புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
14 Posts - 70%
heezulia
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
8 Posts - 2%
prajai
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
4 Posts - 1%
mruthun
  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_m10  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Oct 17, 2012 3:49 pm

ஈகரையின் உள்துறைப் பிரிவின் அவசரச் செயற்குழுப் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டி நடந்த அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டி அனைவருக்கும்-அதாவது சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு ரகசிய இடத்தில் அந்தக் கூட்டம் நடந்தது.
(அந்த எடம் எங்க இருக்குன்னு காதல் கவிஞர் பூவன் சத்தம் போட்டு கேட்டு சலம்புறார்...ஆனாலும் சொல்லிடுவோமா அவ்ளோ சீக்கிரம்?...சீக்ரெட் மீட்டிங்க்ல சிகரெட் கூட அலவுட் கெடையாது.அப்புறம் எப்டி பீடிக்கெல்லாம் அலவுட் கெடைக்கும்னு வாத்தியார் அசுரன் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்...ஸோ...பூவன் சோ மாதிரி சலம்புனாலும் நாகேஷ் மாதிரி சலம்புனாலும் அசுரன் சார் கிட்ட பப்பு வேகாது...ஆமா... சொல்லிபுட்டேன்...)

கூட்டத்தில் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தனர்....

முதலில் பேசியவர் நம்ம வாத்தியார் அசுரன்...

அவர் பேசுவதற்காக மைக் முன் வந்தார்...அனைவரையும் பெருமையாகப் பார்த்து புன்முறுவல் பூத்தார்...
ஆனால் பேச ஆரம்பிக்காமல் தன் கடிகாரத்தையே திருப்பித் திருப்பிப் பார்த்தார்...யாருக்கும் ஒன்றும் புரியவில்லை...பேசுவதற்கு ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறாரோ என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினர்...

அப்போது அங்கே அவசரமாக ஓடி வந்த அவரது பள்ளி மாணவர்கள்..."சார்...நீங்க பேச ஆரம்பிக்கும்போது
வெடி வெடிக்கச் சொல்லி கொடுத்துட்டு வந்த பட்டாசெல்லாம்...கொல்லுப் பட்டாசு சார்...அத எவ்ளோ நேரம் கல்லு வெச்சுக் கொட்டிக்கிட்டே இருக்கிறது சார்...அதான் அத தூக்கிப் போட்டுட்டோம் சார்...இப்ப காசு கொடுங்க...நல்ல பெரிய யானை வெடியா வாங்கி வெடிக்கிறோம் சார்..." என்று கூற அசுரன் அவர்களை கடுமையா முறைத்தார்...அவர் காதில் புகை வந்தது...கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது...நான் இறுதியாகப் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்துவிட்டார்...

அடுத்ததாக கொலவெறி இனியவன் எழுந்தார்...தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து பாக்சர்கள் ஹேன்ட் கிளவுஸ் போல கையில் சுற்றிக்கொண்டு மைக் குன் குத்துச் சண்டை வீரனை போல குதித்து குதித்து ஆடிக்கொண்டே மைக்கை இடித்துப் பார்த்தார்..."இது என் ஸ்டைல் மைக் டெஸ்டிங்...ஹாஹா...சிம்பிளா சொன்னா...சாரி...ஸ்ட்ரைட்டா சொன்னா இது கொலவெறியோட குத்தாட்டம்...ஐ மீன் மர்டர் வெறி போக் டான்ஸ்..." என்று ஆடிக்கொண்டே கூறியவர் "சோடா ப்ளீஸ்...ரொம்ப நேரம் பேசினதால தொண்டைக்கு இதமா பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவனும்...அதான் சோடா கேட்டேன்"...என்று கூற,..."குருவே...அது சோடா பவுடர்...பேசினா குடிக்கறது சோடா வாட்டர்..." என்று ஒரு மூலையில் இருந்து பகவதியின் குரல் வர,"என்னது குவார்ட்டரா...எங்க எங்க?...எனக்கு வேணும் எனக்கு வேணும்"...என்று முரளி ராஜா எழுந்து
அதகளம் பண்ண ஆரம்பித்தார்...

"அட பாவிகளா...அங்க ஒரு டிரம்ல வெச்சிருந்தது என்ன தண்ணிப்பா?...அத குடிச்சிட்டு அங்க பாருங்கப்பா
ரா.ரா.வும் ராஜாவும் மட்டையா கெடக்குறாங்க..." என்று ரமணீயன் அய்யா கேட்க,"ஹாஹா...ஹாஹா...அது சாதாரணத் தண்ணி இல்ல சம்திங் சரக்குத் தண்ணி..." என்று அசுரன் கூற,

"ங்கொய்யால அதுல நான்தானே பேதி மாத்திரைய கலந்தேன்..." என்று ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தால்
அங்கே ஜாகீதாபானு நிற்க,"நா சுடுற வடய எப்படில்லாம் கிண்டல் பண்றீங்க..." என்று நம்பியார் போல் கையைத் தேய்த்தபடி கூற,"ஐயோ பானு...சொல்லிருக்கலாம்ல...நானும் அத ஒரு கை பார்த்துட்டேனே" என்று மகளிர் அணித் தாய்க்குலம் ஒருவர் கூற,பானு நைசாக அங்கிருந்து எஸ்கேப் ஆவது...

"என்னத்துக்காக கூட்டின கூட்டத்த இப்படி ஆக்கிப்புட்டாங்களே..."என்று விசனப் பட்ட சிவா அங்கே புலம்ப,அதைப் பார்த்த இனியவன் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க,"இன்னொரு நாள் கூடலாம்"...என்று சிவா கூற,
செல்போனை எடுத்து அசுரன்..."டேய் அடுத்த முறை நல்ல வெடியா வாங்கி வைங்கடா...அடேய்...எனக்கில்லடா...என்னோட பேச்சுக்கு..." என்று தன் மாணவர்களுக்கு சொல்லுவது.
இப்போது களையலாம் என்று சிவாவும் அசுரனும் கூற யாரும் களைவதாய் இல்லை...இது தெரிந்து சிவா என்ன செய்வது என்று யோசிக்க,அசுரன் அவர் காதில் ஒரு ஐடியா சொல்ல...சிவா "ஒர்க் அவுட் ஆகுமா"...என்று கேட்க,"கண்டிப்பா...ஹைட்ரஜன் பாம் மாதிரி...ஹெவியா ஒர்க் ஆகும் ...நம்பி செய்ங்க..." என்று கூற,சிவா சந்தேகத்தோடு போனை எடுத்துப் பேச,மறுமுனையில்..."இதோ...இப்பவே ரெடி...உடனே எழுதி எடுத்துட்டு வரேன்"...என்று பதில் வருவது...

சிவா பேசியது யாரிடம் என்று புரியாமல் எல்லோரும் யோசிக்க, சிறிது நேரத்தில் ..."காதல்...காதல்...அது பூ...
அது மலர்...அது மொட்டு...அது மாலை...அது காலை...காதல் இல்லாமல் உலகம் இல்லை...மனிதன் இல்லை..."என்று கவிதை வாசிக்கப்பட எல்லோரும் திரும்பிப் பார்க்க அங்கே பூவன் கவிதை வாசித்தபடி வைரமுத்துபோல் நடந்து வர,அவ்வளவுதான் எல்லோரும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர்...

சிவா ,"ஹாஹா...இது கவிதை அல்ல...ஹைட்ரஜன் பாம் தான்...வாழ்க கவிதை...வாழ்க பூவன்..." என்று கூற,"அண்ணா...உங்களுக்கு ஒரு கவிதை.." என்று பூவன் கூற,சிவா, விசா,விமானம் எதுவும் இல்லாமலே வெளிநாட்டிற்குப் பறந்தார்...


(நண்பர்களே...இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...எல்லோரையும் உரிமையாக இதில் பயன்படுத்திக்கொண்டேன்...தவறிருப்பின் மன்னிக்கவும்)




  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  224747944

  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  R  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  A  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Empty  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  R  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 17, 2012 3:52 pm

உங்களோட அடுத்த படமா அண்ணா நல்லாயிருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 3:56 pm



அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 4:01 pm

கலக்கல் கலாட்டா ரா.ரா! சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது!

அருமையான கற்பனை!



  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 4:04 pm

ரா ரா அண்ணா நீங்கள் என்ன காமெடி பண்ணினாலும் சரி நான் உங்களுக்கு ஒரு கவிதை எழுதுகிறேன் .....

அழகான ரசனை .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 4:05 pm

பூவன் wrote:

அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....

பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!



  ஈகரையின் ரகசியப் பொதுக்குழுக் கூட்டம்-ரகளையானப் பதிவு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 17, 2012 4:06 pm

அருமை , ராரா .... நல்ல நகைச்சுவை புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 4:08 pm

சிவா wrote:
பூவன் wrote:

அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....


நான் தானே அதுவும் அருமை ....
பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 4:09 pm

சிவா wrote:
பூவன் wrote:

அண்ணா கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் .;......

அதும் விமானம் இன்றி விசா இன்றி பரந்த விதம் அருமை அண்ணா ....



பறந்த விதம் அல்ல பூவன், பறந்ததன் காரணம் மிக மிக அருமை!


நான் தானே அதுவும் அருமை ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Oct 17, 2012 4:10 pm

சிவா wrote:கலக்கல் கலாட்டா ரா.ரா! சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது!

அருமையான கற்பனை!


வயிற்று வழிக்கு வேணும்னா ஒரு கவிதை சொல்லவா அண்ணா ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக