புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, காதலனுடன் சென்ற புதுமணப்பெண்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சென்னையில் திருமணமான 1 மாதத்தில், கணவரிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, புதுப்பெண் ஒருவர் காதலனுடன் சென்று விட்டார். எங்கிருந்தாலும் வாழ்க, என்று கணவரும் வாழ்த்தி அனுப்பி வைத்து விட்டார்.
சதீஷ்-சங்கீதா
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவரான இவர் கடந்த வாரம், அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:-
எனக்கும் எனது உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனது மனைவி புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. கண்டுபிடித்து மீட்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் தேடுதல் வேட்டை
இந்த புகார் மனு மீது அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சங்கீதாவை போலீசார் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் விட்டதாக தெரிய வந்தது. மதுரையில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் கூறியதாவது:-
நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார்.
வாழ்க்கை இல்லை
எனது கணவர் தாலி கட்டினாலும், அவர் என்னை தொட, நான் அனுமதிக்கவில்லை. நீ மனம் மாறி என்றைக்கு என்னை விரும்புகிறாயோ, அன்றைக்குத்தான் உன்னை தொடுவேன் என்று, எனது கணவரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
இனி எனது கணவருடன் போக மாட்டேன். முறையாக கோர்ட்டில் எனது கணவரை விவாகரத்து செய்து கொள்வேன். அதன்பிறகு எனது காதலருடன் புது வாழ்க்கையை தொடங்குவேன். எனது கணவர் கட்டிய தாலியையும் கொடுத்து விடுகிறேன்.
இவ்வாறு சங்கீதா இயல்பாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
வாழ்த்தி வழிவிட்டார்
சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார்.
மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
சங்கீதாவும் தனது நிலை குறித்து போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு, தனது காதலனோடு கைகோர்த்து சென்றார். காதல் ஜெயித்து விட்ட சந்தோஷத்தோடு அவர்கள் சென்றதாக போலீசார் சொன்னார்கள்.
தினத்தந்தி
சதீஷ்-சங்கீதா
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 25). கார் டிரைவரான இவர் கடந்த வாரம், அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:-
எனக்கும் எனது உறவுப்பெண் சங்கீதாவுக்கும், கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனது மனைவி புரசைவாக்கத்தில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். வேலைக்கு சென்ற அவரை திடீரென்று காணவில்லை. கண்டுபிடித்து மீட்கும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் தேடுதல் வேட்டை
இந்த புகார் மனு மீது அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். சங்கீதாவை போலீசார் தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சங்கீதா தன்னுடன் வேலை பார்த்த வாலிபர் ஒருவருடன், ஓடிப்போய் விட்டதாக தெரிய வந்தது. மதுரையில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் சங்கீதா, தனது புது காதலருடன் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் கூறியதாவது:-
நான் எனது கணவரை விரும்பி திருமணம் செய்யவில்லை. திருமணத்துக்கு முன்பே என்னுடன் வேலை பார்த்தவரை நான் காதலித்து வந்தேன். எனது காதல் விவகாரத்தை எனது கணவரிடம் சொல்லி விட்டேன். காதல் விவகாரத்தை தெரிந்து கொண்டு, அவர் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து கொண்டார்.
வாழ்க்கை இல்லை
எனது கணவர் தாலி கட்டினாலும், அவர் என்னை தொட, நான் அனுமதிக்கவில்லை. நீ மனம் மாறி என்றைக்கு என்னை விரும்புகிறாயோ, அன்றைக்குத்தான் உன்னை தொடுவேன் என்று, எனது கணவரும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். மனதை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் பங்கு போட நான் விரும்பவில்லை. மேலும் எத்தனை நாள்தான் போலி வாழ்க்கை வாழ முடியும். அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட எனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
இனி எனது கணவருடன் போக மாட்டேன். முறையாக கோர்ட்டில் எனது கணவரை விவாகரத்து செய்து கொள்வேன். அதன்பிறகு எனது காதலருடன் புது வாழ்க்கையை தொடங்குவேன். எனது கணவர் கட்டிய தாலியையும் கொடுத்து விடுகிறேன்.
இவ்வாறு சங்கீதா இயல்பாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
வாழ்த்தி வழிவிட்டார்
சங்கீதா கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் சந்தோஷமாக வாழ வழி விடுகிறேன் என்றும், அவள் மீதும், அவளது காதலன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் சந்தோஷமாக வாழட்டும் என்றும், சதீஷ் பெருந்தன்மையோடு போலீசாரிடம் கூறி விட்டார்.
மனைவி சங்கீதா எங்கிருந்தாலும் வாழ்க, என்று கண்கலங்கியபடி வாழ்த்தி விட்டு, எழுதியும் கொடுத்து விட்டு போய் விட்டார்.
சங்கீதாவும் தனது நிலை குறித்து போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு, தனது காதலனோடு கைகோர்த்து சென்றார். காதல் ஜெயித்து விட்ட சந்தோஷத்தோடு அவர்கள் சென்றதாக போலீசார் சொன்னார்கள்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேறு என்ன சொல்ல ?
றினா wrote:நல்ல குடும்பக் குத்து விளக்கு...
ஓ, இவர்களைத்தான் குடும்பத்துக் குத்துவிளக்கு எனக் கூறுவார்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஆண்கள் நாங்கள் எல்லாம் தாயாக செம்மல்கள், அதனால்
பெண்ணே நீ வாழ்க.
பெண்ணே நீ வாழ்க.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
krishnaamma wrote:யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
நான் ஜோதிடம் பற்றி ஆராய்சி செய்து கொண்டு இருக்கிறேன்.என்னை பொருத்தவறை நர்ஸ் ,கார் டிரைவர் போன்றவர்களுக்கு சுக்கிரன் வீக்காக எருந்தால் மண வாழ்க்கை சரியாக அமைவதில்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒ... உங்கள் ஆராய்சிகளை எங்களுக்கும் எழுதுங்களேன் எனக்கு ஜோதிடம் பிடிக்கும்svs wrote:krishnaamma wrote:யினியவன் wrote:நல்ல வேளை ஒரு கொலையிலோ தற்கொலையிலோ முடிய வில்லை.
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
நான் ஜோதிடம் பற்றி ஆராய்சி செய்து கொண்டு இருக்கிறேன்.என்னை பொருத்தவறை நர்ஸ் ,கார் டிரைவர் போன்றவர்களுக்கு சுக்கிரன் வீக்காக எருந்தால் மண வாழ்க்கை சரியாக அமைவதில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்ப ஓடின பெண் அன்றே ஓடி இருக்கலாமேம்மா?krishnaamma wrote:
இல்லை இனியவன், ஒரு மாதம் முன் அந்த கணவன் முடிவெடுத்து அந்த பெண்ணை கம்பல் பண்ணி கல்யாணம் செய்யாமல் ,அப்போதே புரிந்து கொண்டிருந்தால் அந்த பெண்ணின் தந்தைக்கு கல்யாண செலவு இல்லை, வந்து வாழ்த்தின எல்லோரும் வேலை இல்லாமலா வந்திருப்பார்கள்? எவ்வளவு வேஸ்ட் ? கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த பெண்ணின் பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே..... ஹும்... என்ன செய்ய தலை எழுத்து
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்
» பெண்கள் கர்ப்பப் பையை கழற்றி வைத்து விட்டு வேலைக்கு வர வேண்டுமா?-அமைச்சருக்கு மாதர் சங்கம் கேள்வி
» தொடரும் கவுரவ கொலை: காதலனுடன் ஓடிய பெண் விஷம் கொடுத்து கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|