புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
by ayyasamy ram Today at 14:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக ரவுடிகள் 'ஸ்டாக் லிஸ்ட்' வெளியீடு.. 16,502 பேர் உள்ளனராம்!
Page 1 of 1 •
- vinothbtechபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 26/04/2012
மதுரை: தமிழகத்தில் 16,502 ரவுடிகள் உள்ளதாகவும், சென்னையில்தான் அதிக ரவுடிகள் இருப்பதாகவும், 2வது இடம் நெல்லைக்குக் கிடைத்திருப்பதாகவும், மதுரை 3வது இடத்தில் இருப்பதாகவும் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் கூறியுள்ளார். இதுதொடர்பான பட்டியல் ஒன்றை அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சுப.முத்துக்குமார், கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான 2 பேர் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பிக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம் அறிக்கை தாக்கல் செய்தார்.
டிஜிபி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை நம்பர் 1
அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் நெல்லை 2-வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், புறநகரில் 1214 ரவுடிகளும் உள்ளனர்.
மதுரை 3-வது இடத்தில் உள்ளது. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 ரவுடிகளும், கோயமுத்தூர் நகரில் 512 ரவுடிகளும், புறநகரில் 226 பேரும் உள்ளனர்.
பிற நகர ரவுடிகள் விவரம்:
சேலம் நகர்-353, சேலம் புறநகர்-299, திருச்சி நகர்-427, திருச்சி புறநகர்-155, திருவாரூர்-84, பெரம்பலூர்-84, காஞ்சீபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்-376, திருவண்ணாமலை-200, ஈரோடு-276, திருப்பூர்-127, நாமக்கல்-308, தர்மபுரி-165, புதுக்கோட்டை-157, கரூர்-143, அரியலூர்-290, தஞ்சாவூர்-584, நாகப்பட்டிணம்-287, விருதுநகர்-655, திண்டுக்கல்-299, தேனி-111, ராமநாதபுரம்-462, சிவகங்கை-214, தூத்துக்குடி-605, நீலகிரி-65.
நீலகிரி மாவட்டத்தில் தான், ரவுடிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
10 ஆண்டுகளில் 17,032 கொலைகள்
குற்றங்களை பொறுத்தவரை 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன.
3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவாகும் வழக்குகளில் தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது 2001-ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது. 2011-ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதி தீர்ப்பை தேதி குறிக்காமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சுப.முத்துக்குமார், கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான 2 பேர் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பிக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் டி.ஜி.பி ராமானுஜம் அறிக்கை தாக்கல் செய்தார்.
டிஜிபி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் 31 மாவட்டங்கள், 6 நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பராமரிக்கப்படும் ரவுடிகள் பட்டியலில் 16 ஆயிரத்து 502 ரவுடிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை நம்பர் 1
அதிகபட்சம் சென்னையில் 3,175 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் நெல்லை 2-வது இடத்தில் உள்ளது. நெல்லை நகரில் 334 ரவுடிகளும், புறநகரில் 1214 ரவுடிகளும் உள்ளனர்.
மதுரை 3-வது இடத்தில் உள்ளது. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 748 ரவுடிகளும், கோயமுத்தூர் நகரில் 512 ரவுடிகளும், புறநகரில் 226 பேரும் உள்ளனர்.
பிற நகர ரவுடிகள் விவரம்:
சேலம் நகர்-353, சேலம் புறநகர்-299, திருச்சி நகர்-427, திருச்சி புறநகர்-155, திருவாரூர்-84, பெரம்பலூர்-84, காஞ்சீபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்-376, திருவண்ணாமலை-200, ஈரோடு-276, திருப்பூர்-127, நாமக்கல்-308, தர்மபுரி-165, புதுக்கோட்டை-157, கரூர்-143, அரியலூர்-290, தஞ்சாவூர்-584, நாகப்பட்டிணம்-287, விருதுநகர்-655, திண்டுக்கல்-299, தேனி-111, ராமநாதபுரம்-462, சிவகங்கை-214, தூத்துக்குடி-605, நீலகிரி-65.
நீலகிரி மாவட்டத்தில் தான், ரவுடிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
10 ஆண்டுகளில் 17,032 கொலைகள்
குற்றங்களை பொறுத்தவரை 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 32 கொலைகள் நடந்துள்ளன.
3 லட்சத்து 11 ஆயிரத்து 308 கொலை முயற்சி, சிறு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 2 லட்சத்து 33 ஆயிரத்து 738 சொத்து தொடர்பான குற்றங்களும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவாகும் வழக்குகளில் தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது 2001-ம் ஆண்டு 62.80 சதவீதமாக இருந்தது. 2011-ம் ஆண்டு 62.10 சதவீதமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்ற நீதிபதி தீர்ப்பை தேதி குறிக்காமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அப்ப தமிழகத்தில் 16500 ஒட்டு லிஸ்ட் ல இருந்து குறையுமா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருண் wrote:அப்ப தமிழகத்தில் 16500 ஒட்டு லிஸ்ட் ல இருந்து குறையுமா?
இந்த எண்ணிக்கையை பயன்படுத்தி வரும் தேர்தலில் பலமடங்காக ஓட்டு வங்கியை நிரப்ப பயனுள்ளதாக பயன்படுத்திக்கொள்ள பலவாறு தரப்பினரும் முயலுவார்கள் போல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவர்கள் ரவுடிகள் என முத்திரை குத்தப் பட்டவர்கள்.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:இவர்கள் ரவுடிகள் என முத்திரை குத்தப் பட்டவர்கள்.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.
அட்ரா சக்க...அட்ரா சக்க...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன் wrote:இவர்கள் ரவுடிகள் என முத்திரை குத்தப் பட்டவர்கள்.
குத்தப் படாத ரவுடிகள் நம்மிலும், அரசு அலுவலகங்களிலும், அரசியல் வாதிகளிலும் நிறைய நிறைய இருக்காங்களே.
உண்மையை உணரவைக்கும் அளவிற்கு பதிவிட்ட இனியவன் அவர்களுக்கு நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|