புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
48 Posts - 60%
heezulia
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
43 Posts - 60%
heezulia
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_m10கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .   - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி சந்திப்புக்கு பிறகான சந்திப்பில் . . .


   
   

Page 2 of 2 Previous  1, 2

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Tue Oct 16, 2012 10:18 pm

First topic message reminder :



கூரையை கொளுத்திவிட்டு எரிகிற வீட்டில் பிடுங்குவதெல்லாம் லாபமென்கிற நோக்கில் கிடைத்ததையெல்லாம் பிடுங்கிகொண்டு ஓடுபவர்களால் வர வர காதல் களங்கப்பட்டு கொண்டே வருகிறது. அப்படித்தான் அவன் அவளை தன்னிஷ்டம் போல் எரியவிட்டு விட்டு தனக்கு வேண்டியதை மட்டும் பிடுங்கி கொண்டு ஓடினான். போகும்போது வெளிநாடு போவதாய் சொல்லிவிட்டு அதே நகரத்தில் மனைவி குழந்தையென தன் குடும்பத்தை அழகாய் அமைத்து கொண்டான். வெளிநாடு போனவன் திரும்பிவருவானென அவள் களங்கமில்லாமல் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த அவனை அவள் எதிர்பாராமல் சந்தித்தபோது அழுதுகொண்டே சொல்கிறாள் . .

நீயூம் நானும்
இப்படி எதிரெதிரே - இந்த
சந்தை நெரிசலில்
சந்தித்து கொள்வோமென்று
யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
எதிர்பாராத சந்திப்பாய்
எனக்கும் உனக்கும்
இது சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது.

மனசெல்லாம்
அதிர்ச்சியிருந்தாலும்
என்மேல் படர்ந்த
உன் பார்வையை
மிக சாவகாசமாய் தட்டிவிட்டு
தன் மனையாளின் பக்கம்
திரும்பி கொள்பவனே!

என்னை நினைவிருக்கிறதா?
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னா;
நானும் நீயும்
காதலர்கள்.

அப்போது
நாம்
பருவத்தின் வாசலில்
பல்லாங்குழி ஆடினோம்.
காதலிலே தொலைந்துபோய்
கண்ணாமூச்சி ஆடினோம்.
இன்னும்
ஆயிரமாயிரம் ஆட்டங்களை
உன்னோடு
சேர்ந்து ஆடியிருக்கிறேன்
நான்.

என்றாலும்
என்னோடு
கடைசியாக நீ ஆடிய
ஆட்டமிருக்கிறதே!
அப்பப்பா . . .!

அன்றொரு சாயங்கால பொழுதில்
ஒரு பச்சை குழந்தையின்
கலப்படமற்ற சிரிப்போடு
நான்
உன்னிடம் ஓடி வந்தேன்.
நீயோ
ஒரு மதம் பிடித்த யானையின்
வெறியோடு
என்னை நெருங்கினாய்.

மன்மதன்
உன் கண்ணங்களில்
ஓங்கி அறைய
நீ
நிலை தடுமாறி
ஓடிவந்து
என்னை
கட்டியணைத்துக்கொண்டாய்.

ஆயிரமாயிரம்
ஆசைவார்த்தைகள் பேசினாய்.
மன்மதனின் பானத்தை
இரக்கமின்றி
என்மேல் வீசினாய்.

நீ
உன் ஆண்மையை
அளந்து பார்த்து கொள்ள
என்னை
அற்புதமாய் பயன்படுத்திக் கொண்டாய்.

உன் மோகம்
தாகம்
வேகம்
அத்துனையும்
எனக்கும்
மெதுவாய் தொற்றிக்கொள்ள . . .

வாழை இலை விரித்து
நான்
விதவிதமாய் விருந்து வைக்க. . .
என் மாராப்பு சீலைக்குள்ளே
மன்மதனாய்
மாறினாய் நீ.

அது
மன்மதனின் பாதங்களில்
ரதிதேவியின் படையல்கள்.
அறையெங்கும்
உடைந்து சிதறன
என் கண்ணாடி வளையல்கள்.

இதயத்தில் வளர்ந்த
ஆசை நெருப்பை
இதழ்களில் ஈரத்தால்
அனைத்தோம்.
வறண்ட பூமியின்
வரப்பினையெல்லாம்
தண்ணீர் பாய்ச்சி
நனைத்தோம்.

அன்று
உன் இளமையை
அர்த்தபடுத்திக்கொள்ள
என்னை
ஏதேதோ செய்தாய்.

காதல் நெருப்பில்
இருவரும்
பற்றிகொண்டு எரிந்து
ஒருவர் சிதையில்
இன்னொருவர்
உடன்கட்டை ஏறினோம்.

ஒருவர் வாசத்தை
ஒருவர் முகர்ந்து . . .
ஒருவர் உஷ்ணத்தை
ஒருவர் பகிர்ந்து . . .

நான்கு இதழ்கள்
ஒன்றாய் சேர்ந்து
சுகத்தை வாசிக்க . . .
இடைவெளியற்ற நெருக்கத்தில்
ஒருவரின் மூச்சுகாற்றை
இன்னொருவர் சுவாசிக்க . . .

அடடா
அன்று
நீ நானென்கிற
இரண்டே வார்த்தைகளின் பின்னலில்
எத்தனை கவிதைகள்
எழுதி முடித்தோம்.

உரசலின் சுகத்தை - நீ
ஒவ்வொன்றாய்
சொல்லி தந்தாய்.
என்னிடமுனக்கு வேண்டியதெல்லாம்
வேண்டியமட்டிலும்
அள்ளிக் கொண்டாய்.

இளமைபோட்ட விடுகதைக்கு
இருவரும் சேர்ந்து
விடைகாண போராடினோம்.
இறுதியில் இருவரும்
ஒன்றாய் சேர்ந்து
தேன்குளத்தில் நீராடினோம்.

உன் இறுகிய அணைப்பால்
என் மூச்சுகாற்று
வெளியேற முடியாமல் நான் திணற . . .
நானே நீயானதை
நீயே நானதை
நாமிருவரும் சேர்ந்து உணர . . .

அப்போது
புனித பட்டுவிட்ட தெம்பில்
இந்த பூவின் வதனத்தில்
பூரண சிலிர்ப்பு.
கதகதவென எரிந்து பின்னா;
காற்றாய் போனது
ரதியின் நெருப்பு.

நாமொருவரை
ஒருவரிடம் தொலைத்துகொள்ள
சுமார் ஒரு மணி நேரம்
போராடியிருப்போம்.
ஒரு மணி நேரத்தில்
எல்லாம் முடிய
உட்கார்ந்து கொண்டோம்
ஆளுக்கொரு மூலையில்

அவசரபட்டு விட்டோமா?
இல்லை
வாழ்வை அர்த்தபடுத்திக்கொண்டோமாயென
அமைதியாய் மனசு
அலசி பார்க்க . . .
அணைத்த பின்பும்
எரியும் நெருப்பாய்
உடலெல்லாம்
ஊற்றாய் வேர்க்க . . .

அது
மன்மதனின் சந்நிதியில்
நாமிருவரும் சேர்ந்து நடத்திய
யாகத்தின் இறுதிகட்டம்.
நாமே நடத்திய
அந்த நாடகத்தின் நாயகர்கள்
நானும் நீயும் மட்டும்.

வேகமாய் இயங்கி
மிருகபசியை தீர்த்துகொண்டதில்
நம்மிருவரின் சரீரங்களிலும்
நதிப்பிரவாகமெடுத்த வேர்வை.
இனி பேசுவதற்கு
என்ன இருக்கிறதுயென்பதுபோல
ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்ட பார்வை.

அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?

இவையெல்லாம் முடிந்த
ஏழாவது நாளில்
"நான் வெளிநாட்லயிருந்து
திரும்புனதுமே
நம்ம கல்யாணந்தான்"
என்று சொல்லிப்போனாய்.

வெளிநாட்டிலிருந்து
நீ
திரும்பிவருவாயென
நான்
பைத்தியகாரத்தனமாய்
நம்பிக்கொண்டிருக்க
நீயோ
இந்த ஜனநெரிசலில் ஒருவனாய்
உன் ஆசை மனையாளோடு
இதோ
என்னை
அநாயசமாய்
கடந்து சென்று கொண்டிருக்கிறாய்.
[img][/img]



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 17, 2012 8:27 pm

அசுரன் wrote:இது உரைநடை போல உள்ளது நண்பரே! மேலும் இவ்வளவு நீளமான ஒரு தன்னிலை விளக்கம் தேவையில்லை.... விசரம் அதிகம் அதை தவிர்த்திருக்கலாம்...

அன்பு நண்பர் அசுரனுக்கு நன்றி.
அது விசரம் இல்லை நண்பரே.
விரசம்.
நன்றி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 18, 2012 11:33 am

இக்கவிதை தமிழ்த்தோட்டம் கருத்து களத்திலும் 16 -10 -2012 அன்று 1045 pm இதே தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 18, 2012 12:04 pm

T.N.Balasubramanian wrote:இக்கவிதை தமிழ்த்தோட்டம் கருத்து களத்திலும் 16 -10 -2012 அன்று 1045 pm இதே தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்
அய்யா தகவலுக்கு நன்றி. சுந்தரபாண்டியன் அங்கும் பதிவராக உள்ளார் அய்யா. எனவே குழப்பம் வேண்டாம்.




கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 24, 2012 12:09 am

ரா.ரா3275 wrote:நண்பர் சுந்தரபாண்டியின் கவிதை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நம் ஈகரையில்...
எப்போதும் இதயம் தொடும்-தூற்றும் கவிதைகளை முன்வைப்பதில் முதன்மையானவர் அவர்...
உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் ஒருங்கே குவித்து அதில் ஊசி செருகி அனுப்பி வைக்கும்
உண்மைக் கவிஞர் அவர்...

இந்தக் கவிதையில் உங்களின் பார்வை சற்று விசாலமானதில் நண்பர்கள் சிலருக்கு
கருத்து முரண்கள் இருக்கலாம்...ஆனால் சற்றே நீண்டதில் வந்ததே அது என்பது என் கருத்து...
ஆயினும் அப்பட்டமாய் சொல்லி ஆதங்கத்தை அறைந்து சொல்லுகிறது எனபதில் ஆதரவு தெரிவிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன்...

வாழ்த்துகள் நண்பர் சுந்தரபாண்டி....

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 24, 2012 12:13 am

யினியவன் wrote:
சுந்தரபாண்டி wrote:
அது
எல்லாம் கிடைத்த முழுமையா?
இல்லை
எல்லாமிழந்த வெறுமையா?
உணர்சிக் குவியல் புணர்ச்சியில் முடிந்ததில்
எல்லாமிழந்த வெறுமை தான் முடிவில்...

காதெலெனும் நாடகம் அரங்கேற்றியவன்
உடன் அரங்கேறியவளோ அந்தரத்தில்...

நன்று சுந்தரபாண்டியன்.

எங்க ரொம்ப நாளா ஆளக் காணோம்?

அன்றாட வாழ்க்கை சுமையில் எழுத முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் தோழரே.

இயன்ற வரை இனி இணைப்பில் இருக்க முயற்சிக்கிறேன்

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 24, 2012 12:17 am

புரட்சி wrote:அருமை சுந்தர பாண்டியன் அண்ணே ..
புரட்சி wrote:அருமை சுந்தர பாண்டியன் அண்ணே ..

நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 24, 2012 12:20 am

டார்வின் wrote: அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி
டார்வின் wrote: அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நண்பரே



வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 24, 2012 12:31 am

T.N.Balasubramanian wrote:இக்கவிதை தமிழ்த்தோட்டம் கருத்து களத்திலும் 16 -10 -2012 அன்று 1045 pm இதே தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்

ஆம் அங்கும் பதிவு செய்துள்ளேன் நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 24, 2012 6:26 am

சுந்தரபாண்டி wrote:
T.N.Balasubramanian wrote:இக்கவிதை தமிழ்த்தோட்டம் கருத்து களத்திலும் 16 -10 -2012 அன்று 1045 pm இதே தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்

ஆம் அங்கும் பதிவு செய்துள்ளேன் நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

இருமுறை படிக்க கொடுத்த
வரையறையற்ற
புணர்ச்சி கவிதை அல்ல
உணர்ச்சி கவிதை என அறிவோம்..

உங்கள் பெயரிலும் அழகு,
கவிதையிலும் அழகு அன்பு மலர்

ரமணியன்



கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Wed Oct 24, 2012 10:44 am

T.N.Balasubramanian wrote:
சுந்தரபாண்டி wrote:
T.N.Balasubramanian wrote:இக்கவிதை தமிழ்த்தோட்டம் கருத்து களத்திலும் 16 -10 -2012 அன்று 1045 pm இதே தலைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்

ஆம் அங்கும் பதிவு செய்துள்ளேன் நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

இருமுறை படிக்க கொடுத்த
வரையறையற்ற
புணர்ச்சி கவிதை அல்ல
உணர்ச்சி கவிதை என அறிவோம்..

உங்கள் பெயரிலும் அழகு,
கவிதையிலும் அழகு அன்பு மலர்

ரமணியன்


நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக