புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_m10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 
42 Posts - 63%
heezulia
 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_m10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_m10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_m10 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 11:22 am



""தமிழகத்தில், கடந்த 10 நாட்களில், டெங்குவால் 5 பேர் மட்டுமே இறந்துள்ளனர். 200 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளார். ஆனால், தமிழகம் முழுவதும் வரும் தகவல்கள் வேறுமாதிரியாக உள்ளன.

சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில்,நிருபர்களிடம் அமைச்சர் விஜய் கூறியதாவது: டெங்குவால் கடந்த 10 நாட்களில் வேலூரில் இருவர், மதுரையில் ஒருவர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருவர் என, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 120 பேர் குழந்தைகள், 80 பேர் பெரியவர்கள் அவர்களுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குழந்தைகளே காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.

ஸ்டான்லியில் 16 பேர்:

ஸ்டான்லியில் இரண்டு ஆண்கள் உட்பட ஆறு பெரியவர்களும் குழந்தைகள் பத்து பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.டெங்கு தொடர்பாக, வீண் பீதியை கிளப்பி வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் ரத்த அணுக்கள் சேகரிப்பு உள்ளிட்ட அனைத்து போதிய வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறன்றன. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், டெங்குவால் உயிரிழந்தார் என்ற நிலை இல்லை; அதற்கு நான் பொறுப்பு.இவ்வாறு விஜய் கூறினார்.

சென்னையில்:

சின்னகாஞ்சிபுரம், சி.என். செட்டி தெருவைச் சேர்ந்தவர் ஜெயினுல்லா பாதீன். வேலூர் மாவட்டம், ஒச்சேரியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் பவுசியா, 7. காய்ச்சல் காரணமாக, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, சிறுமி பவுசியா, நேற்று காலை இறந்தார்.சிறுமியின் இறப்பு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ""சிறுமிக்கு, "டெங்கு' அறிகுறிகள் இருந்ததால், அதை உறுதிபடுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்று(நேற்று) தெரியவரும். அதன்பின் தான், சிறுமியின் இறப்புக்கான காரணத்தை கூற முடியும்,'' என்றனர்.பவுசியாவுடன் சேர்த்து, கடந்த ஒரு வாரத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, நான்கு பேர் இறந்துள்ளனர். இவர்களில் இருவர், சிறுமியர்.

நல்லகண்ணு மனைவிக்கு டெங்கு?

இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு. இவரின் மனைவி ரஞ்சிதம், 77. காய்ச்சல் காரணமாக, சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில், நேற்று, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, டெங்கு காய்ச்சலை உறுதி செய்தவற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நீலகிரி:

நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்திநகரை சேர்ந்தனர் ராமய்யா,50. இவர், கடந்த மாதம் 20ம் தேதி,கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, 24ம் தேதி கூடலூர் திரும்பியுள்ளார். அவருக்கு, கடந்த இரண்டு வாரங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்காக, கூடலூர் தேவர்சோலை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர், கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில், ராமய்யாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ராமய்யா, அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி, கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில், 69 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, கிராமப்புறங்களில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் மேற்பார்வையில், வீடு, வீடாக சென்று, "அபெட்' எனும், கொசு ஒழிப்பு மருந்து வழங்கப்படுகிறது. மேலும், கொசு ஒழிப்பு மிஷின் மூலம், கொசு உற்பத்தியாகும் இடங்களில் மருந்து புகை அடிக்கப்படுகிறது.டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ள நபர்களின் விபரங்களை சேகரித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் வசம் தெரிவிக்க வேண்டும் என, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கு, துணை இயக்குனர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், கமிஷனர் உத்தரவின் பேரில், கொசு ஒழிப்பு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

மதுரை:

""மதுரை மாவட்டத்தில், 12 பேர் "டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், "டெங்கு' குறித்து பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை,'' என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

"டெங்கு' தாக்கி இருவர் பலியாகி உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடைசியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜபிரியா, இடையமேலூர் மோகனப்பிரியா ஆகிய இருவர் இறந்தனர். உரிய காலத்தில் இங்கு சிகிச்சைக்கு வந்திருந்தால் உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும்' என, அன்சுல்மிஸ்ரா தெரிவித்தார்.

12 பேர் "அட்மிட்':

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்றுவரை, கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட , ஆறு குழந்தைகள் உட்பட மொத்தம், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க கோவை மாநகராட்சியும், சுகாதார துறையும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

தினமலர்



 டெங்கு:தமிழகம் முழுவதும் நிலவரம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 11:32 am

தலையங்கம் :
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 16, 2012 11:32 am

தலையங்கம் :
டெங்கு 40 பேர் பலி
பயப்பட தேவை இல்லை முதல்வர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக