புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_m10கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வரவில்லை!சிரிப்புத்தான் வருகிறது!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Oct 15, 2012 1:04 pm

First topic message reminder :

இச்சமூகத்தில் தற்போது நிகழும் ஊழல்,வாரிசு அரசியல்,குடிமக்களின் விருப்பத்திற்கெதிரான ஆட்சி இதெல்லாம் பார்த்து நம் மக்கள் அடங்கிப் போவதற்கு காரணம் என்னவென்று சற்றே சிந்த்தித்துப் பார்த்தால் உண்மை விளங்குகிறது.இதற்கு நம் வரலாற்றுப் பக்கங்களைப் பின்னோக்கி புரட்ட வேண்டும்.
ஆதாம் ஏவாள் காலத்தை தாண்டி நம் நினைவில் நிற்பதென்னவோ மன்னராட்சியே! அந்த ஆட்சியில் என்ன நிகழ்ந்தது? பலமுள்ளவன் முதன் முதலில் மன்னராட்சியைத் தொடங்கினான்.பின்னர் அவனது வம்சம் ஆண்டது. பின்னர் அவனது குலத்தினர் மட்டுமே ஆண்டனர். மீதமுள்ளவர்கள் எல்லோரும் மன்னனின் அடிமைகள் அவர்கள் அவனுக்கும் அவனது குடும்பத்தார்க்கும் சேவகம் செய்ய வேண்டும்.வரி செலுத்த வேண்டும்.மரியாதை செலுத்த வேண்டும்.இன்னும் பல வேண்டும்கள்…………………..
இதையெல்லாம் விட கொடுமை அவனுக்கு பக்கத்து நாட்டில் பொன்னாசை,பொருளாசை,மண்ணாசை அல்லது புகழாசை ஏதாவதிருந்தால் அவனது பலத்தினைக் காட்ட பல்லாயிரக் கணக்கானோரை போர் என்ற பெயரில் சாகடித்தனர். இதற்காகவே பிறந்தது போலவே மக்களும் மன்னர்களின் ஆணைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தனர் எம்மக்கள்.கிட்டத்தட்ட 18 நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.அதில் அடிமத்தனம் கொஞ்சம் மாறுபட்டு கொத்தடிமையானார்கள்.மன்னராட்சியிலாவது மக்கள் மீது கொஞ்சம் கரிசனம் இருந்தது.பொருட்களை சுரண்டி அங்கேயே சேர்த்து வைத்தனர் மன்னர்கள் ஆனால் இந்த வெள்ளையர்களோ அதை சுரண்டி அவர்கள் நாட்டிற்கு கடத்தைனர்.அதுவும் எப்படி வண்டி நுகங்களில் மாட்டிற்கு பதிலாக எம்மக்களைப் பூட்டி!
அப்புறம் எப்படியோ போராடி சுதந்திரம் வாங்கி மீண்டும் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் அடிமைகளாகி கிடக்கின்றோம்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் மன்னராட்சியில் போருக்கு மக்களை அனுப்பி மன்னனது மண்ணாசை தீர்ந்தது.ஆனால் இப்போதெல்லாம் அடுத்த நாட்டுக்காரனிடம் மக்களை அடகு வைத்து தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறான்.
இரண்டாயிரம் ஆண்டாக மக்களின் அடிமைத்தனம் மாறவில்லை.அதன் பெயர்கள்தான் மன்னராட்சி,சர்வாதிகாரம் மற்றும் மக்களாட்சி என மாறியுள்ளது.இதியெல்லாம் உற்று நோக்கும் போது ஒரு பழமொழிதான் ஞாபகத்தில் வருகிறது.அது,
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”
2000 வருடமாக திருந்தாத நாம் இனிமேலா திருந்தப் போகிறோம்!



avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Oct 25, 2012 8:25 am

மாணிக்கம் நடேசன் wrote:இதுதான் அரசியல் விபச்சாரமா?
இதை சொன்னால் எத்துனை பேர் புரிந்து கொள்வர்....ஏற்றுக் கொள்வர்.....

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Nov 29, 2012 8:48 pm

வானம் பொய்த்து விட்டது......
இனி பொழிந்தாலும் பஞ்சத்தின் தாக்கம் சிறிது குறையுமே தவிர முழுதும் தீராது.......
மரங்களை வெட்டி மாட மாளிகை கட்டி மகிழ்வுந்து செல்ல மளமளவென சாலையமைத்து மானுடன் மண்ணிடம் தோற்கிறான்......
இனி எலிக்கறி கொறித்து கோமயம் குடிக்கும் நிலை வந்தாலும் நம்மைப் போல் மானுட போர்வையிலிருக்கும் மூடர்களுக்கு அறிவு வரப் போவதில்லை!
இதையும் கடந்து சென்று தனது கழிவை தானே உண்ணும் நிலை வந்தாலும
் இந்த விவசாயியின் நண்பர்களான மழை,காற்று,நிலம் ஆகியனவற்றை மாசுபடுத்துவதை மட்டும் ஒருக்காலும் நாம் நிறுத்தப் போவதில்லை......
போங்கடா போங்க!இனி இந்த இடைத் தரகர்களெல்லாம் உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து பஞ்ச காலங்களில் பெரும் விலைக்கு விற்கப் போகிறார்கள்!அதை லஞ்சம் வாங்கிப் பதுக்கிய காசில் வாங்கித் திண்பவர்கள் திண்ணும் போது சிதறிய பருக்கையை பொறுக்கி திங்க ஆயிரம் காக்கைகளோடு ஆயிரத்தி ஒன்றாவதாக நாம் நிற்கப் போகிறோம்........................

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Aug 15, 2013 1:05 am

இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 66 வருடங்களாகின்றன.இந்த 66 வருடங்களில் நாட்டின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி அபிரிதமாக் இருக்கிறது என்று ஏட்டளவில் சொல்லப் பட்டாலும் உண்மையை சற்று ஆராய்ந்தால் அங்கு அதில் எங்காவதுதான் உண்மையைக் காண முடிகிறது.அதில் சில உண்மைகளை உங்களுக்காக பட்டியலிடுகிறேன்
1.கட்டுப் படுத்த முடியாத மக்கள் தொகை.இதற்கு காரணம் மக்களுக்கு போதிய அளவு கல்வியறிவின்மை.
இந்தியாவின் 68.84%மக்கள் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கின்றனர்.இதில் 50% பேர் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளி செல்லாதோர்.நமது கல்வித் திட்டமோ அந்தோ பரிதாபம் பில்கேட்ஸிடம் வேலை பார்க்கும் ஆயிரம் பேரை உருவாக்கும் ஆனால் ஒரு பில்கேட்ஸைக் கூட உருவாக்கத் துப்பில்லாத தரம் கெட்ட கல்வித் திட்டம்.
2.நாட்டின் முதன்மைத் தொழில் விவசாயம்.அங்கேயும் பெரிய முன்னேற்றமில்லை.தனி நபர்க் கடன்களை ஐந்து நிமிடங்களில் வழங்கும் வங்கிகள் விவசாயி கடன் கேட்டால் அவனை விவஸ்தை கெட்டவனென அலைக்க்கழிக்கிறது.இதில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் விவசாயிகளின் உயிரைப் பகடைகளாக உருட்டி விளையாடும் அரசியல் விளையாட்டு வேறு.வருண பகவானும் தன் பங்கிற்கு அவ்வப்போது ஏமாற்றி விடுகிறார்.இந்தப் புவி வெப்பமாதல் வேறு அவ்வப்போது வருண பகவானைக் குழப்பி பருவம் தப்பி மழை பொழிய வைத்து வேடிக்கை பார்க்கிறது
3.அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயலாத அரசாங்கம்.இன்னும் எத்தனையோ கிராமங்களில் குடிநீர்,கழிப்பிட வசதியில்லாமல் மக்கள் வாழ்கின்றனர்.நகர்ப்புற சேரிகளில் மட்டொம் சுமார் 7 கோடி பேர் வசிக்கின்றனர்.இச்சேரிகளில் குடி நீர்க்கும் கழிவு நீருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

இன்னும் பல இல்லைகள் இருக்கிறது...ஆனால் கருத்து சுதந்திரம் மட்டு உள்ள்து.அதனால் மட்டுமே இதை தங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது.சரி இனியாவது நமது கடமையை சரிவர செய்து நமது தாய்த் திரு நாட்டை பேணிக் காப்போம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 15, 2013 10:40 am

சூப்பருங்க நன்றி 
எங்க அசோகன் ரொம்ப நாளாக ஆளை காணல

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Aug 15, 2013 4:38 pm

ராஜா wrote:சூப்பருங்க நன்றி 
எங்க அசோகன் ரொம்ப நாளாக ஆளை காணல
கொஞ்சம் சொந்த வேலை அதிகமானதால் இங்கு வர இயலவில்லை நண்பா......

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக