புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படியானால் எதுதான் ஊழல்?
Page 1 of 1 •
மத்திய அரசாங்கத்திலும், மாநில அரசாங்கங்களிலும் சரி, ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் பொதுமக்களுக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தினாலும், மறுபக்கம் எதிர்காலத்தை நினைத்து பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இனி இந்த நாட்டில் அரசியல்வாதிகள் ஊழல் செய்துவிட்டு, எளிதில் தப்பித்துவிட முடியாது. எந்த ஊழல் என்றாலும், எப்படியும் வெளியே வந்தே தீரும். ஒன்று உடனடியாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி மூலம் வெளியே வந்துவிடுகிறது. அல்லது கெஜ்ரிவால் போல ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் பகிரங்கப்படுத்திவிடுகின்றன. நீதிமன்றங்களும் சாட்டையை எடுத்து சுழற்றிவிடுகிறது. மக்களுக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது. ஒரு ஆட்சியில் உப்பைத் தின்றுவிட்டால், அடுத்த ஆட்சியில் கண்டிப்பாக தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும் என்ற நிலை நாட்டில் நடைமுறையாகிவிட்டது. அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தவறு செய்யாத உத்தமர்களாக இருந்து பயனில்லை. அவர்களுக்கு கீழே உள்ள அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், மாவட்டங்களில் உள்ள தலைவர்கள் வரை தங்கள் எல்லையை மீறாமல், விழிப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசர அவசியம் உருவாகிவிட்டது. ஏனெனில், ஒருவருடைய தவறு வெளியே வரும்போது, அந்த அரசுக்கே, அந்த கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திவிடுகிறது.
ஒவ்வொரு ஊழலாக, ஒவ்வொரு முறைகேடாக, வெளியே வந்து மக்களை தலைசுற்ற வைத்துள்ள இந்த நேரத்தில், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை நடத்தும் கெஜ்ரிவால் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித்தை தலைவராகவும், அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தை திட்ட இயக்குனராகவும் கொண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்படும் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை மீது ஒரு பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக நடத்துகிறோம் என்று சொல்லும் இந்த அறக்கட்டளை, அவர்களின் நல உதவிகளுக்காக மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ள ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியில் முறைகேடு செய்திருப்பதாக புகார் கூறியுள்ளார். உதவிகள் வழங்கியதாக கூறும் பட்டியலில் உள்ளவர்களில் பலர் அந்த இடத்திலேயே இல்லை, சிலருடைய பெயர்தான் இருக்கிறது, உதவிகள் வழங்கப்படவில்லை என்றெல்லாம் அடுக்கடுக்காக புகார்களைக் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தும், அவரது மனைவி லூயிசும் இதில் முறைகேடே நடக்கவில்லை, எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியிருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநில காவல்துறையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு இந்த புகார் மீது விசாரணை நடத்துகிறது என்று முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். ஆனால் இதில் கெஜ்ரிவாலுக்கு நம்பிக்கையில்லை. அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம்சிங் யாதவ் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நடந்துவருகிறது. அதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள், இதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் சொல்லக்கூடும் என்று கெஜ்ரிவால் சொல்வதும் சிந்திக்க வைக்கிறது.
எனவே, மத்திய அரசாங்கம் இதில் பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையிலும் அர்த்தம் இருக்கிறது. இதுவரையில் சரிதான். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய இரும்புத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா வெளியிட்ட கருத்துகள்தான், நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? என்று சந்தேகப்பட வைத்துவிட்டது. ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது மிக சிறிய தொகை. இந்த தொகைக்கு சல்மான் குர்ஷித் தவறு செய்யமாட்டார் என்று ஊழலுக்கு புது வியாக்கியானம் அளித்துள்ளார். நமது பாஷையில் சொல்லப்போனால், மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் என்பது ஜ×ஜ×பி என்று கூறி இருக்கிறார். ரூ.71 கோடியாக இருந்திருந்தால், நானே கூட இதை சீரியசாக எடுத்து இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஒரு மத்திய மந்திரிக்கு ரூ.71 லட்சம் பெரிய தொகை இல்லையென்றால், அவருக்கு ஊழலின் எல்லைதான் எது? என்று மக்கள் கேட்கிறார்கள். ரூ.50 லஞ்சம் வாங்குபவனைக்கூட லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்துவிடுகிறார்கள். இதுவே ஒரு அளவுகோல் என்றால், ஒவ்வொரு வேலைக்கும், ஒவ்வொரு ஊழல்தொகையை சிறிய தொகை என்று நிர்ணயித்துவிடுவார்களா? என்கிற குரலும் எழுந்துள்ளது. எனவே, இந்த ஜ×ஜ×பி பேச்செல்லாம் வேண்டாம், சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், ஒரு முழுவிசாரணை நடத்தி, யார் சொல்வது உண்மை? என்று நாட்டுக்கு விரைவில் சொல்லவேண்டும் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊழல் நம் அணுவில் கலந்துவிட்டது.
அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.
அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.
அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
அணு உலை நிறுவுவதை விட்டு அனைவருக்கும் ஊழல் அற்ற
அணு மாற்று சிகிச்சைக்கு ரிசர்ச் தொடங்கவேண்டும்.
அதற்கு லட்சம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கி அதில்
ஊழல் இல்லாம திட்டத்தை நிறைவேற்ற செவ்வாய்
கிரகத்து வாசிகளிடம் காண்டி ராக்ட் கொடுக்கணும்.
அந்த காண்டிராக்ட் கொடுப்பதில் ஊழல் பண்ணிடுவாங்களோ?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இருக்கிறது எல்லாம் பிக்காளி பயலுங்க..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|