புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
32 Posts - 82%
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
5 Posts - 13%
viyasan
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
209 Posts - 41%
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
21 Posts - 4%
prajai
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Oct 2012 - 11:49

ஒரு நாட்டின் வளர்ச்சியே மின்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில், மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. பல மாநிலங்களில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பொதுவாக, நிலக்கரியை மூலப்பொருளாக கொண்டுள்ள அனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும், புனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் புனல்மின்சார நிலையங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டன. நிலக்கரி மூலமாக அமைக்கப்பட்டுள்ள அனல்மின்சார நிலையங்களால் காற்று மாசுபடுகிறது என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தேவைக்கு ஏற்ப நிலக்கரியும் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆண்டுதோறும் நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். நிலக்கரிக்காக மட்டும் 500 கோடி டாலர் செலவாகிறது. ஒரு டாலரின் மதிப்பு ரூ.53.30 ஆகும். ஆக, சுற்றுச்சூழலையும் கெடுத்து அன்னிய செலாவணியையும் ஏராளமாக கொடுக்க வேண்டிய நிலையில் அனல்மின்சார நிலையங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், அணுமின் நிலையத்தைத்தான் பெருமளவு இனி நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அணுமின் நிலையங்கள் தொடங்குவதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகில் செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் அணுமின் நிலையங்களிலிருந்து கசிவு ஏற்பட்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்து, உடல்உறுப்புகளை இழந்து வாடும் காட்சிகளை மக்கள் பார்த்து அஞ்சுகிறார்கள். விபத்து நேரிடும்போது அங்கிருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சால் பல நோய்கள் குறிப்பாக, புற்றுநோய் வருகிறது. அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன்படுத்தப்படும் கடல்நீரை மீண்டும் கடலில் கலக்கும்பொழுது கடல் நீர் மிகவும் சூடாகி அங்குள்ள மீன்வளம் பாதிக்கப்படும்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் அணுமின் நிலையங்களை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கூடங்குளம் அணுமின்சார நிலையம் தேவையா? என்றும், மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுமே என்றும் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தமட்டில், இனி நாட்டில் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். இந்தியாவில் 11/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் நமக்கு 91/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். நிச்சயமாக அனல்மின்சார நிலையங்களின் மூலமாகவோ அல்லது மரபுசாரா மின்சக்தி மூலமாகவோ இந்த மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை. தற்போது யுரேனியம் மூலம் மின்உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் எதிர்காலத்தில் நமது நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் உற்பத்தி செய்திட முடியும். அணுமின் நிலையங்கள் எல்லாமே பாதுகாப்பு இல்லாதவை என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது.

கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை தொடங்க 1988-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி அப்போதைய ரஷிய நாட்டு அதிபர் கோர்பச்சேவும், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியும் ஒரு ஒப்பந்தம் செய்தனர். `தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி' என்று சொல்லப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தது ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுமின்சார நிலையத்தில் விபத்து ஏற்படும் அபாயமே இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விபத்து நேரிட்டால் இழப்பீட்டு தொகையை நாங்கள் தரமாட்டோம் என்று ரஷியா சொல்வது சற்று குழப்பமாக இருக்கிறது. இப்படி சொன்னால் எப்படி நம்புவது என்று மக்கள் கேட்கிறார்கள்.

தினத்தந்தி



இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 16 Oct 2012 - 12:16

//முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. //



அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக