புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
107 Posts - 49%
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
9 Posts - 4%
prajai
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
234 Posts - 52%
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
18 Posts - 4%
prajai
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
5 Posts - 1%
Barushree
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 10:19 am

ஒரு நாட்டின் வளர்ச்சியே மின்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில், மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. பல மாநிலங்களில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பொதுவாக, நிலக்கரியை மூலப்பொருளாக கொண்டுள்ள அனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும், புனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் புனல்மின்சார நிலையங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டன. நிலக்கரி மூலமாக அமைக்கப்பட்டுள்ள அனல்மின்சார நிலையங்களால் காற்று மாசுபடுகிறது என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தேவைக்கு ஏற்ப நிலக்கரியும் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆண்டுதோறும் நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். நிலக்கரிக்காக மட்டும் 500 கோடி டாலர் செலவாகிறது. ஒரு டாலரின் மதிப்பு ரூ.53.30 ஆகும். ஆக, சுற்றுச்சூழலையும் கெடுத்து அன்னிய செலாவணியையும் ஏராளமாக கொடுக்க வேண்டிய நிலையில் அனல்மின்சார நிலையங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், அணுமின் நிலையத்தைத்தான் பெருமளவு இனி நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அணுமின் நிலையங்கள் தொடங்குவதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகில் செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் அணுமின் நிலையங்களிலிருந்து கசிவு ஏற்பட்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்து, உடல்உறுப்புகளை இழந்து வாடும் காட்சிகளை மக்கள் பார்த்து அஞ்சுகிறார்கள். விபத்து நேரிடும்போது அங்கிருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சால் பல நோய்கள் குறிப்பாக, புற்றுநோய் வருகிறது. அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன்படுத்தப்படும் கடல்நீரை மீண்டும் கடலில் கலக்கும்பொழுது கடல் நீர் மிகவும் சூடாகி அங்குள்ள மீன்வளம் பாதிக்கப்படும்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் அணுமின் நிலையங்களை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கூடங்குளம் அணுமின்சார நிலையம் தேவையா? என்றும், மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுமே என்றும் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தமட்டில், இனி நாட்டில் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். இந்தியாவில் 11/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் நமக்கு 91/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். நிச்சயமாக அனல்மின்சார நிலையங்களின் மூலமாகவோ அல்லது மரபுசாரா மின்சக்தி மூலமாகவோ இந்த மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை. தற்போது யுரேனியம் மூலம் மின்உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் எதிர்காலத்தில் நமது நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் உற்பத்தி செய்திட முடியும். அணுமின் நிலையங்கள் எல்லாமே பாதுகாப்பு இல்லாதவை என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது.

கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை தொடங்க 1988-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி அப்போதைய ரஷிய நாட்டு அதிபர் கோர்பச்சேவும், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியும் ஒரு ஒப்பந்தம் செய்தனர். `தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி' என்று சொல்லப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தது ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுமின்சார நிலையத்தில் விபத்து ஏற்படும் அபாயமே இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விபத்து நேரிட்டால் இழப்பீட்டு தொகையை நாங்கள் தரமாட்டோம் என்று ரஷியா சொல்வது சற்று குழப்பமாக இருக்கிறது. இப்படி சொன்னால் எப்படி நம்புவது என்று மக்கள் கேட்கிறார்கள்.

தினத்தந்தி



இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 10:46 am

//முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. //



அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக