புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் காதல், முடியாத அத்யாயம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
மாலை 3 மணி...
இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..
அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...
இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..
சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...
அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..
பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..
களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...
முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..
வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...
பயணத்தை தொடர்ந்தேன்..
வழியில்...
ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...
பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..
பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...
திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..
கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..
தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...
சில நொடிகளில் கண்டேன்...
பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..
நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...
இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...
உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...
கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...
மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,
ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..
அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..
ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...
சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...
தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...
சைரன் பறந்தது...
பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...
அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..
சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..
அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..
அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..
பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..
குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!
இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..
என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..
அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...
உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?
உண்மையைச் சொன்னால்...
என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..
அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.
அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..
ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...
ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,
நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..
கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..
என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..
அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..
கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.
அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...
ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..
மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..
நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..
வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..
அன்று அந்த பூங்காவில்...
BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..
என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...
கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..
இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!
இந்த பதிவை எனது Blog இல் பார்க்க இங்கே சொடுக்கவும்
மாலை 3 மணி...
இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள்
ப்ராஜெக்ட் வேண்டுமென..
அடித்து பிடித்து முடித்து கொடுத்து
அண்ணாந்து பார்த்தேன்...
இந்த முறை,
ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..
சில அடிகள் அளந்து
வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...
அடுத்தவனை நம்பாதே என
அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..
பதினைந்தாவது மாடியிலிருந்து
பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..
களைப்பில், கண்கள் சொல்வதை
கால்கள் கவனிப்பதா யில்லை...
முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..
வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,
பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...
பயணத்தை தொடர்ந்தேன்..
வழியில்...
ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல
இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...
பூங்காவில் சில பூக்கள்
புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..
பனித்துளி சில மலைதுளியாகி
என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...
திடீரென..
எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..
கண்ணுக் கெட்டும் தூரத்தில்,
காரிருள் நிறத்தில்,
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..
தடம் புரண்ட தண்டவாளமாய்
தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...
சில நொடிகளில் கண்டேன்...
பாதி நினைவில்.,
கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..
நினை விழந்த மழலையாய்,
உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...
இதை கண்கள் கண்டதும்,
என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...
உதவி வேண்டி உரக்கக்
கத்தினேன்...
கேட்க ஆள் எவருமின்றி
கேட்டது எனக்கு மட்டும்...
மனம் புயலுக்குள் சிக்கிய
பூவாய் தவிக்க,
ஆம்புலன்ஸ் என்னைத் தேடி
என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..
அரை மணி நேரத்தில்
வண்டியும் வந்தது..
ஒருபுற படுக்கையில் அவன்.
மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...
சுத்தமான காற்று இருந்தும்,
அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...
தலை சற்று சருக்கவே,
அவளை தாங்கிக்கொள்ள
மடி கொடுத்தேன்...
சைரன் பறந்தது...
பௌர்ணமி நாளில்
மடியில் ஒரு நிலவு...
அந்த நிலவிற்கு துணை
கோளாய் நெற்றிப் பொட்டு..
சண்டையிட்டுக் கொள்ளாத,
இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..
அடர்ந்த காட்டுக்குள்,
அரவணைக்கும்
ஒற்றையடிப் பாதையாய்
தலையில் ஒரு வகிடு..
அதை பாது காக்கும் பூட்டாய்
உச்சி நெற்றியில் குங்குமம்..
பூக்கடையில், பூவிற்கு
தெளிக்கப் பட்ட தண்ணீராய்
வியர்வைத் துளி..
குயிலின் நிறத்தில்,
மின்னும் மயில் தோகையின்
நீளத்தில் கூந்தல்..!
இந்த காட்சிகள் என் கடந்த கால
காதலை கண்ணில் காட்டியது..
என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..
Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..
அவள் அதைச் சொன்னதும்,
வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக்
கொள்ள வில்லை...
உளி அடித்து பிறந்த வழியை,
சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?
உண்மையைச் சொன்னால்...
என் காதல் காவிரியாகவும்,
அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..
அது,
திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.
அடுத்தவன் காதலியை
கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என
அம்பியிடம் கேட்டு,
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..
ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற
அவள் மீதி ஏனோ
துளியளவும் துயர மில்லை...
ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே
என அருகில் இருந்த அவன்
எட்டாவது முறையாக கேட்க,
நிகழ் காலத்திற்கு
நினைவுகள் திரும்பியது..
கட்டிய மனைவியை பற்றி
இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..
என் விரலில் ஏதோ ஊறுவதாய்
அறிந்து உற்று நோக்கினேன்..
அவள் தலையில் ரத்தம் கசிய,
அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..
கருவேலங் காட்டு சில் வண்டின்
சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.
அவள் உயிரைக் காக்க
அவர்கள் ரத்தம் கேட்க...
ஒரு பாவமும் அறியாத
எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..
மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..
நான் வேண்டியவர்களுக்கு
சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..
வீடு என்னை வரவழைத்தது.
கட்டில் ஒரு கை கொடுத்தது..
அன்று அந்த பூங்காவில்...
BYE என்று சொல்லி - என்
உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம்
ஓடிக் கொண்டிருகிறது..
என் ஒவ்வொரு செல்களிலும்
இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...
கதவை மூடியது விழிகள்
வழிந்து விழுந்தது சில துளிகள்..
இது என் முதல் காதல்,
முடியாத அத்யாயம்..!
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
வந்துட்டேன் கேளம்பிட்டேனு சொல்றிங்களே தவிர கவிதைய பத்தின கருத்து சொல்ல மட்ட்டேன்குறிங்களே பாஸ் ..புரட்சி wrote:பூவன் wrote:யினியவன் wrote:ரொம்ப நீளமா இருக்கு ஆழமா இருக்கு காதலைப் போலவே - வந்து ராத்திரி கவனிக்கிறேன்.
இன்னும் ராத்திரி ஆகவில்லையா ???
நான் வந்துட்டேன் ????
நான் கிளம்பிட்டேன்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அரசன் அன்று கொல்வான்
அன்று அரசனாகி கொள்ளத் தவறிய
அவன் அவளை இன்று உதிரத்தில் கொண்டு கொண்டான்
இரண்டு மணி நேர படத்தில் வருவது போன்றே
ஓர் ஜென்மத்து காதலும் சொன்னது நன்று.
நல்ல வேலை ஹீரோ இரட்டை வேடம் என்று சொல்லி
நல்ல ஹீரோ காதலிக்கு நல்ல ரத்தம் குடுத்து காப்பாற்றி
கெட்ட ஹீரோ அவளை அபேஸ் பண்ணியவனை HIV ரத்தம் குடுத்து பழி வாங்கல.
அன்று அரசனாகி கொள்ளத் தவறிய
அவன் அவளை இன்று உதிரத்தில் கொண்டு கொண்டான்
இரண்டு மணி நேர படத்தில் வருவது போன்றே
ஓர் ஜென்மத்து காதலும் சொன்னது நன்று.
நல்ல வேலை ஹீரோ இரட்டை வேடம் என்று சொல்லி
நல்ல ஹீரோ காதலிக்கு நல்ல ரத்தம் குடுத்து காப்பாற்றி
கெட்ட ஹீரோ அவளை அபேஸ் பண்ணியவனை HIV ரத்தம் குடுத்து பழி வாங்கல.
ஹஹா உங்களால மட்டுதான் இப்டி யோசிக்க முடியும்யினியவன் wrote:அரசன் அன்று கொல்வான்
அன்று அரசனாகி கொள்ளத் தவறிய
அவன் அவளை இன்று உதிரத்தில் கொண்டு கொண்டான்
இரண்டு மணி நேர படத்தில் வருவது போன்றே
ஓர் ஜென்மத்து காதலும் சொன்னது நன்று.
நல்ல வேலை ஹீரோ இரட்டை வேடம் என்று சொல்லி
நல்ல ஹீரோ காதலிக்கு நல்ல ரத்தம் குடுத்து காப்பாற்றி
கெட்ட ஹீரோ அவளை அபேஸ் பண்ணியவனை HIV ரத்தம் குடுத்து பழி வாங்கல.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
வேணாமா இல்ல வெரட்டி விட்டுட்டாங்களா..?? உண்மையா எனக்கு மட்டும் சொல்லுகண்ணே ..புரட்சி wrote:அட போங்கப்பா காதல் வேணாம் ஒன்னும் வேணாம் , ரெண்டும் வேணாம்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம கிட்ட மிஷ்டேக் இருக்கற மாதிரி சொல்றீகளே அகல்... (இருக்குமோ?)
எங்கா தங்கத்தலைவர் மிஸ்டேக் பண்ணாருன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா..?யினியவன் wrote:நம்ம கிட்ட மிஷ்டேக் இருக்கற மாதிரி சொல்றீகளே அகல்... (இருக்குமோ?)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ மூச்சடைக்குதே - கண்விழி பிதுங்குதே - சிவா காப்பாத்துங்க - அன்பு மழைல மூழ்கிட்டு இருக்கேன்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|