புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 5:25 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 am
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 5:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
by Ammu Swarnalatha Today at 5:25 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:54 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:41 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:27 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 am
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 10:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 10:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 7:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 5:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:03 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:55 pm
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 7:13 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 7:07 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
kargan86 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சாறு' "சக்கை'
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.
கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.
கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.
பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று
(பா.106)
பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி
உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.
கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.
கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.
பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று
(பா.106)
பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Mathina wrote:யினியவன் wrote:எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - அதனால் இந்தக் கேள்வி தோன்றுவது இல்லை.
விதண்டாவாதம் இல்லை நீங்கள் கேட்பது - ஆனால் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அப்படி தோன்றலாம்.
தெய்வ நம்பிக்கைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. கல்வியின் மதிப்பை கூற எவ்வளவோ வழிகள் இருக்கிறது. நிறைய பேர் பல விதங்களிலும் சொல்லியும் உள்ளார்கள். அதற்காக கற்றவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிடுவார்கள், கல்லாதவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிட மாட்டார்கள் என்பது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் மனிதன் அதிக காலம் வாழ ஆசைப்படுவானே தவிர தன்னை கற்றவன் என்று எமனிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்பட மாட்டான். செத்துப்போனதுக்கு அப்புறம் படிச்சவனா இருந்தா என்ன? படிக்காவிட்டால் என்ன? எமலோகத்தில் நமக்கு வேலையா கொடுக்கப் போகிறார்கள்? எனவே இந்த விளக்கம் கல்வி கற்பதற்கு எதிரானது. இல்லையென்றால் பயம் காட்டி கற்க வைப்பதற்கு சமம்.
எனவே நாலடியாரின் பாடலுக்கு இது சரியான விளக்கமாக இருக்க முடியாதோ என்பதுதான் எனது கருத்து....
எமன் கொடியவன், பிறர் உயிர்களை கொள்ளும் அளவிற்கு நடத்தை உடையவன் அது போன்ற கீழ்நிலை குணம் உள்ளவரும் கல்வி கற்ற சான்றோனையே மதிப்பர். கல்வி கல்லாதோர் கீழ்நிலை குணம் உள்ளவரைவிட தாழ்ந்தோர் ஆவர் மதீனா அவர்களே
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
கரூர் கவியன்பன் wrote:
எமன் கொடியவன், பிறர் உயிர்களை கொள்ளும் அளவிற்கு நடத்தை உடையவன் அது போன்ற கீழ்நிலை குணம் உள்ளவரும் கல்வி கற்ற சான்றோனையே மதிப்பர். கல்வி கல்லாதோர் கீழ்நிலை குணம் உள்ளவரைவிட தாழ்ந்தோர் ஆவர் மதீனா அவர்களே
கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள் சான்றோர்களை மதிப்பார்களா? வேடிக்கையாக இருக்கிறது.
சான்றோர்களை மதிக்காதவர்கள் தானே கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள்...?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதே விளக்கம் தான் இங்கும் உள்ளது மதினா:
[You must be registered and logged in to see this link.]
விளக்கம்:
பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.
அந்த தளத்தில் அனைத்து பாடல்களுக்கும் விளக்கம் உள்ளது - காண்க.
[You must be registered and logged in to see this link.]
விளக்கம்:
பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.
அந்த தளத்தில் அனைத்து பாடல்களுக்கும் விளக்கம் உள்ளது - காண்க.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Mathina wrote:கரூர் கவியன்பன் wrote:
எமன் கொடியவன், பிறர் உயிர்களை கொள்ளும் அளவிற்கு நடத்தை உடையவன் அது போன்ற கீழ்நிலை குணம் உள்ளவரும் கல்வி கற்ற சான்றோனையே மதிப்பர். கல்வி கல்லாதோர் கீழ்நிலை குணம் உள்ளவரைவிட தாழ்ந்தோர் ஆவர் மதீனா அவர்களே
கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள் சான்றோர்களை மதிப்பார்களா? வேடிக்கையாக இருக்கிறது.
சான்றோர்களை மதிக்காதவர்கள் தானே கீழ்நிலைக் குணம் உள்ளவர்கள்...?
கீழ்நிலை குணம் உள்ளவரை விட தாழ்ந்தவர் கல்லாதவர் தானே மதினா அவர்களே.
இங்கு குறிப்பிடப்படும் கருத்தானது;
கல்லாதவர் "சக்கை " வெறும் கூடு, அதாவது இறந்தவர்களுக்கு ஒப்பானவர். அவர்களை மீண்டும் ஒருமுறை கொல்வது என்பது வீணானது(இறந்த பாம்பினை மீண்டும் கொல்வது போல) . கற்றவர் உயிரானது உயிருள்ள உடல். உயிருள்ளவற்றைத்தானே கொல்ல முடியும் . அது தான் இங்கும் குறிப்பிடப்படுகிறது
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
தினமணியில வெளிவந்ததுன்னா அது நாலடியாரின் பாடலுக்கான விளக்கம் தான் என்பது எனக்கு தெரியும் இனியவன். ஆனால், அந்த விளக்கம் சரியானதுதானா? அதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? என்பதைத்தான் அறிந்துகொள்ள விளக்கம் தேடுகின்றேன்....சாமி wrote:
÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு தெரியாது மதினா. நான் ஏற்கனவே சொன்னதுபோல் என் அறிவிற்கு எட்டியதை - ஏற்புடயதை ஏற்றுகொள்வேன். அதற்காக எனக்கு தெரியாத அனைத்தும் முட்டாள்தனம் என்றும் சொல்ல மாட்டேன்.
குறைந்த காலமே வாழும் பொழுது அனைத்தையும் அறிந்து கொள்வது என்பதே பெரிய முட்டாள் தானம் - முடிந்தவரை தெரிந்து அவற்றை புரிந்து சிம்பிளா வாழ்ந்துட்டு போறது நம்ம பாலிசி.
நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விளக்கம் இங்கு கிடைக்கிறதா பார்ப்போம்.
குறைந்த காலமே வாழும் பொழுது அனைத்தையும் அறிந்து கொள்வது என்பதே பெரிய முட்டாள் தானம் - முடிந்தவரை தெரிந்து அவற்றை புரிந்து சிம்பிளா வாழ்ந்துட்டு போறது நம்ம பாலிசி.
நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விளக்கம் இங்கு கிடைக்கிறதா பார்ப்போம்.
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
கரூர் கவியன்பன் wrote:
கல்லாதவர் "சக்கை " வெறும் கூடு, அதாவது இறந்தவர்களுக்கு ஒப்பானவர். அவர்களை மீண்டும் ஒருமுறை கொல்வது என்பது வீணானது (இறந்த பாம்பினை மீண்டும் கொல்வது போல). கற்றவர் உயிரானது உயிருள்ள உடல். உயிருள்ளவற்றைத்தானே கொல்ல முடியும் . அது தான் இங்கும் குறிப்பிடப்படுகிறது
இது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. பாராட்டுக்கள் கவியன்பன்...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Mathina wrote:கரூர் கவியன்பன் wrote:
கல்லாதவர் "சக்கை " வெறும் கூடு, அதாவது இறந்தவர்களுக்கு ஒப்பானவர். அவர்களை மீண்டும் ஒருமுறை கொல்வது என்பது வீணானது (இறந்த பாம்பினை மீண்டும் கொல்வது போல). கற்றவர் உயிரானது உயிருள்ள உடல். உயிருள்ளவற்றைத்தானே கொல்ல முடியும் . அது தான் இங்கும் குறிப்பிடப்படுகிறது
இது அர்த்தம் நிறைந்ததாக உள்ளது. பாராட்டுக்கள் கவியன்பன்...
எனக்கு தெரிந்த அளவில் தங்களுக்கு விளக்க முயன்றேன். தங்களுக்கு தேவையான விளக்கம் கிடைத்து விட்டதா மதீனா அவர்களே
- Mathinaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012
மற்றபடி கல்லாதவர்கள் எல்லாம் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பதையும். கற்றவர்கள் எல்லோரும் சீக்கிரம் இறந்துவிடுவார்கள் என்பதையும், யார் சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வேண்டுமானால், குறைந்த காலம் என்பது எத்தனை வருடம் என்பதை குறிப்பிட்டு யாராவது சொல்லட்டும், அதற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கும் கற்றவர்களை நான் அடையாள படுத்துகிறேன். அல்லது அந்த குறிப்பிட்டக் காலத்திற்குள் இறந்து போன கல்லாதவர்களையும் அடையாளம் காட்ட முடியும்....
கவியன்பனின் விளக்கத்திற்கு மீண்டும் நன்றிகள்!
வேண்டுமானால், குறைந்த காலம் என்பது எத்தனை வருடம் என்பதை குறிப்பிட்டு யாராவது சொல்லட்டும், அதற்குப் பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கும் கற்றவர்களை நான் அடையாள படுத்துகிறேன். அல்லது அந்த குறிப்பிட்டக் காலத்திற்குள் இறந்து போன கல்லாதவர்களையும் அடையாளம் காட்ட முடியும்....
கவியன்பனின் விளக்கத்திற்கு மீண்டும் நன்றிகள்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை கவியன்பன்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|