புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
49 Posts - 30%
i6appar
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
74 Posts - 46%
ayyasamy ram
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
49 Posts - 30%
i6appar
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_m10முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 10:25 am

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

நன்றி ....
பாபு நடேசன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:23 pm

நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:25 pm

யினியவன் wrote:நல்ல கருத்து கதை.

பாம்புன்னவுடன் ஆட்டோ வாசகம் ஞாபகத்துக்கு வந்தது பூவன்:

சீரும் பாம்பை நம்பு
சிரிக்கும் பெண்ணை நம்பாதே

சரி அப்படின ஒரு பாம்பு கொடுத்த அதை நம்புவீங்கள ???

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:27 pm

அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:31 pm

யினியவன் wrote:அது அந்த ஆட்டோகாரரை தான் கேக்கணும் - நான் பார்த்தேன் என்று தான் சொன்னேன்.

கேட்டு சொல்லுங்க அண்ணா .....இப்படியெல்லாம் தப்பிக்க முடியாது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:36 pm

இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:39 pm

யினியவன் wrote:இது சீனா பழமொழியாம்.

ஆண்கள் பாம்பை பிடித்து உணவாக உட்கொள்ள நினைத்து பிடிப்பார்களாம் ரிஸ்க் எடுத்து, கூடவே ஒரு பெண் இருந்தால் அது சிரிச்சு ரிஸ்கே இல்லாம அந்த ஆணை இளிச்சவாயனாக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடுமாம். அதான் அப்படி சொல்றாங்களாம்.

அப்படியா அப்படின பாம்பு பிடிக்க பெண்ணை நம்பு ,
பெண்ணை நம்பி பாம்பு பிடிக்காதே அப்படி எழுதிக்கலாம் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 17, 2012 12:42 pm

கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 12:44 pm

யினியவன் wrote:கடிபடனூன்னு விதி - என்ன பண்றது?

கடி பட்டா பிழைக்கலாம் ஆனால்
காதல் அடி பட்டால் ??

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 2:05 pm

அருமை பாபு - பூவன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக