புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
91 Posts - 61%
heezulia
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
1 Post - 1%
viyasan
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
1 Post - 1%
eraeravi
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
283 Posts - 45%
heezulia
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
19 Posts - 3%
prajai
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_m10மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 22, 2012 12:24 am

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந
்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .

நன்றி !
தமிழ் களம்


avatar
Guest
Guest

PostGuest Thu Nov 22, 2012 11:54 am

சூப்பருங்க அருமை முத்து

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 22, 2012 12:16 pm

உண்மையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
இது எல்லா தமிழர்களும் அறிய வேண்டியது .

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 1:36 pm

நல்லதொரு வரலாற்றுத் தகவல்.
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக