புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_m10 "சாறு'  "சக்கை'  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாறு' "சக்கை'


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:53 pm

First topic message reminder :

உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.

கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.

கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.

பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று

(பா.106)

பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.

÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 10:36 pm

Mathina wrote:இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!

அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...

இன்னும் தங்களுக்கு புரியவில்லையோ சரி

கற்றவரை தன்னுடன் இருப்பது சிறப்பு என கருதி அவரை கொன்று விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான், எமன்.
கல்லாதவரை இழிவு எனக்கருதி தன்னுடன் சேர்த்துக்கொள்ளமாட்டார் அதன் பொருட்டு கல்லாதவர் விரைவில் இறக்க மாட்டார்

" கற்றவர் பெரும் சிறப்பு மற்றும் கல்லாதவர் பெறும்இழிவினை மட்டும் கருத்தில் கொள்க "



[You must be registered and logged in to see this link.]


Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 10:52 pm

கரூர் கவியன்பன் wrote:
Mathina wrote:இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!

அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...

இன்னும் தங்களுக்கு புரியவில்லையோ சரி

கற்றவரை தன்னுடன் இருப்பது சிறப்பு என கருதி அவரை கொன்று விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான், எமன்.
கல்லாதவரை இழிவு எனக்கருதி தன்னுடன் சேர்த்துக்கொள்ளமாட்டார் அதன் பொருட்டு கல்லாதவர் விரைவில் இறக்க மாட்டார்

" கற்றவர் பெரும் சிறப்பு மற்றும் கல்லாதவர் பெறும்இழிவினை மட்டும் கருத்தில் கொள்க "

இன்னும் புரியவில்லை!

எனக்கு கேள்வி கேட்பது மறந்து போனதால் முந்தைய கேள்வியையே மீண்டும் கேட்கலாம் என்று நினைக்கிறேன்... போன மாதம் ஒரு அரசு மருத்துவ மனையில் 3 குழந்தைகள் இறந்துவிட்டனர். அந்தப் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கற்றார்கள்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 10:59 pm

மதீனா அப்படியே லிடரல் அர்த்தம் கொள்ள வேண்டாம்.

இது கற்பதின் பயனை வலியுறுத்தும் பாடல்.

படிக்காதவனை கழுதை கூட மதிக்காதுன்னு சொல்வதுபோல் இது.

அப்ப மிதிக்குமான்னு கேப்பீங்களோ?




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 11:04 pm

Mathina wrote:
கரூர் கவியன்பன் wrote:
Mathina wrote:இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!

அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...

இன்னும் தங்களுக்கு புரியவில்லையோ சரி

கற்றவரை தன்னுடன் இருப்பது சிறப்பு என கருதி அவரை கொன்று விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான், எமன்.
கல்லாதவரை இழிவு எனக்கருதி தன்னுடன் சேர்த்துக்கொள்ளமாட்டார் அதன் பொருட்டு கல்லாதவர் விரைவில் இறக்க மாட்டார்

" கற்றவர் பெரும் சிறப்பு மற்றும் கல்லாதவர் பெறும்இழிவினை மட்டும் கருத்தில் கொள்க "

இன்னும் புரியவில்லை!

எனக்கு கேள்வி கேட்பது மறந்து போனதால் முந்தைய கேள்வியையே மீண்டும் கேட்கலாம் என்று நினைக்கிறேன்... போன மாதம் ஒரு அரசு மருத்துவ மனையில் 3 குழந்தைகள் இறந்துவிட்டனர். அந்தப் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கற்றார்கள்?

கற்றல் என்பது ஏதாவது ஒரு கல்லூரியிலோ அல்லது பள்ளியிலோ சேர்ந்து கல்வி கற்பது என்றும் மட்டும் பொருள் அல்ல. வாழ்க்கையின் பயணத்தில் ஒவ்வொரு துளியிலும் இருந்து நற்கருத்துகளை கற்று தன்னை சான்றோனாக உயர்த்திக்கொள்ளுதலும் கற்றலில் சேரும்.

நீங்கள் தர்க்க ரீதியாக விடை காண முயலுகிறீர்கள்.சில கேள்விகளுக்கு தர்க்க ரீதியைக்காட்டிலும் மாற்று முறையே சிறந்த வாழ்வின் பொருளை உணர்த்தும். உங்களின் கேள்வியின் அடிப்படையிலேயே கற்பனை ஓட்டத்தில் இருந்து விடை கூறுகிறேன்.

அக்குழந்தை இப்புவியில் உள்ள இழிவு நிலையை பிறந்த உடனேயே அறிந்து(கற்று) இப்புவியில் வாழ்வதைக்காட்டிலும் இறப்பதே மேல் என இறந்திருக்கலாம்.



[You must be registered and logged in to see this link.]


Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:09 pm

யினியவன் wrote:மதீனா அப்படியே லிடரல் அர்த்தம் கொள்ள வேண்டாம்.

இது கற்பதின் பயனை வலியுறுத்தும் பாடல்.

படிக்காதவனை கழுதை கூட மதிக்காதுன்னு சொல்வதுபோல் இது.

அப்ப மிதிக்குமான்னு கேப்பீங்களோ?

கண்டிப்பாக இது போன்ற அர்த்தமில்லாத கேள்வியை நான் கேட்கமாட்டேன்.
எமன் கல்லாதவர்களை சீக்கிரம் கொன்றுவிடமாட்டான் என்பது விளக்கமாக இருந்தால். பச்சிளம் குழந்தைகள் இன்னும் கல்லாதவர்கள் தானே? ஏன் அந்தக் குழந்தைகளைக் கொள்ளவேண்டும்? என்பது தான் எனது கேள்வி.... இந்தக் கேள்வி விதண்டா வாதமாக தெரிந்தால் நான் என்ன செய்வது?

இந்த எமன் ஏன்தான் இப்படி தேவை இல்லாத வேலையை எல்லாம் செய்யிறானோ? ஒழுங்க கற்றவர்களை மட்டும் கொன்று தன்னுடன் சேர்த்துக் கொள்ளவேண்டியது தானே... சின்னப் பசங்களைஎல்லாம் கொன்னுகிட்டு....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:14 pm

எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - அதனால் இந்தக் கேள்வி தோன்றுவது இல்லை.

விதண்டாவாதம் இல்லை நீங்கள் கேட்பது - ஆனால் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அப்படி தோன்றலாம்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:20 pm

எங்கு நல்லது இருந்தாலும் அக்கருத்தை மட்டும் எடுத்துக் கொள்வேன் மதினா.




Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:27 pm

யினியவன் wrote:எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது - அதனால் இந்தக் கேள்வி தோன்றுவது இல்லை.

விதண்டாவாதம் இல்லை நீங்கள் கேட்பது - ஆனால் நம்பிக்கை இருப்பவர்களுக்கு அப்படி தோன்றலாம்.

தெய்வ நம்பிக்கைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. கல்வியின் மதிப்பை கூற எவ்வளவோ வழிகள் இருக்கிறது. நிறைய பேர் பல விதங்களிலும் சொல்லியும் உள்ளார்கள். அதற்காக கற்றவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிடுவார்கள், கல்லாதவர்கள் எல்லாம் சீக்கிரம் இறந்துவிட மாட்டார்கள் என்பது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் மனிதன் அதிக காலம் வாழ ஆசைப்படுவானே தவிர தன்னை கற்றவன் என்று எமனிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்பட மாட்டான். செத்துப்போனதுக்கு அப்புறம் படிச்சவனா இருந்தா என்ன? படிக்காவிட்டால் என்ன? எமலோகத்தில் நமக்கு வேலையா கொடுக்கப் போகிறார்கள்? எனவே இந்த விளக்கம் கல்வி கற்பதற்கு எதிரானது. இல்லையென்றால் பயம் காட்டி கற்க வைப்பதற்கு சமம்.

எனவே நாலடியாரின் பாடலுக்கு இது சரியான விளக்கமாக இருக்க முடியாதோ என்பதுதான் எனது கருத்து....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 11:32 pm

இன்னும் விளக்கும் அளவுக்கு நான் கற்க வில்லையே - அச்சச்சோ நான் ரொம்ப நாள் வாழப் போறேன் போலிருக்கே!!! புன்னகை

நாளை வந்து மக்கள் விளக்கட்டும் இன்னும்.

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 11:37 pm

யினியவன் wrote:இன்னும் விளக்கும் அளவுக்கு நான் கற்க வில்லையே - அச்சச்சோ நான் ரொம்ப நாள் வாழப் போறேன் போலிருக்கே!!! புன்னகை

நாளை வந்து மக்கள் விளக்கட்டும் இன்னும்.

எனக்கு சீக்கிரம் செத்துப் போகணும்னு தான் ரொம்ப ஆசை! செத்து செத்து விளையாடலாம் யாராவது வரீங்களா?

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக