புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுதுகோலின் காதல்
Page 1 of 1 •
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
எழுதுகோலின் காதல்
எங்கள் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் அறிவாளிகள் ஆகிறார்கள். எங்களை பிடிக்காதவர்கள் கைநாட்டு ஆகிறார்கள். எங்களை மிஞ்சிய சக்தி உலகில் இல்லை என்று மேதைகள் பலர் கூறியுள்ளார்கள். இந்த உலகில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர்கள் என்ற கர்வம் எப்போதும் எங்களுக்கு உண்டு. இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்த மையூற்று எழுதுகோல் நான். என் தலைவனுடனான என் காதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
என் தலைவன் நான் வந்த நாள் முதலாய் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டான். ஒரு முறை கூட என்னை அலட்சியமாய் பார்த்து கொண்டதில்லை. அவன் உணவில்லாமல் பசியில் வாடிய வேலைகளில் கூட எனக்கு மை ஊற்றி என் பசியினை ஆற்றிடுவான்.
எப்போதும் என்னை நெஞ்சோடே வைத்துக் கொள்வான். வேற யாரையும் தொட கூட அனுமதிக்க மாட்டான். என்னை அவனின் அதிர்ஷ்ட தேவதை என்றே கருதினான். அவன் விரல்களுக்கு இடையே என்னை தொட்டனைக்கும் லாவகமும், சிந்தனையில் ஆழ்ந்திடும் வேலையில் என் தலை உச்சியில் தரும் முத்தமும் என்னை அவனின் அடிமை ஆக்கியது.
அன்றொரு நாள் என் தலைவன் மிகவும் மகிழ்வுடன் இருந்தான். மனம் முழுதுமாய் காதலுடன் இருந்த அவன் அந்த காதலை ஒரு காகிதத்தில் மடலாய் எழுத ஆரம்பித்தான். நான் அவனின் எண்ணங்கள் முழுவதையும் அழகிய தமிழாய், உருகிய உணர்வாய் என் தலைவனின் முதல் காதல் மடலில் எழுதிக் கொடுத்தேன். அன்று மாலை தான் தெரிந்தது. அந்த மடல் எனக்கானது அல்ல என்பது. என் தலைவன் அவனுக்கென்று ஒரு தலைவியை கண்டிருந்தான்.
என் தலைவனின் காதல் ஒரு பெண் பக்கம் திரும்பி விட்டாலும் நான் என் காதலில் உறுதியாக இருந்தேன். என் தலைவனின் காதலுக்காக அவனுக்கு பல மடல்களையும், கவிதைகளையும் எழுதிக் கொடுத்தேன். என்றாவது ஒரு நாள் என் அன்பையும், காதலையும் என் தலைவன் புரிந்துக் கொள்வான் என்று நினைத்தேன்.
அன்றொரு நாள், என் தலைவன் என்னை தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டு தன் தலைவியோடு காதல் பரிமாற்றங்களை பரிமாறி கொண்டு இருந்தான்.இதை கண்ட என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மிகவும் மனமுடைந்த என் கண்ணில் இருந்து முதல் முறையாக கண்ணீர் வந்தது.(சட்டையில் மை வடிந்தது). அதை கண்ட என் தலைவன் அவன் நெஞ்சருகில் இருந்த என்னை கையில் எடுத்து வைத்துக் கொண்டான். என்னை தூக்கி எறிந்து விடும்படி தலைவி தலைவனிடம் கூறினால். இது என் அதிர்ஷ்ட தேவதை தூக்கி எறிய மனதில்லை என்று என் தலைவன் கூறிய போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அதன் பிறகும் சில சமயங்களில் என்னால் அடக்க முடியாமல் நான்கைந்து முறை அழுது விட்டேன். சில நாட்களுக்கு முன் என்னை என் தலைவன் அவன் பெட்டிக்குள் வைத்து பூட்டி விட்டான். இப்போதெல்லாம் என் தலைவன் எனக்கு உணவு அளிப்பது இல்லையென்றாலும் என்னை தூக்கி எறியாமல் என்னை பொக்கிஷமாக பாதுகாப்பதை நினைத்து நினைத்து அவன் நினைவிலேயே வாழ்கிறேன்.
என் தலைவன் நான் வந்த நாள் முதலாய் என்னை மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டான். ஒரு முறை கூட என்னை அலட்சியமாய் பார்த்து கொண்டதில்லை. அவன் உணவில்லாமல் பசியில் வாடிய வேலைகளில் கூட எனக்கு மை ஊற்றி என் பசியினை ஆற்றிடுவான்.
அன்றொரு நாள் என் தலைவன் மிகவும் மகிழ்வுடன் இருந்தான். மனம் முழுதுமாய் காதலுடன் இருந்த அவன் அந்த காதலை ஒரு காகிதத்தில் மடலாய் எழுத ஆரம்பித்தான். நான் அவனின் எண்ணங்கள் முழுவதையும் அழகிய தமிழாய், உருகிய உணர்வாய் என் தலைவனின் முதல் காதல் மடலில் எழுதிக் கொடுத்தேன். அன்று மாலை தான் தெரிந்தது. அந்த மடல் எனக்கானது அல்ல என்பது. என் தலைவன் அவனுக்கென்று ஒரு தலைவியை கண்டிருந்தான்.
என் தலைவனின் காதல் ஒரு பெண் பக்கம் திரும்பி விட்டாலும் நான் என் காதலில் உறுதியாக இருந்தேன். என் தலைவனின் காதலுக்காக அவனுக்கு பல மடல்களையும், கவிதைகளையும் எழுதிக் கொடுத்தேன். என்றாவது ஒரு நாள் என் அன்பையும், காதலையும் என் தலைவன் புரிந்துக் கொள்வான் என்று நினைத்தேன்.
அன்றொரு நாள், என் தலைவன் என்னை தன் இதயத்தோடு அணைத்துக் கொண்டு தன் தலைவியோடு காதல் பரிமாற்றங்களை பரிமாறி கொண்டு இருந்தான்.இதை கண்ட என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. மிகவும் மனமுடைந்த என் கண்ணில் இருந்து முதல் முறையாக கண்ணீர் வந்தது.(சட்டையில் மை வடிந்தது). அதை கண்ட என் தலைவன் அவன் நெஞ்சருகில் இருந்த என்னை கையில் எடுத்து வைத்துக் கொண்டான். என்னை தூக்கி எறிந்து விடும்படி தலைவி தலைவனிடம் கூறினால். இது என் அதிர்ஷ்ட தேவதை தூக்கி எறிய மனதில்லை என்று என் தலைவன் கூறிய போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
அதன் பிறகும் சில சமயங்களில் என்னால் அடக்க முடியாமல் நான்கைந்து முறை அழுது விட்டேன். சில நாட்களுக்கு முன் என்னை என் தலைவன் அவன் பெட்டிக்குள் வைத்து பூட்டி விட்டான். இப்போதெல்லாம் என் தலைவன் எனக்கு உணவு அளிப்பது இல்லையென்றாலும் என்னை தூக்கி எறியாமல் என்னை பொக்கிஷமாக பாதுகாப்பதை நினைத்து நினைத்து அவன் நினைவிலேயே வாழ்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.
உறவுகளில் கூட இதுபோல் நிகழ்வுகள் உண்டு.
அருமையான மை பேனா படைப்பு
பேணப்படும் பேனாவைப் போலவே.
இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?
உறவுகளில் கூட இதுபோல் நிகழ்வுகள் உண்டு.
அருமையான மை பேனா படைப்பு
பேணப்படும் பேனாவைப் போலவே.
இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
காதலின் கவித்துவமாய் இந்த சிறுகதைப் படைப்பு அருமை ராம்குமார்.
சிந்தனைகள் சிறந்தோங்க வாழ்த்துகள்
சிந்தனைகள் சிறந்தோங்க வாழ்த்துகள்
- ramkumark5பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012
யினியவன் wrote:மிக மிக வித்தியாசமான சிந்தனை ராம்குமார்.
இன்று பேனாவே கையொப்பத்திற்கு மட்டுமே என்றாகிவிட்டது
இதில் மை பேனாவின் கதை கேட்கனுமா?
நன்றி யினியவன். இன்றைய நிலையில், பலர் பேனா உபயோகிப்பதையே மறந்து விட்டனர். என்னை பொறுத்த வரை எழுத எழுதவே அறிவும் சிந்தனையும் பெருகும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.
என்றும் அன்போடு
ஆர்.கே
ஆர்.கே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|