புதிய பதிவுகள்
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
80 Posts - 45%
heezulia
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
80 Posts - 45%
mohamed nizamudeen
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 3%
vista
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
prajai
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 2%
Shivanya
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
eraeravi
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
437 Posts - 56%
heezulia
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
278 Posts - 36%
mohamed nizamudeen
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
24 Posts - 3%
prajai
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
mini
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 0%
vista
அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10அச்சம் தவிர் !  நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அச்சம் தவிர் ! நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 19, 2012 9:38 am

அச்சம் தவிர் !

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

வெளியீடு மின்னல் கலைக் கூடம் .எல்டாம்ஸ் சாலை ,சென்னை .18 செல் 9841436213.

நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் "பாவேந்தர் பணிச்செல்வர் " விருது பெற்றவர் .நங்க நல்லூரில் பாரதி ,பாரதிதாசன் கவிதை அமைப்பை நிறுவி ஆண்டுதோறும் பாரதி விழா நடத்தி வருபவர். இலக்கிய ஆர்வம் மிக்கவர் .சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் முன்னணியில் இருப்பவர் .எல்லோருடனும் அன்பாக பழகிடும் நல்லவர் . சென்னையில் நடந்த விழாக்களில் சந்தித்து உரையாடி உள்ளேன் .மின்னல் கலைக் கூடத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள் ."எளிமையின் சின்னம்" திரு .நல்லகண்ணு அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .

மகாகவி பாரதியின் வைரச் சொல்லான " அச்சம் தவிர் " நூலின் தலைப்பு மிக நன்று .நூலில் பல்வேறு தலைப்புகளில் உரத்த சிந்தனையுடன் கவிதை எழுதி நூல் படிக்கும் வாசகர்களை உரக்க சிந்திக்க வைத்துள்ளார் .உள்ளத்தில் உள்ளது கவிதை என்பது போல மனதில் பட்டதை துணிவுடன் கவிதையாக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .

பெண் உரிமை !

பாய்ந்து வரும் நதியைப் போல்
பறந்து திரியும் பறவை போல்
பெண்ணியமும் பூத்துக் குலுங்கிட
புது உலகைப் படைத்திட
புரட்சி மலர்கள் எழுந்திட
பூமியெங்கும் மகிழ்ச்சி பொங்கிட
பெண்ணுரிமை ஆகா !
பெண்ணுரிமை ஆகா !

நதி போல பறவை போல பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் ,ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .ஆணிற்கு பெண் எதிலும் சளைத்தவள் அல்ல என்பதை எல்லா ஆண்களும் உணர வேண்டும் .பெண்களின் உணர்விற்கு மதிப்பு அளிக்க வேண்டும் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .

உலகம் ஒரு நாள் உணரும் !

மதங்களைப் படைத்தோம்
மனிதர்களைப் பிரித்தோம்
சாதிகளை வளர்த்தோம்
சமத்துவத்தை அழித்தோம்
யாகங்கள் வளர்த்தோம்
தியாகங்கள் மறந்தோம்
ஆன்மிகம் வளர்த்தோம் அதில்
அமைதியை இழந்தோம்
துறவிக்குத் துணை போனோம்
துன்பங்களைப் பெற்றோம் !

இன்று சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டி உள்ளார் கவிதையில் .உலகின் அமைதி அழியக் காரணம் மதம் .மனிதன் மதத்தை மறந்தால் நிம்மதியாக வாழலாம். இன்று சகல வசதிகளுடன் சாமியார்கள் வாழ்கிறார்கள் .இன்று நாட்டில் கொசு தொல்லையை விட சாமியார்கள் தொல்லை அதிகமாகி விட்டது .எனவே இவர்களுக்கு துறவி என்ற சொல் பொருந்தாது முற்றும் துறந்தவர் துறவி .இவர்கள் எதையும் துறக்காத சுகவாசிகள் . சாமியார்களை நம்பி இனியும் மோசம் போகாதார்கள் என்று அறிவுறுத்தும் விதமாக எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .

பாரதி உள்ளம் ,வாய்ச் சொல் வீரரடி ,சங்கக்கிழவி இப்படி பல்வேறு தலைப்புகளில் சிந்தனை விதைக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு . தமிழ் இன உணர்வுடன் பல கவிதைகள் வடித்துள்ளார் .மனித நேயத்தோடு பல கவிதைகள் வடித்துள்ளார் .துங்கும் தமிழர்களை தட்டி எழுப்பும் விதமாக கவிதை எழுதி உள்ளார் .

உனக்கென ஓரிடம் !

இனப்பகை வேரறுக்கும் இலக்கியம் செய்தால் - தமிழா
உன்னதமாய் உனக்கென ஓரிடம் உலகில் உண்டு
இல்லையேல் தங்கும் தமிழ்நாடு தமிழனுக்கில்லையே
தமிழா மொழியால் விழித்தெழு !முகவரி பெற்றிடு !

தொண்டு என்றவுடன் நம் நினைவிற்கு வரும் அன்னை தெரசா புகைப்படத்துடன் தொண்டு கவிதை வந்துள்ளது .

தொண்டு செய் மனமே !

தொண்டு செய் மனமே தொண்டு செய் !
சமுதாயத்தின் துயர் துடைக்கத் தொண்டு செய் !
வள்ளுவரின் தொண்டு திருக்குறளைத் தந்தது !
வள்ளலாரின் தொண்டு சன்மார்க்கத்தை அருளியது !

இப்படி தொண்டு கவிதை நீள்கின்றது .பதச் சோறாக சில வரிகள் மட்டுமே எழுதி உள்ளேன் .நூலாசிரியர் கவிஞர் திருவை பாபு அவர்கள் தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!










பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 19, 2012 4:11 pm

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!


ரசிக்க ,வாசிக்க ,இதை அனைவரும் மூச்சாய் சுவாசிக்க வேண்டிய கருத்து ..... நண்பரே ....

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 19, 2012 6:07 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக