புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
2 Posts - 1%
prajai
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
432 Posts - 48%
heezulia
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
29 Posts - 3%
prajai
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 "சாறு'  "சக்கை'  Poll_c10 "சாறு'  "சக்கை'  Poll_m10 "சாறு'  "சக்கை'  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சாறு' "சக்கை'


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:53 pm

உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.

கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.

கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.

பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று

(பா.106)

பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.

÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 7:10 pm

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்கு தக
னு வள்ளுவர் சொல்லுறாரு கற்றவரை கூற்றுவன் கவந்து சென்றால் அப்புறம் எப்படி நிற்பது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 8:56 pm

சாமி wrote:உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.

கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.

கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.

பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று

(பா.106)

பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.

÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி

கல்லாதவர்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் என்றால் அந்த நெடுங்காலம் என்பது எவ்வளவு காலம்? எனக்குத்தெரிந்தவரை 105 வயதுவரை வாழ்ந்தவர்களும் கற்றவர்கள் தான். ஆனால், எல்லா மனிதர்களும் ஒரு நாள் இறந்து தானே போகிறார்கள். அப்படியானால் நீண்ட காலங்களுக்குப் பிறகு மட்டும் ஏன் எமன் கல்லாதவர்களை அவர்களைக் கொல்ல வேண்டும்? பிறந்தவுடன், பிறந்து சில தினங்களில், சில மாதங்களில் இறந்துவிடும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கல்வி கற்றார்கள்?

எனவே நாலடியார் வரிகளுக்கு இது சரியான விளக்கம் தானா? தெரிந்தவர்கள் விளக்கவும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 9:31 pm

Mathina wrote:
சாமி wrote:உலகில் பலதரப்பட்ட மொழிகள் உள்ளன. எம்மொழியாயினும் அவரவர் மொழிகளை நன்கு கற்க வேண்டும், கற்பதோடு நில்லாமல் நல்ல கருத்துகளை மக்களிடம் செல்லும் வகையில் எடுத்துக்கூற வேண்டும்.

கல்வியில் சிறந்தவர் எந்தச் சூழ்நிலையிலும் ஆக்கப்பூர்வ மேலாண்மையுடன் திறம்பட செயல்புரிவார். கல்வி கற்றவரால் மட்டுமே அறிஞராகவும், வல்லுநராகவும், தளபதியாகவும், வீரனாகவும் சிறந்து விளங்க முடியும்.

கல்வி அறிவு இல்லாதவனை எமன் கூட கவர்ந்து செல்லமாட்டான் என்று நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் கூறுகிறது.

பல்லான்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிந்திரேல் - கல்லாதார்
சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று

(பா.106)

பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் "சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் "சக்கை' என்று நினைத்து எமன் கொள்ளான் என்பதுதான் பாடலுக்கான விளக்கம்.

÷கல்லாதவரைக் கூற்றுவன் கூட கவர்ந்து செல்ல மாட்டான் என்பதற்கு அஞ்சி, "கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழியை மனதில் இருத்தி நன்கு கற்கப் பழகுவோமாக!
நன்றி தினமணி

கல்லாதவர்கள் நெடுங்காலம் வாழ்கிறார்கள் என்றால் அந்த நெடுங்காலம் என்பது எவ்வளவு காலம்? எனக்குத்தெரிந்தவரை 105 வயதுவரை வாழ்ந்தவர்களும் கற்றவர்கள் தான். ஆனால், எல்லா மனிதர்களும் ஒரு நாள் இறந்து தானே போகிறார்கள். அப்படியானால் நீண்ட காலங்களுக்குப் பிறகு மட்டும் ஏன் எமன் கல்லாதவர்களை அவர்களைக் கொல்ல வேண்டும்? பிறந்தவுடன், பிறந்து சில தினங்களில், சில மாதங்களில் இறந்துவிடும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் எந்தக் கல்லூரியில் கல்வி கற்றார்கள்?

எனவே நாலடியார் வரிகளுக்கு இது சரியான விளக்கம் தானா? தெரிந்தவர்கள் விளக்கவும்.

நண்பர் மதினா அவர்களே ,
இங்கு எமனும் கல்லாதவரையும் தான் கொள்ளான் (அவர்களை இழிவு என கருதி தீண்டமாட்டான் ), கற்றவரை கொள்வான், அதாவது ஏற்றுக்கொள்வான் (கொல்வான் என்பது பொருளல்ல ) கற்றவரை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வான் என்பது பொருள். அதாவது இங்கு எமனானாலும் அவரிடம் கற்றவர் பெரும் சிறப்பையும் கல்லாதவர் பெரும் இழிவையும் குறிப்பிடப்படுகிறது



[You must be registered and logged in to see this link.]


Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 10:02 pm

கரூர் கவியன்பன் wrote:
நண்பர் மதினா அவர்களே ,
இங்கு எமனும் கல்லாதவரையும் தான் கொள்ளான் (அவர்களை இழிவு என கருதி தீண்டமாட்டான் ), கற்றவரை கொள்வான், அதாவது ஏற்றுக்கொள்வான் (கொல்வான் என்பது பொருளல்ல ) கற்றவரை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வான் என்பது பொருள். அதாவது இங்கு எமனானாலும் அவரிடம் கற்றவர் பெரும் சிறப்பையும் கல்லாதவர் பெரும் இழிவையும் குறிப்பிடப்படுகிறது

இப்படி விளக்கமா சொன்னாத்தானே புரியும்.
ஆனால், மேலே கூறப்பட்ட "பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்!"
என்ற வரிகள் தான் என்னை தடுமாறச் செய்துவிட்டது! இதன் அர்த்தத்தத்தையும் விளக்குங்கள் கவியன்பன்.
நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 10:06 pm

சாமியின் பதிவும், மதினாவின் கேள்வியும், கவியன்பனின் விளக்கமும் படித்து நானும் கொஞ்சம் கற்றதை எண்ணி மகிழ்கிறேன்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 10:15 pm

Mathina wrote:
கரூர் கவியன்பன் wrote:
நண்பர் மதினா அவர்களே ,
இங்கு எமனும் கல்லாதவரையும் தான் கொள்ளான் (அவர்களை இழிவு என கருதி தீண்டமாட்டான் ), கற்றவரை கொள்வான், அதாவது ஏற்றுக்கொள்வான் (கொல்வான் என்பது பொருளல்ல ) கற்றவரை மட்டுமே தான் ஏற்றுக்கொள்வான் என்பது பொருள். அதாவது இங்கு எமனானாலும் அவரிடம் கற்றவர் பெரும் சிறப்பையும் கல்லாதவர் பெரும் இழிவையும் குறிப்பிடப்படுகிறது

இப்படி விளக்கமா சொன்னாத்தானே புரியும்.
ஆனால், மேலே கூறப்பட்ட "பல மேம்பட்ட நூற்கேள்விகளின் பயனை அடைந்தவர்கள் மிகக்குறைந்த வயதில் இறப்பதையும் (அற்ப ஆயுளில்), அறிவீனர்கள் நீடு (நெடுங்காலம்) வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்!"
என்ற வரிகள் தான் என்னை தடுமாறச் செய்துவிட்டது! இதன் அர்த்தத்தத்தையும் விளக்குங்கள் கவியன்பன்.
நன்றி.

எவரானாலும் கற்ற பெருமக்களையே தன்னுடன் வைத்திருக்க விரும்புவர். அவ்வாறு எமனானாலும் கற்ற பெருமக்களையே தன்னுடன் வைத்திருப்பது சிறப்பு எனக்கருதி விரைவில் தன்னுடன் சேர்த்துக்கொள்வான் .கல்லாதவரை வீண் என எண்ணி தன்னுடன் அழைத்துக்கொள்ள விரும்பமாட்டான் , என்பது பொருள் .இங்கு கற்றவர் இறப்பதைவிட எமனானாலும் அவனிடம் கற்றவரே சிறப்பு பெற முடியும் என பொருள் கொள்ளுதல் வேண்டும்



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 10:18 pm

எமனாயிருந்தாலும்

கற்றவனை கொள்வான்
கல்லாதவனை கொள்ளான்

அப்படித்தானே கவியன்பன்?




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 10:22 pm

யினியவன் wrote:எமனாயிருந்தாலும்

கற்றவனை கொள்வான்
கல்லாதவனை கொள்ளான்

அப்படித்தானே கவியன்பன்?

அப்படித்தான் இனியவரே



[You must be registered and logged in to see this link.]


Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sun Oct 14, 2012 10:25 pm

இதுக்கு மேலே எப்படி கேள்வி கேக்குறதுன்னு மறந்து போச்சி!

அதாவது... கொல்லுவார்.... ஆனால் கொள்ளமாட்டார்! அப்படித்தானே...


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக