புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
32 Posts - 42%
heezulia
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
2 Posts - 3%
prajai
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
1 Post - 1%
jothi64
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
398 Posts - 49%
heezulia
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
26 Posts - 3%
prajai
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_m10யானைக்கு வந்த திருமண ஆசை......... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைக்கு வந்த திருமண ஆசை.........


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 11:52 am

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை. அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார். ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள். நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார். முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார். "என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார்.

முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.

என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார். மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார். மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.

வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார். மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார். முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.








சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 18, 2012 12:38 pm

கதை மிகவும் நன்றாக உள்ளது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 18, 2012 1:51 pm

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 18, 2012 1:58 pm

நன்று அருமையிருக்கு

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Thu Oct 18, 2012 2:02 pm

கதை சூப்பர்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 3:25 pm

சூப்பர் கதை.

இன்னொன்னும் புரியுது - அட்டகாசம் செய்யும் ஆண்களுக்கு
கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாமே அடங்கிடும்ன்னு...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 3:26 pm

யினியவன் wrote:சூப்பர் கதை.

இன்னொன்னும் புரியுது - அட்டகாசம் செய்யும் ஆண்களுக்கு
கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாமே அடங்கிடும்ன்னு...

இன்னொன்னும் புரியுது இதை சொல்வது என்னைத்தான் என்று ...... என்ன கொடுமை சார் இது . என்ன கொடுமை சார் இது
. என்ன கொடுமை சார் இது
. என்ன கொடுமை சார் இது
. என்ன கொடுமை சார் இது
. என்ன கொடுமை சார் இது
. என்ன கொடுமை சார் இது



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Oct 18, 2012 5:02 pm

யினியவன் wrote:சூப்பர் கதை.

இன்னொன்னும் புரியுது - அட்டகாசம் செய்யும் ஆண்களுக்கு
கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாமே அடங்கிடும்ன்னு...

அது சரி. இந்த யானை ஆணா? பெண்ணா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 5:31 pm

றினா wrote:
யினியவன் wrote:சூப்பர் கதை.

இன்னொன்னும் புரியுது - அட்டகாசம் செய்யும் ஆண்களுக்கு
கல்யாணம் பண்ணி வெச்சா எல்லாமே அடங்கிடும்ன்னு...

அது சரி. இந்த யானை ஆணா? பெண்ணா?

முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது.

இதை பாருங்கள் புரியும் ஆணா ,பெண்ணா என்று ....

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Oct 18, 2012 5:37 pm

ஆமா... இல்லை...

யானைக்கும் அடி சறுக்கும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக