புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
48 Posts - 32%
i6appar
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
prajai
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
48 Posts - 32%
i6appar
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
prajai
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கை Poll_c10வாழ்க்கை Poll_m10வாழ்க்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 15, 2012 9:05 pm

வாழ்க்கை


ப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது. குரு தன் சீடர்களுக்கு உபதேசங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ஆசிரம வாயிலில் ஒரு தங்க பல்லக்கு வந்து இறங்கியது. பல்லக்கில் இருந்து தர்கூர் மாகாணத்தின் அரசன் போகாலன் வெளியே வந்து குருவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான்.

அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தை கவனித்த குரு, அரசனை தனியே அழைத்து சென்று அவன் பதற்றத்திற்கான காரணத்தை வினவினார்.

“என் வாழ்வில் நிம்மதியே இல்லை. எந்த நேரமும் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது ஏன்னு தெரிஞ்சுக்க தான் இங்கே வந்தேன் குருவே” என்று தன் சோகத்தினை குருவிடம் கூறினான் போகாலன்.

குரு போகாலனை அழைத்து கொண்டு ஆசிரமத்திற்கு வெளியே சென்றார். மிக நீண்ட நடை பயணத்திற்கு பின் சற்று தொலைவில் தெரியும் ஒரு மரத்தினை காட்டி அந்த மரத்தில் என்ன தெரிகிறது என்று போகாலனிடம் கேட்டார்.

அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த போகாலன் “ஒரு மரம் தெரியுது. அப்புறம் அதிலிருந்து நிறைய சருகுகள் பூமியில் விழுகிறது” என்றான். அப்போது அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவனை அழைத்த குரு, அவனிடம் மரத்தை காட்டி அதே கேள்வியை கேட்டார்.

வாழ்க்கை 2Q==
அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த விவசாயி “மரத்தில் பூத்திருக்கும் பூக்கள் , கிளையில் அமர்ந்திருக்கும் வெண்ணிற புறாக்கள், மரத்தில் தொங்கும் கனிகள் தெரியுது” என்றான். இதைக் கேட்டவுடன் குரு அந்த விவசாயியை திருப்பி அனுப்பி விட்டு போகாலன் பக்கம் திரும்பினார்.

“இப்ப தெரியுதா உன் மன உலைச்சலுக்கு என்ன காரணம் என்று!!?? உனக்கு அந்த மரத்தில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் தான் தெரிந்தது. ஆனால் அந்த விவசாயிக்கு பூக்கள், பறவை, கனிகள் எல்லாம் தெரிந்தது. எல்லாமே நம்ம பார்வையிலே தான் இருக்கு.

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.

குருவின் பேச்சை கேட்ட போகாலனின் மனதில் புது வெளிச்சம் பிறந்தது. குருவுக்கு நன்றிகளை கூறி விட்டு தன் அரண்மனைக்கு கிளம்பினான் புத்தம் புதிய வாழ்க்கையை வாழ.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 16, 2012 1:38 pm

பார்வைகள் பல விதம்
அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்

நல்லவிதமாக பார்க்க தூண்டும் நல்ல கதை.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 16, 2012 1:50 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Oct 16, 2012 4:44 pm

நல்ல கதை



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue Oct 16, 2012 5:52 pm

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.

இந்த வார்த்தைகள் அருமை

எல்லாரும் மைண்ட்ல வச்சி கோங்க



avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜலஜா சிவகுமார்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Oct 16, 2012 7:11 pm

கதை அது சொல்லும் கருத்து ரெண்டுமே நல்லாருக்கு.. லைக் லைக்..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 16, 2012 9:58 pm

அட அட சூப்பருங்க

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Tue Oct 16, 2012 10:45 pm

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. மகிழ்வோடு வாழுங்கள்.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 16, 2012 11:48 pm

கதை மிக மிக அருமை... வழக்கமாக சொல்லும் விசயம் தான் என்றாலும் நம்பிக்கை என்பது தானே வாழ்க்கை...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக