ம கவியும் ஜன்னலைத் திறந்து காற்று வர காத்திருக்கும் பார்ட்டியா?

அண்ணா அது பாட்டியாம் ....
அதான் வீடியற்காலை
சூரியனை நடுபகலில்
எழுப்பினார் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 4:20 pm

பூவன் wrote:
அண்ணா அது பாட்டியாம் ....
அதான் வீடியற்காலை
சூரியனை நடுபகலில்
எழுப்பினார் .....

முதலில் பாட்டி
பின்பு
சூரியனின் மகள்
என்னவொன்று இனியவரை
சுட்டுவிட்டாராம்

சுட்டு விழி சுடரே னு அவரு பாடிக்கிட்டு இருக்காரு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:27 pm

பார்த்து சுடர் சுடர் அப்ப்டினு
சுட்டுக்க போறார் ??

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Oct 19, 2012 4:33 pm

பூவன் wrote:பார்த்து சுடர் சுடர் அப்ப்டினு
சுட்டுக்க போறார் ??

சுட்டு விட்டதனால் தான்
சுடராற்ற
சுற்றிக்கிட்டு
இருக்காராம் தல

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:36 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:பார்த்து சுடர் சுடர் அப்ப்டினு
சுட்டுக்க போறார் ??

சுட்டு விட்டதனால் தான்
சுடராற்ற
சுற்றிக்கிட்டு
இருக்காராம் தல

பார்த்து தல
ஆழமா இருந்த சரி .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 19, 2012 5:07 pm

சுருட்டை விரலிடுக்கில் பிடித்து நடக்கும் சுடலை
காதலை இதயத்தில் சுமந்ததால் அப்படி ஆனானாம் விடலை

பூவன் விடலையா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 5:11 pm

யினியவன் wrote:சுருட்டை விரலிடுக்கில் பிடித்து நடக்கும் சுடலை
காதலை இதயத்தில் சுமந்ததால் அப்படி ஆனானாம் விடலை

பூவன் விடலையா?
என்னை விடாது
துரத்தும் வரை காதல் ..
என்னையும் விடலை
அதுவரை தொடரும் இந்த காதல் கவலை .....
கூடவே தவலும் கண்ணீரின் திவலை ....



Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Oct 19, 2012 6:42 pm

சூப்பருங்க அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக