புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_m10கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரியின் கடைசி நாளுக்காக...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:47 am

First topic message reminder :

ஒரு சில மணித் துளிகள்,
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!

"கனாக்காலம்"

ஆம்..!
இது ஒரு கனாக்காலம்..!

சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!

பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,

சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!

உண்மையைச் சொல்லப்போனால்..!

பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!

ஆனால், இன்று ஏனோ..!

என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.

பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!

ஆம்..!

இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..

ஆனால்..,

அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!

இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!

கல்லூரியின் கடைசி நாளுக்காக... - Page 3 Collegep


எனது வலைப்பூவில் காண



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 8:31 pm

மாணிக்கம் நடேசன் wrote:மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.
உண்மைதான் நடேசன் ஐயா, ருக்மணி...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 9:14 pm

அகல் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.
உண்மைதான் நடேசன் ஐயா, ருக்மணி...
அந்தக் கால நினைவுகளில் இருந்து நீங்க இன்னும் வெளிய வரலேன்னு அய்யா சொன்னத ருக்மணி சொன்னதா சொல்லும்பொழுதே தெரியுது...




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 14, 2012 9:22 pm

கல்லூரியின் கடைசி
நாளில்
என்னுடன் இருந்து பிரிந்தது
இரண்டே இரண்டு தான்
என் கண்ணீர்த் துளிகளும்
என் உயிரும்..

நான் கடைசி வரை
புதைந்தும்
புதைத்தும் கொண்டது
என் நினைவுகளை மட்டுமே





அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:30 pm

யினியவன் wrote:
அகல் wrote:
மாணிக்கம் நடேசன் wrote:மறக்க முடியுமா அந்த நீங்காத நினைவுகளை.
உண்மைதான் நடேசன் ஐயா, ருக்மணி...
அந்தக் கால நினைவுகளில் இருந்து நீங்க இன்னும் வெளிய வரலேன்னு அய்யா சொன்னத ருக்மணி சொன்னதா சொல்லும்பொழுதே தெரியுது...
ரெண்டு பேத்துக்கும் ஒரே பதில் கொடுக்கலாமேனு சொன்னேன் அன்பரே யினியன் புன்னகை ஆனாலும் அத நீங்க அழகா சம்மந்தப்படுத்துநீங்க..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Oct 14, 2012 10:31 pm

கரூர் கவியன்பன் wrote:கல்லூரியின் கடைசி
நாளில்
என்னுடன் இருந்து பிரிந்தது
இரண்டே இரண்டு தான்
என் கண்ணீர்த் துளிகளும்
என் உயிரும்..

நான் கடைசி வரை
புதைந்தும்
புதைத்தும் கொண்டது
என் நினைவுகளை மட்டுமே



நினைவுகளை அசைபோடுவதிலும் ஒரு சுகம்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 10:32 pm

நானக் கண்டு உங்கள நம்புறேன் சத்தியமா கொப்புரானே நம்புறேன் அகல்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 10:01 am

இது என் கல்லூரி நாட்கள் .....

கல்லூரி நட்பு ......
சொல்லாமல் பழகினோம் .....
இப்படி ......
வாழ்த்து சொல்லி .....
பிரிவதற்கா !!!!!

தவித்த காலங்களில் .....
எல்லாம் தாகம் ......
தீர்த்த எத்தனையோ ........
நண்பர்கள் ........

தவிக்க விட்டு செல்வதற்கா !!!!!

எத்தனை வேடங்கள்......
எத்தனை புது புது பெயர்கள் .........

எல்லாம் சுவர்களில் .....
புன்னைகைகின்றன ......

நம் நட்பு கண்ணீரில் நனையும் ......
நான்கு வரி .........

முகவரிகளோடு ......
முகம் காணமல் .....

ஞாபகங்களை எல்லாம் ஒன்றாய் .....
கட்டி பட்டம் என்ற ......
பெயரில் அல்லவா !!!!!

நட்பாய் பறந்தோம் ......

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 15, 2012 10:49 am

அருமை பூவன் ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Oct 15, 2012 10:53 am

புரட்சி wrote:அருமை பூவன் ..

நன்றி அண்ணா ....

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Oct 15, 2012 3:28 pm

அருமையான வரிகள் பூவன்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக