புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_m10ஹாய் மதன் - கேள்வி- பதில்கள் - Page 15 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாய் மதன் - கேள்வி- பதில்கள்


   
   

Page 15 of 24 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 03, 2009 3:27 pm

First topic message reminder :

போலீஸாரால் கைது செய்யப்படுவதை அரசியல்வாதிகள் விரும்புவது ஏன் ?


அரசியல்வாதி என்றால் ( மக்களுக்காக ! ). ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டும் என்கிற அபத்தமான தகுதி இங்கு உண்டு. ( சுதந்திரப் போராட்டம் என்பது வேறு !). ஆகவேதான் ஏதாவது போராட்டத்தை ஆரம்பித்து, சில நாட்கள் ( மட்டுமே !) ஜெயிலில் இருந்து விட்டு வருவார்கள். சில அரசியல்வாதிகள் வேறு குற்றங்களுக்காக ( எப்போதாவது ) கைது செய்யப்படுவதும் உண்டு. அப்போதும் வேனில் ஏறும் போது, "" அடக்குமுறை வீழ்க !'' என்று கூவி, தெருவில் கூடியிருக்கும் மக்களைத் திசை திருப்புவார்கள் !


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 6:03 pm

Manik wrote:கவலைப்படாத செந்தி சிவா அண்ணாவ சாப்பிட வச்சிருவோம்

அவருக்காக ஆமை குஞ்செல்லாம் பொறிக்க

சொல்லியிருக்கோம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:04 pm

அப்படியா அது சரி அப்ப கல்யாணம் கிராண்டா இருக்கும்னு சொல்லுங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 6:06 pm

Manik wrote:அப்படியா அது சரி அப்ப கல்யாணம் கிராண்டா இருக்கும்னு சொல்லுங்க

இருக்கனும்னு தான் ஆசை பார்க்கலாம்

என்ன நடக்குதுன்னு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:07 pm

என்ன செந்தி இப்படி சொல்றீங்க பொன்னு வீட்லதான் கல்யாணம் வைப்பாங்களா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Fri Feb 05, 2010 6:08 pm

Manik wrote:என்ன செந்தி இப்படி சொல்றீங்க பொன்னு வீட்லதான் கல்யாணம் வைப்பாங்களா

இல்ல மானிக் மேலூரில மண்டபத்துல தான்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 05, 2010 6:47 pm

மேலூரா ரொம்ப வசதியாப்போச்சு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Feb 26, 2010 1:58 pm

சர்வாதிகாரிகளிலே நல்லவர் யார் ? -

உலகெங்கும்
மன்னராட்சி நடந்த காலத்தில் எல்லா மன்னர்களுமே சர்வாதிகாரிகள்தான்.
அவர்களில் அசோகர் போலவும் நல்ல சர்வாதிகாரிகளும் உண்டு. அப்படிப்பட்ட
மன்னர்களைத்தான் வள்ளுவர், ""முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்'' என்று குறிப்பிட்டார். அதாவது,
அப்படிப்பட்டவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள். ஆனால், வரலாற்றில் அந்த
வகையான ""சர்வாதிகாரிகள்'' மைனாரிட்டியினர்தான். வீட்டில் உள்ள சர்வாதிகார
மனைவிகள்கூட அநேகமாக நல்லவர்களே !



*
மருமகளுக்கு மாமியார் பிரச்னையாவதுபோல், மருமகனுக்கு மாமனார் பிரச்னை
ஆவதில்லையே ஏன் ?



அவர்கள் சம்பந்தப்பட்ட ""திரைக்கதை'' சுவையாக
இருப்பதில்லை என்பதால் ! மாமியார்-மருமகள் சண்டை தீதீஞூ மல்யுத்தப் போட்டி
மாதிரி ரணகளமாக இருக்கும். கேலரியில் அமர்ந்து ரசிக்கலாம். மாமனார்-மருமகன்
புரிவது மௌன யுத்தம். பேச்சுவார்த்தையே இல்லாத குழி மட்டும் பறிக்கும்
சைலண்ட் மூவி மாதிரி !




*
பகுத்தறிவைக் கொண்டு மனிதன் முதலில் தெரிந்து கொண்ட விஷயம் எது ?


அவனும்
அவளும் உடலுறவுக் கொண்டதால்தான் அவளுக்குக் குழந்தை பிறந்தது !



* ஆன்மீக நிலை அதிகம் படைத்த பாரதத்தில்,
குறிப்பாகத் தமிழகத்தில்,அன்று 63 நாயன்மார்கள் தோன்றினார்கள். பக்தி
மார்க்கத்தைப் பரப்பினார்கள். முடிவில் இறைவன் திருவடி அடைந்து சொர்க்கம்
சேர்ந்தனர். பெரியபுராணக்கூற்று இது. இன்றைய காலகட்டத்தில் ஒரு நாயன்மாரும்
நம் கண் முன் தோன்றவில்லையே, ஏன் ?



அது ஒரு காலகட்டம். அப்போது அவர்கள்
தேவைப்பட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மாபெரும் தலைவர்கள் நம்மை
வழிநடத்தினார்கள். இப்போது அப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்களா ?!
நாயன்மார்கள் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. ""அதற்குப்
பிறகு இவ்வளவு காலமாகி விட்டதே !'' என்று நம் வாழ்நாளைக் கணக்குப்
போடாதீர்கள். நமக்கு முன்னும் பின்னும் பல கோடி வருஷங்கள் உண்டு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 63 என்ன 630 ""நாயன்மார்கள்'' கூடத்
தோன்றலாம் - காலத்தின் கட்டாயம் ஏற்பட்டால்
!



* உலகத்தில் உள்ள எல்லாருமே சைவ உணவை உட்கொண்டால்
வியாதி இல்லாமல் இருக்க முடியுமா ?



இருக்க முடியலாம் ! ஆனால், பீச்சு மணலெங்கும்
மீன்களும், தெருக்களிலும், வீட்டுக்குள்ளும் ஆடு, மாடு,கோழிகளுமாக இருக்க,
தரையில் கால்வைக்கக் கூட இடம் இல்லாமல் பீரோ மீது அமர்ந்துதான் சைவ உணவைச்
சாப்பிட வேண்டியிருக்கும் !



*
சரியாகச் சொல்லுங்கள், நாணயத்துக்கு மொத்தம் எத்தனைப் பக்கங்கள் ?



நா-நயம்
என்கிற ஒரே பக்கம்தான் ! என்ன, நீங்கள் எதிர்பார்த்த பதில்தானே ?!!



* உணர்வுகள், உணர்ச்சிகள் இரண்டு வார்த்தைகளின்
அர்த்தமும் ஒன்றா ?



உங்களுக்குக் காமம் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது.
அதை நீங்கள் உணர்கிறீர்கள். அதான் வித்தியாசம் !



* ஆபத்து நேரத்தில் ""அம்மா !'' என்று அழைக்கும்
நாம், நிம்மதிப் பெருமூச்சு விடும்போது ""அப்பா'' என்று சொல்வது, ஏன் ?



பயப்படும்போது
பெண்மையாகவும், பயம் விலகிய பிறகு ஆண்மையாகவும் உணர்வதால் அப்படி ! (
உங்களுக்காகச் சற்று வித்தியாசமாக யோசித்தேனாக்கும் !)



* கோயில்களில் பூஜை முடிந்ததும் பக்தர்களுக்குப்
பொங்கல், சுண்டல் போன்றவற்றைப் பிரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எதனால்
ஏற்பட்டது ?



சாமி தரிசனம் செய்யும்போது மனசெல்லாம்
பொங்கல்,சுண்டல் மீதே இல்லாமல் இருக்கத்தான் !



* நான்தான் ""மதன்'', நீங்கள்தான் ""கேசவன்''
என்று ஒருபேச்சுக்கு வைத்துக்கொள்வோம், நீங்கள் என்னிடம் கேட்கம் கேள்வி
என்னவாக இருக்கும்


இதே கேள்வியாகத்தான் இருக்கும் !

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 24, 2010 11:36 pm

விஷ பாட்டிலிலேயே விஷம் அல்லது Poison என்று எழுதி, மண்டை யோட்டுக் குறியீடு போட்டிருப்பதாகக் காட்டுவதைத்தானே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அபத்தக் காட்சியாகக் கருதமுடியும்?

அதை ‘பி’ காம்ப்ளெக்ஸ் டானிக் என்று நீங்கள் நினைத்து விடுவீர்களோ என்கிற கவலை டைரக்டருக்கு! அதை, பின்னணி இசையோடு ‘க்ளோஸப்’பில் காட்டினால்தானே, நீங்கள் பதறுவீர்கள்?! ‘தமிழ் சினிமாவின் அபத்தக் காட்சிகள்’ என்று Yellow Pages மாதிரி தனிப் புத்தகமே போடலாம்! அதே சமயம், கொஞ்சம் கொஞ்சமாக (ஸ்லோமோஷனில்!) அபத்தங்கள் குறைந்துகொண்டு வருவதும் உண்மை!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Sep 25, 2010 9:28 am

ஒரு அருமையான திரி வீண் அரட்டையால் அவலமான சோகம் போக்க நீங்களாவது தொடர்ந்தீர்களே என்று பெருமைப்படுகிறேன் நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 25, 2010 9:33 am

கலை wrote:ஒரு அருமையான திரி வீண் அரட்டையால் அவலமான சோகம் போக்க நீங்களாவது தொடர்ந்தீர்களே என்று பெருமைப்படுகிறேன் நண்பரே...!

உண்மைதான் அண்ணா ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன் அண்ணா .

Sponsored content

PostSponsored content



Page 15 of 24 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 19 ... 24  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக