புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
1 Post - 1%
bala_t
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
1 Post - 1%
prajai
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
293 Posts - 42%
heezulia
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
6 Posts - 1%
prajai
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_m10இலக்கண-இலக்கியப் பயில்முறை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கண-இலக்கியப் பயில்முறை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 14, 2012 6:46 pm

17-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சுவாமிநாததேசிகரே இலக்கணக் கொத்தின் ஆசிரியராவர். இவர், திருநெல்வேலியைச் சேர்ந்த பெரும் புலவர் தாண்டவமூர்த்தி என்பார் மைந்தராகிய மயிலேறும் பெருமாளிடம் 12 ஆண்டுகள் தமிழ் கற்றார். செப்பறைப்பதியினராகிய சிவச்செல்வர் கனகசபாபதி என்பவரிடம் வடமொழி கற்றார். இரு பெரும் அறிஞர்களிடம் இரண்டு மொழிகளைக் கற்ற சுவாமிநாததேசிகர் தாமியற்றிய இலக்கணக் கொத்தில் கூறியுள்ள இலக்கண-இலக்கியப் பயில்முறை எந்நூல் நோக்குதற்கும் பொதுவான கருத்தாகும். ஆதலால் அவற்றை ஈண்டு அறிவோம். முதற்கண் அவர் கூறியுள்ள நூற்பாவை நோக்குவோம்.

சூத்திரம் சிலசில நோக்குதற்கு அரிதேல்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக
விதிகளில் சிற்சில வெளிப்படா ஆயின்
உபலக் கணத்தினை ஓர்ந்தே உணர்க
தாம்முன் அறிந்ததற்கு ஈதுமா றாயின்
எந்நூல் விதியோ எனவே எண்ணுக
சிலநாள் பழகின் சிலவும் பலியா
பலநாள் பழகின் பலிக்கும் என்க
விரைவால் பார்க்கின் தெரியாது ஒன்றும்
விரையாது ஏற்கின் கருகாது என்க
வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி
வந்ததில் சிந்தையைச் சிந்தாது இறக்குக
நூலினை மீளவும் நோக்க வேண்டா
சூத்திரம் பல்கால் பார்க்கவே துணிக
மாரிபோல் கொடுப்பினும் மந்தனை விட்டுக்
கூரிய னுடனே கொடுத்தும் பழகுக
வேறுஒரு கருமத்தினை மனத்து எண்ணின்
ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக
சொல்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன்
அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக


நூற்பாவின் விளக்கம் வருமாறு:

இலக்கியத்தில் ஓரிடம் விளங்காதாயின் அப்பகுதிக்கு முன், பின் பகுதியைப் படித்துப் பார்த்தால், அவ்விடம் இன்ன பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பது விளங்கும் அல்லது முன்பு கற்ற இலக்கியத்திலிருந்தோ அல்லது பின்பு கற்கப்போகும் நூல்களிலிருந்தோ விளங்காத இடம் விளங்கக்கூடும்.

சிலவற்றிற்குப் பொருள் தெளிவாய் தெரியாவிட்டால் உப இலக்கணத்தால் பொருள் தெளியலாம்.

தாம் முன் உணர்ந்ததற்கு இப்பொழுது படிக்கும் செய்தி வேறுபடின், இப்படி ஓர் இலக்கியம் உண்டு போலும். அதன் பொருளைக் கூறுவதால் இவ்விடம் மாறுபட்டுள்ளதென்று உணரவேண்டும்.

ஓரிலக்கியத்தில் சில நாளைய பயிற்சி ஏற்பட்டால் சில செய்திகூடத் தெளிவாகத் தெரியாது. பலநாள் ஆழ்ந்த பயிற்சி வேண்டும்.

ஓரிலக்கியத்தை விரைந்து படித்தால் அவ்விலக்கியத்தில் ஒன்றும் தெரியாது. விரையாமல் ஆழ்ந்து படித்தால் பொருள் தெளிவு உண்டாகும்.

கற்றதைத் தெளிவாய் உணரச் சிந்தனையை இறக்காமல், புதிதாகக் கற்பனவற்றில் சிந்தனையை இறக்குதலால் பயனில்லை என்க. எல்லார்க்கும் புதிதாகக் கற்பதில் கருத்து இறங்கும். கற்றதில் கருத்து இறங்காது அத்தகைய உள்ளத்தை வலிந்து இறக்க வேண்டும்.

இலக்கியம் ஒன்றை முழுமையும் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை என்று படிப்பவர்கள் உள்ளனர். அங்கங்கே உள்ள செய்யுளை ஒருமுறை, இரண்டு முறை, மூன்றுமுறை என்று படித்து பொருளை வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த ஏமந்தன் ஒருவன் மாரிபோல் நமக்குப் பொருள் கொடுத்தாலும் அப்பொருளைக் கருதி அவனுடன் பழகாமல், கூர்மையான அறிவுள்ளவனிடம் கொடுத்தும் பழகுக.

இலக்கியம் படித்துக் கொண்டிருக்கும்போது பசி முதலிய வருத்தம் வந்தாலும், உணவு முதலியவற்றின் மேல் விருப்பம் வந்தாலும், வேறு காரணங்களால் கருத்து மயங்கினாலும் அப்பொழுதே படித்தலை விட்டுவிட்டு அவை தீர்ந்த பிறகு படிக்க வேண்டும்.

பிணி, வறுமை முதலியன இல்லாதிருத்தலும், பொருள், இளமை முதலியன பெற்றிருத்தலும் கற்றற்குக் கருவியாயினும் மிகவும் சிறந்த கருவி ஆசிரியன் கருத்தில் அருள்வர நடத்தல் ஒன்றே அரிய கருவியாம்.

மேற்கூறிய பத்து வகையால் கல்வி பயில்முறையை இலக்கணக் கொத்தாசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியவாறு இலக்கண-இலக்கியக் கல்வியைப் பயின்றால் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராய் விளங்கலாம்.
(நன்றி தினமணி )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக