புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
21 Posts - 70%
heezulia
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
6 Posts - 20%
viyasan
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
213 Posts - 42%
heezulia
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
21 Posts - 4%
prajai
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுதுகோலின் காதல் Poll_c10எழுதுகோலின் காதல் Poll_m10எழுதுகோலின் காதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுகோலின் காதல்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sun Oct 14, 2012 7:53 pm

எழுதுகோலின் காதல்


எங்கள் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள். எங்களை பிடிக்காதவர்கள் கைநாட்டு ஆகிறார்கள். எங்களை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று மேதைகள் பலர் கூறியுள்ளார்கள். இந்த உலகில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர்கள் என்ற கர்வம் எப்போதும் எங்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்த மையூற்று எழுதுகோல் நான். என் தலைவனுடனான என் காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

என் தலைவன் நான் வந்த நாள் முதலாய் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டான். ஒரு முறை கூட என்னை அலட்சியமாய் பார்த்து கொண்டதில்லை. அவன் உணவில்லாமல் பசியில் வாடிய வேலைகளில் கூட எனக்கு மை ஊற்றி என் பசியினை ஆற்றிடுவான்.

எழுதுகோலின் காதல் Images?q=tbn:ANd9GcSazselr47LC8xeOUOgEpzNxIW1jBEYV0CEJ9YckcSzTsHL4j1ui-ylOQ
எப்போதும் என்னை நெஞ்சோடே வைத்துக் கொள்வான். வேற யாரையும் தொட கூட அனுமதிக்க மாட்டான். என்னை அவனின் அதிர்ஷ்ட தேவதை என்றே கருதினான். அவன் விரல்களுக்கு இடையே என்னை தொட்டனைக்கும் லாவகமும், சிந்தனையில் ஆழ்ந்திடும் வேலையில் என் தலை உச்சியில் தரும் முத்தமும் என்னை அவனின் அடிமை ஆக்கியது.

அன்றொரு நாள் என் தலைவன் மிகவும் மகிழ்வுடன் இருந்தான். மனம் முழுதுமாய் காதலுடன் இருந்த அவன் அந்த காதலை ஒரு காகிதத்தில் மடலாய் எழுத ஆரம்பித்தான். நான் அவனின் எண்ணங்கள் முழுவதையும் அழகிய தமிழாய், உருகிய உணர்வாய் என் தலைவனின் முதல் காதல் மடலில் எழுதிக் கொடுத்தேன். அன்று மாலை தான் தெரிந்தது. அந்த மடல் எனக்கானது அல்ல என்பது. என் தலைவன் அவனுக்கென்று ஒரு தலைவியை கண்டிருந்தான்.

என் தலைவனின் காதல் ஒரு பெண் பக்கம் திரும்பி விட்டாலும் நான் என் காதலில் உறுதியாக இருந்தேன். என் தலைவனின் காதலுக்காக அவனுக்கு பல மடல்களையும், கவிதைகளையும் எழுதிக் கொடுத்தேன். என்றாவது ஒரு நாள் என் அன்பையும், காதலையும் என் தலைவன் புரிந்துக் கொள்வான் என்று நினைத்தேன்.

அன்றொரு நாள், என் தலைவன் என்னை தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டு தன் தலைவியோடு காதல் பரிமாற்றங்களை பரிமாறி கொண்டு இருந்தான்.இதை கண்ட என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மிகவும் மனமுடைந்த என் கண்ணில் இருந்து முதல் முறையாக கண்ணீர் வந்தது.(சட்டையில் மை வடிந்தது). அதை கண்ட என் தலைவன் அவன் நெஞ்சருகில் இருந்த என்னை கையில் எடுத்து வைத்துக் கொண்டான். என்னை தூக்கி எறிந்து விடும்படி தலைவி தலைவனிடம் கூறினால். இது என் அதிர்ஷ்ட தேவதை தூக்கி எறிய மனதில்லை என்று என் தலைவன் கூறிய போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

அதன் பிறகும் சில சமயங்களில் என்னால் அடக்க முடியாமல் நான்கைந்து முறை அழுது விட்டேன். சில நாட்களுக்கு முன் என்னை என் தலைவன் அவன் பெட்டிக்குள் வைத்து பூட்டி விட்டான். இப்போதெல்லாம் என் தலைவன் எனக்கு உணவு அளிப்பது இல்லையென்றாலும் என்னை தூக்கி எறியாமல் என்னை பொக்கிஷமாக பாதுகாப்பதை நினைத்து நினைத்து அவன் நினைவிலேயே வாழ்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:28 pm

மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.

உறவுகளில் கூட இதுபோல் நிகழ்வுகள் உண்டு.

அருமையான மை பேனா படைப்பு
பேணப்படும் பேனாவைப் போலவே.

இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Oct 15, 2012 6:07 am

காதலின் கவித்துவமாய் இந்த சிறுகதைப் படைப்பு அருமை ராம்குமார்.
சிந்தனைகள் சிறந்தோங்க வாழ்த்துகள்

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 15, 2012 8:56 pm

யினியவன் wrote:மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.
இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?

நன்றி யினியவன். இன்றைய நிலையில், பலர் பேனா உபயோகிப்பதையே மறந்து விட்டனர். என்னை பொறுத்த வரை எழுத எழுதவே அறிவும் சிந்தனையும் பெருகும்.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக