புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_vote_lcapரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_voting_barரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_vote_lcapரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_voting_barரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_vote_lcapரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_voting_barரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்... - Page 4 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்...


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 12:31 am

First topic message reminder :

ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள்...

T.N. பாலசுப்ரமணியன் எனும் நம் ரமணியன் அய்யாவுக்கு பிறந்த தின வாழ்த்துகள். அய்யா தாங்கள் நீடுடி வாழ்ந்திட அன்புடன் வாழ்த்துகிறோம். என்றென்றும் எங்களுடன் இதேபோல் இனைந்து பயணிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் அய்யா.

பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 19, 2012 7:28 pm

T.N.Balasubramanian wrote: நன்றி
வாழ்த்து செய்தி + புகைப்படம் அனுப்பியதற்கு, நன்றி
திருமதி கிருஷ்ணம்மா. கிருஷ்ணா தம்பதிகள் நலமா?
உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.
ரமணியன்.

எல்லோரும் நலமே ஐயா புன்னகை

ராம்ஜி
ராம்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012

Postராம்ஜி Fri Oct 19, 2012 8:18 pm

பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலங்கள்...!!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 20, 2012 3:05 am

அன்புடன் ரமணீயன் ஐயாவுக்கு

என்றும்...
புனலாக உணர்வோடப் புதுராக மிசைபாடக்
கனலோடு நெறிகூடக் கனியாக மனங்காண
தனங்கூடிப் பெரிதாக தமிழ்நாடிப் பொலிவாக
இனங்கூடிப் புகழ்பேச இனிதே என்றுயர்வாக

மனம்பொங்கி மகிழ்வாக மதிவென்றே உயர்வாகத்
தினம் நன்மை அகம்கூடத் தேனாகி வாழ்வோடக்
கனம்கொண்டு இன்பங்கள் கரைமேவும் அலையாக
இனும் ஆண்டு பலநூறு இளைமை கொண்டுயர் வாழ

என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 20, 2012 6:41 am

நன்றி நன்றி ராம்ஜி.!

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 20, 2012 7:13 am

kirikasan wrote:அன்புடன் ரமணீயன் ஐயாவுக்கு

என்றும்...
புனலாக உணர்வோடப் புதுராக மிசைபாடக்
கனலோடு நெறிகூடக் கனியாக மனங்காண
தனங்கூடிப் பெரிதாக தமிழ்நாடிப் பொலிவாக
இனங்கூடிப் புகழ்பேச இனிதே என்றுயர்வாக

மனம்பொங்கி மகிழ்வாக மதிவென்றே உயர்வாகத்
தினம் நன்மை அகம்கூடத் தேனாகி வாழ்வோடக்
கனம்கொண்டு இன்பங்கள் கரைமேவும் அலையாக
இனும் ஆண்டு பலநூறு இளைமை கொண்டுயர் வாழ

என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்

ஆசையுடன் இசைகோலத்தே
என்திசை வந்த மடல்
எண்திசையிலும் மணம் வீச
என்தவம் பெற்றதோ என்னுயிர்.

கிரிகாசன் வாழ்த்துமடல் முன்
பிரிதொன்று இணையாகுமோ? நன்றி
இனம் காண இன்பம் கூட்டும் மடல் பெற
தினம் தினம் பிறந்தநாள் வாராதோ?

நன்றி, மிக்க மகிழ்ச்சி கிரிகாசன்.
ரமணியன்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 20, 2012 10:05 am

T.N.Balasubramanian wrote:
kirikasan wrote:அன்புடன் ரமணீயன் ஐயாவுக்கு

என்றும்...
புனலாக உணர்வோடப் புதுராக மிசைபாடக்
கனலோடு நெறிகூடக் கனியாக மனங்காண
தனங்கூடிப் பெரிதாக தமிழ்நாடிப் பொலிவாக
இனங்கூடிப் புகழ்பேச இனிதே என்றுயர்வாக

மனம்பொங்கி மகிழ்வாக மதிவென்றே உயர்வாகத்
தினம் நன்மை அகம்கூடத் தேனாகி வாழ்வோடக்
கனம்கொண்டு இன்பங்கள் கரைமேவும் அலையாக
இனும் ஆண்டு பலநூறு இளைமை கொண்டுயர் வாழ

என் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கிறேன்

ஆசையுடன் இசைகோலத்தே
என்திசை வந்த மடல்
எண்திசையிலும் மணம் வீச
என்தவம் பெற்றதோ என்னுயிர்.

கிரிகாசன் வாழ்த்துமடல் முன்
பிரிதொன்று இணையாகுமோ? நன்றி
இனம் காண இன்பம் கூட்டும் மடல் பெற
தினம் தினம் பிறந்தநாள் வாராதோ?

நன்றி, மிக்க மகிழ்ச்சி கிரிகாசன்.
ரமணியன்

அற்புதம் இருவரின் கவிதைகளும்!

thavamaniram
thavamaniram
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 20/10/2012

Postthavamaniram Sat Oct 20, 2012 12:37 pm

அய்யா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் நல் வழ்த்துக்கள்...

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Oct 20, 2012 12:54 pm

வாழ்த்த வயது இல்லை. ஆகவே வணங்கி மகிழ்கிறேன் அய்யா



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Oct 20, 2012 1:43 pm

அன்பான ரமணியன் சார், உங்க புண்ணியத்தில எங்க அக்கா அவுங்க படத்தை மாப்ள கிரிஷ்ணாவுடன் இங்க போட்டிருக்காங்க. அப்புறம் என் படத்தை போடலேன்னா எப்படி.

முதல்ல 1982 படம் போடரேன், பிறகு 1990 தொடர்ந்து 2002 கடைசியா 201 சரியா.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 20, 2012 4:02 pm

T.N.Balasubramanian wrote:

ஆசையுடன் இசைகோலத்தே
என்திசை வந்த மடல்
எண்திசையிலும் மணம் வீச
என்தவம் பெற்றதோ என்னுயிர்.

கிரிகாசன் வாழ்த்துமடல் முன்
பிரிதொன்று இணையாகுமோ? நன்றி
இனம் காண இன்பம் கூட்டும் மடல் பெற
தினம் தினம் பிறந்தநாள் வாராதோ?

நன்றி, மிக்க மகிழ்ச்சி கிரிகாசன்.
ரமணியன்

அன்புடன் ஐயா இந்த சிறியவனை பெரிதாக்கியதே இந்த ஈகரையும் தங்களைப்போலும் பெரியவர்களின் ஆசிதான்.
தாங்கள் என் வாழ்த்தில் மகிழ்வது எத்துணை உற்சாகமூட்டுகிறது
நம் அன்புக்கு ஈடு இணையேது அதைக் கூறவேண்டும் போலிருக்கவே மீண்டும்
பிறந்தது


மனம் ஒன்றுபடுகின்ற வேளை - என்
மதிகாணும் இன்பங்கள் மலர்பூத்த காலை
தினமொன்று பூப்பூக்கவேண்டும் - என்ற
தனைக்கண்டு பூத்தவை தனிபெருஞ்சோலை
வனம் மீது துள்ளிடும் மானை - ஒத்து
வளைந்தோடும் நதிபோலும் வருங்குளிர்வேளை
நினவுகள் குதிபோடும் சாடை - கொண்டு
நின்றதே நெஞ்சமும் நிறைகண்டு வாழீர்!

பிறந்ததும் வளர்ந்ததும் நினைவோ - அதில்
பிறந்திட்ட பின்கண்டஉணர்வென்ன கனவோ
திறந்திட்ட வருங்காலக் கதவோ - அங்கும்
தினம் தினமாடிய அழகென்ன சுகமோ
நிறங்கொண்ட சிலகால சென்றும் - அதில்
நிற்பவை மனம்மீது சிலநட்பு வென்று
திறங்கொண்டு வாழ்வோடு வாழும் - அந்த
துணை கூடும் சொந்தங்கள் தரும்வாழ்வு இன்பம்

மணியோசை போல் நாதம்கொண்டு - தங்கள்
மனம்போல பெருவாழ்வு கிடைகட்டும் நன்மை
அணிகொண்டு ஆனந்தமோடு - நல்ல
அரும்பெரும் செல்வங்கள் அடைந்தின்பங் காண்க
தணிந்திட்ட பகலவன் மாலை - வேளை
தளதளப் பிரகாசம் தனைகொண்டு வாழ்க
துணிவென்றும் எழும் நெஞ்சைகண்டு - யாரும்
பணிந்தன்பு கொளும்வாழ்வின்பயன் நூறுகொள்க

அன்புடன் கிரிகாசான்

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக