புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_m10அன்புக்குரியவனே..!!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புக்குரியவனே..!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 11:46 am

First topic message reminder :

நின் காதலில் கசிந்துருகி
கண்ணீர்க்கடலில்
நினைவுப்படகில் தத்தளிக்கும்
எனைக் கரம் பிடித்து
கரைசேர்க்க
அன்புக்குரியவனே அருகே வா...!!

பொய்யுரைக்கா உன் விழி கூர்ந்து
உள்ளிருக்கும் எனை உணர
அன்புக்குரியவனே அருகே வா...!!

பசி, தூக்கம் தவிர்த்து
பசலையில் வாடும் எனை
முத்தம் பரிமாறி
நின்மடிகிடத்தி உறங்கவைக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

மனதாள்பவனே
நான் உந்தன் சுவாசமா..
நீ கொள்ளும் பயணத்தின்
ஓட்டுநரா...
நடத்துனரா..
உடன் பயணிக்கும் பயணியா..
இடமில்லாமல் இறக்கிவிடப்பட்டவளா..??
நானறிய
அன்புக்குரியவனே அருகே வா..!!!

என் எண்ணத்தை சமைத்து
கவிதையாய்ப் பரிமாற
உண்டு மகிழ்ந்து
உன்னுள்ளம் உரைக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

யாவற்றிலும், யாதுமாய்
தோன்றுபவனே..
என்னவனாய் என்னில்லத்தில்
என்றென்றும்
நீயாகத் தோற்றமளிக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!

இயற்கையின் இரகசியத்தை
இடைவிடாது பேசிமகிழ
அன்புக்குரியவனே அருகே வா...!!!

நம் காதல்பயணத்தில்
மழலையிசை கேட்டு மகிழ..
பிரபஞ்சம் போற்ற
நம் பிள்ளைகளை பேணிகாக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!!

இதயத்தில் இருப்பவனே
என் இறுதிப் பயணத்தின்
இறங்(க்)கும் தருவாயில்
சுவாசம் துறந்து
உன் இதயத்தில் கலக்க
அன்புக்குரியவனே அருகே வா..!!

என் கரம்பிடித்து
காதல் உணர்த்திய நின் கரம்
என் சதைக்கு தீ மூட்டி
பாரினில் பஞ்சபூதமிருக்கும்வரை
நின் நெஞ்சத்தில் குடியிருக்க
அன்புக்குரியவனே அருகே வா...!!!‎

--நட்புடன் காயத்ரி வைத்தியநாதன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 13, 2012 12:23 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:கருத்திட்டு எம்மை ஊக்குவிக்கும் தோழமைகளுக்கு நன்றி..எம் எழுத்துக்களை வளப்படுத்த குறையிருப்பினும் தவறாமல் சுட்டிக்காட்டவும்..குறைகளையும், நிறைகளாய் ஏற்கும் பக்குவமுண்டு எமக்கு..நன்றி.
டோன்ட் வொரி இங்கே என்னை போல் குற்ரம் கண்டு பிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் பலர் உண்டு எங்கள் சங்கம் அதற்காக பாடுபடும் ஹி ஹி ஹி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்புக்குரியவனே..!!  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:24 pm

பூவன் wrote:காதலில் கசிந்து
விழிகள் மோதி
பசி தூக்கம் மறந்து
மனதாள்பவன்
மனதால பயணித்து
எண்ணங்களை சமைத்து
யாதுமாய் தோற்றமளித்து
மழலை இசை கேட்டு
இதயம் இறக்கும் வரை
இறுதி வரை பயணிக்கும்
உங்கள் அன்புக்குரியவர் அருகில் வர வாழ்த்துக்கள் ,.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை ......
பூவன் wrote:காதலில் கசிந்து
விழிகள் மோதி
பசி தூக்கம் மறந்து
மனதாள்பவன்
மனதால பயணித்து
எண்ணங்களை சமைத்து
யாதுமாய் தோற்றமளித்து
மழலை இசை கேட்டு
இதயம் இறக்கும் வரை
இறுதி வரை பயணிக்கும்
உங்கள் அன்புக்குரியவர் அருகில் வர வாழ்த்துக்கள் ,.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை ......
நன்றி பூவன்..புன்னகைபுன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:25 pm

நன்றி ரா.ரா... தங்களுடைய இந்த வரிகள்...//நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!// நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை




நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 12:30 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:நன்றி ரா.ரா... தங்களுடைய இந்த வரிகள்...//நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!// நம்பிக்கையூட்டும் வரிகள் அருமை

நன்றி காயத்ரி...



அன்புக்குரியவனே..!!  - Page 2 224747944

அன்புக்குரியவனே..!!  - Page 2 Rஅன்புக்குரியவனே..!!  - Page 2 Aஅன்புக்குரியவனே..!!  - Page 2 Emptyஅன்புக்குரியவனே..!!  - Page 2 Rஅன்புக்குரியவனே..!!  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 13, 2012 5:24 pm

கண்ணீர் கடலில், பொய் உரைக்கா அவன் விழி கூர்ந்து, மனதாள்பவனுடன் பயணித்து
மழலை இசை கேட்டு ..........
சமிப காலத்தே படித்ததில், பிடித்ததில் இதுவும் ஒன்று. அன்பு மலர்
தொடரட்டும் உங்கள் படைப்புகள்.
ரமணியன்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Oct 13, 2012 5:45 pm

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Mathina
Mathina
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 13/10/2012

PostMathina Sat Oct 13, 2012 10:29 pm

ஏக்கம் நிறைந்த வரிகள்... சூப்பர்.!

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sat Oct 13, 2012 10:43 pm

அன்புக்குரியவன் அருகிலிருக்க சொல்லப்பட்ட காரணங்கள் அருமை காயத்ரி...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Oct 14, 2012 12:01 pm

அகல் wrote:அன்புக்குரியவன் அருகிலிருக்க சொல்லப்பட்ட காரணங்கள் அருமை காயத்ரி...
மிக்க மகிழ்ச்சி..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக