புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்


   
   

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:57 am

தனிமை என்பது இனிமையா? வெறுமையா?

முழுமை!

சிந்தனைப் படிக்கட்டுகளின் மூலம் நீங்கள் முழுமையடைய வேண்டுமானால் தனிமை அவசியம். தனிமையில் என்னவெல்லாம் உருப்படியாகச் செய்யலாம் என்று தனிமையாக அமர்ந்து ஒரு லிஸ்ட் போடுங்கள். உங்களுக்கே புரியும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:58 am

இன்று 'மூக்கறுப்பு' (Nose Cut) என்று சொல்வது ராமாயணத்தில் லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகைக் காலத்திலிருந்து வந்திருக்கலாமோ?

பண்டைய இந்தியாவில் 'மூக்கறுப்பு' என்பது திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளுக்கு ஒரு தண்டனையாகவே வழங்கப்பட்டது. அப்போது (திருத்தி) எழுதப்பட்ட ராமாயணத்தில், அந்தத் தண்டனையை சூர்ப்பனகைக்கு லட்சுமணன் வழங்கியதாக ஓர் ஐடியா சேர்க்கப்பட்டு இருக்கலாம். சூர்ப்பனகையின் மூக்கு நிஜமாகவே அறுக்கப்பட்டதா என்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 1:59 am

தூங்கும்போது நான் அடிக்கடி உளறுவதாக என் மனைவி சொல்கிறார். நான் என்ன செய்யட்டும்?

இது மிகவும் ஆபத்தான விஷயம். நூலிழை மீது நடப்பது போல நீங்கள் வாழ்ந்து வருகிறீர்கள். ஒரே வழி, தூங்காத சமயங்களில் எந்தத் தப்பையும் செய்து தொலைக்காமல் எச்சரிக்கையாக இருக்கவும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:06 am

அழகான இளம் பெண்களை நடுத்தர வயதுடைய ஆண்கள் 'சைட்' அடிப்பது போல், அழகான இளைஞர்களை நடுத்தர வயதுடைய பெண்களும் 'சைட்' அடிப்பார்களா?

தாராளமாக! ஆனால், நாசூக்காக (அப்பாடா... இந்த வார்த்தையை இதுவரை நான் பயன்படுத்தியதே இல்லை) சைட் அடிப்பார்கள். ஒரு வித்தியாசம், ஆண்களைப் போல, சைட் அடிக்கும்போதே உணர்ச்சிகள் கிளர்ந்து எழுகிற நிலைமை பெண்களுக்கு ஏற்படுவது இல்லை. ஜஸ்ட், ரசிப்பார்கள். சரி, நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்? நம் நாட்டில் எல்லா நகரங்களிலும் நடுத்தர வயதைத் தாண்டிய (குறிப்பாக அதனை விரும்பும்) பெண்களுக்காக மிக இளம் வாலிபர்களை 'சப்ளை' செய்யும் தொழில் அமோகமாக நடப்பதாகக் கேள்வி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:06 am

ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள்? அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள்?

இது வரையிலான சத்திய, திருத, த்ரேதா மற்றும் இதுவரை நடந்துள்ள கலி என மொத்தமாக சுமார் 44 லட்சம் மனித ஆண்டுகள் என்று புராணப்படி சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு இந்த ஆண்டுகள் ஒரு நேனோ செகண்டு மாதிரியாம். இதை எல்லாம் நான் ரொம்ப விவரமாகப் படித்தது இல்லை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 2:06 am

பெண்களை நம்பவே கூடாது என்று சாதுக்களும் சமயச் சான்றோர்களும் அறிவுறுத்தி இருப்பது ஏன்?

எல்லாவற்றையும் கடந்து பேரின்பத்தை அடைந்த உண்மையான ஞானிகள் எவரும் சத்தியமாக அப்படிச் சொல்லியது இல்லை. மனைவியின் 'டார்ச்சர்' தாங்காமல் சந்நியாசம்கொண்ட சாமியார்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்லியிருக்கலாம். சரி, பூர்வாசிரமத்தை இப்போதும் பெருமூச்சோடு நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், முதலில் சாமியார்களா?!

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 18, 2014 5:36 am

சிவா wrote:[link="/t903-topic#6796"]மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?


உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!

வைரமுத்து ஒரு கேள்வி பதிலில் - பாற்கடல் என்ற புத்தகமாகவே வந்துள்ளது. அதில் மழையில் நனையாமல் பறக்கும் ஒரே இனம் கொசுக்கள் என்று கூறியிருக்கிறாரே!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 5:56 am

கவியருவி ம.ரமேஷ் wrote:[link="/t903p195-topic#1058746"]
சிவா wrote:[link="/t903-topic#6796"]மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்அதிகம் வெளியே வருவது இல்லை?


உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும் அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!

வைரமுத்து ஒரு கேள்வி பதிலில் - பாற்கடல் என்ற புத்தகமாகவே வந்துள்ளது. அதில் மழையில் நனையாமல் பறக்கும் ஒரே இனம் கொசுக்கள் என்று கூறியிருக்கிறாரே!!!

இதுதான் உண்மை ரமேஷ்!

மழைத்துளியின் எடை, கொசுவை விட 50 மடங்கு அதிகம். இருப்பினும், மழை பெய்யும்போது, கொசு சுதந்திரமாக பறக்கலாம். கொசு அதன் குறைவான வலிமையைப் பயன்படுத்தி மிகுவிரைவாக செயல்படுவதால், மழைத்துளிகள் தாக்காது தப்பிச் செல்லாம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர்.

ஆனால், இது உண்மையா?

2011-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ச்சோஜியா மாநில அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், உயர்வேக ஒளிப்பதிவு வசதியில், கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர்.

அவர்களது சோதனை முடிவின்படி, கொசுக்கள் மழையின் போது மெதுவாக பறப்பதால் தான், மழைத்துளிகளை கடந்து செல்ல முடிகிறது என அறிய வந்தனர். இது, மக்களின் பொதுவான கருத்தை விட வேறுபட்டதாக உள்ளது.



முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 18, 2014 5:59 am

புரியும் படி மிக விளக்கமாகப் பதில் தந்தமைக்கு மகிழ்கிறேன். நன்றியும் அன்பும்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 8:49 pm

மரணம் எப்போது அழகானது?

தாய்நாட்டு மண்ணைக் காக்கும்போது. அந்த உன்னதமான பணியில் ஈடுபட்டு இருக்கும்போது நிகழும் மரணமே அழகானது!



ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக