புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
56 Posts - 50%
heezulia
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
Guna.D
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
Shivanya
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
12 Posts - 2%
prajai
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
9 Posts - 2%
jairam
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%
Jenila
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 20 - புதிய பாரதம் (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 9:51 pm


புதிய பாரதம்


இன்று அவனுடைய கனவு நனவாகிய நாள். அவனுக்கு மட்டுமல்ல பெரும்பாலான இந்தியர்களுக்கு இதுதான் கனவாக இருந்திருக்க முடியும். ஆம், லஞ்சமற்ற இந்தியா உருவாகிவிட்டது. லஞ்சம் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம். இது எப்படி சாத்தியமாயிற்று?

அவனுக்கு வயது ஐந்து. பள்ளியில் முதல் நாள். இந்தியாவின் வளமை, பெருமை, தொன்மை இவற்றைக்கேட்டே ஆரம்பமானது அவன் பள்ளிப்பருவம். இதனால் இயல்பாகவே தாய்நாட்டின் மீதான அவன் ஆர்வம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

ஆனால், அவன் எண்ணங்களின் நடுவே கரும்புள்ளியாய் கவலையளித்தவை, அவ்வப்போது நடக்கும் பெரும் ஊழல்கள். எப்படியாவது இந்தியாவை, ஒரு லஞ்சமற்ற தேசமாய் மாற்றவேண்டுமேன்பதே, லட்சியமாய் அவன் கண்முன் விரிந்தது. ஆனால், தனியொரு மனிதனாய் அவனால் எப்படி சாதிக்கமுடியும் ? அப்படியே செய்தாலும், பதவிபடைத்த அரசியல்வாதிகளின் கைகளிலிருந்து அவனால் தப்பிக்கத்தான் முடியுமா?

நாட்டின் பிரதமர் ஆகிவிட்டால் , எல்லா அதிகாரங்களையும் தனக்குக்கீழே கொண்டுவந்துவிட்டால், அனைத்தும் சாத்தியம்தான். ஆனால் அவ்வளவு சுலபமாக, பிரதமர் ஆகிவிடமுடியுமா? ஒரு ஊர்த்தலைவர் ஆவதற்கே மற்றவர்கள் படும்பாட்டை அவன் பார்த்துக்கொண்டே வளர்ந்தவன்தான். ஆகவே அவன் சிந்திக்கலானான். பணம், பிரபலம்,ஆட்சிதிறமை இவை மூன்றே பிரதான தகுதிகளாய் இருப்பதாய் அவன் உணர்ந்தான். அதை மனதில் கொண்டே வளரலானான்.

பள்ளியில் தேசிய மாணவர் படையில் இணைந்து, பல குழுக்களுக்கு தலைவராக தன்னை ஒரு தலைவனாய் முன்னிலைப்படுத்தி , சிறந்த நிர்வாகியாகவும் ஆனான். அப்படியே மாநிலம், நாடு என்று தன்னுடைய சேவைகளையும் நட்பு வட்டாரத்தையும் வளர்த்தான். நண்பர்களிடையே தன்னுடைய எண்ண விதையை தூவி வேரூன்ற செய்தான்.

மட்டைப்பந்து என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதில் முயன்று, தேசிய அணியில் இடம்பிடித்து, நாட்டுக்காக பல வெற்றிகளை தேடித்தந்தான். இதற்கிடையில் தான் ஈட்டிய வருவாயைக்கொண்டு, ஒவ்வொரு மாநிலத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நண்பர்கள் மூலமாக நற்பணி மன்றங்கள் தொடக்கி, மக்களுக்கு சேவை புரிய தொடங்கினான். அரசியல்வாதிகளின் மகன்களையும், பேரன்களையும் பெரிதும் முயன்று தன்பக்கம் இழுத்து, நற்பணி மன்றம் மூலமாக தொண்டு புரிய வைத்தான்.

அரசியல்வாதிகளின் தீயபார்வை, மன்றங்களின் மேல் விழ, அதைக்காப்பற்ற தன்னுடைய லட்சியம் நிறைவேற “புதிய பாரதம்” என்ற கட்சியை தொடங்கினான். நற்பணி மன்றங்கள் அனைத்தையும் “புதிய பாரதம்” மூலமாக ஒன்றிணைத்தான். இப்போது மக்கள் அவனை, மட்டைப்பந்து வழியாக பிரபலமானவனாகவும், இந்தியாவுக்காக போராடும் ஒரு வீரனாகவும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்களர்களோடும், திட்டமிட்ட தேர்தல் அறிக்கைகளோடும் தேர்தலை சந்தித்தான். இப்போது பணம், பிரபலம், ஆட்சிதிறமை மூன்றுமே அவனிடம் இருந்ததால் வெற்றி தேவதை தோள் தழுவினாள். தகுதியானவர்கள் அமைச்சர்களாய் அமர, தாய்நாட்டின் முன்னேற்றம் தடம் பதிக்க ஆரம்பித்தது.

அரசு அலுவலகங்களில் சான்றிதழ், ஆவணங்களுக்காக லஞ்சம் உருவாவதை அறிந்த அவன் , எல்லாருக்கும் அதை கணினி மூலமாக வழங்க ஆரம்பித்தான். குழந்தை பிறக்கும்போதே அனைத்து ஆவணங்களும் முழுமையாக, கணினி அட்டையாக வழங்கப்பட்டது. அனைத்து பணிகளுக்குமான ஏல முறைகள் வெளிப்படையாக நடக்க ஆரம்பித்தன. அதன் வெளிப்பாடு தான் லஞ்சமற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்.

இனி பாரதம் தரணியில் தலைநிமிர ,அவனோடு நாமும் சேர்ந்தே பாடுபடுவோம். புதிய பாரதம் மலரட்டும்.

avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sun Oct 21, 2012 6:44 am

500 % கற்பனை...200 % கதை..

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக