புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
1 Post - 3%
viyasan
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோக்காரன்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Fri Oct 12, 2012 7:05 pm

ஆட்டோக்காரன்


ஆட்டோக்காரன் Auto-Rickshaws


ரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.

தன் வீட்டினை நோக்கி ஆட்டோவை செலுத்தி கொண்டிருந்த தாமுவை சாலையில் ஒரு ஆண் மறித்தான். ஆட்டோவை நிறுத்த முதலில் தயங்கியவன் பின் அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கண்டு ஆட்டோவை நிறுத்தினான்.

திடீரென்று தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதாகவும், அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என ராஜா தாமுவிடம் கூறினான். ராஜாவை அழைத்துக் கொண்டு அவனின் வீடு நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. ஆட்டோ ராஜாவின் வீட்டை அடைவதற்கு முன்னரே அவன் மனைவியை அவன் அம்மா வீட்டிற்கு வெளியே அழைத்து கொண்டு வந்து தயாராக இருந்தான்.

மூவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையை நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. உஷாவின் அலறல் குரல்கள் ஆட்டோவை மிரட்டினாலும் தாமுவின் மனது தன் மகள் ரமாவை சுற்றியே வலம் வந்தது. வீட்டுக்குள் நுழையவும் ரமா தன்னை அப்பா என்று ஓடி வந்து கட்டி அனைத்துக் கொள்ளும் நினைவுகளே அவனை ஆளுமை செய்தது.

தன் மகள் ரமாவின் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான் தாமு. உஷாவை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான் ராஜா. அவர்கள் மருத்துவமனைக்குள் சென்றவுடன் மீண்டும் வீட்டுக்கு கிளம்ப தயாரானான் தாமு. ஆனால் ஆட்டோவில் ஏதோ கோளாறு ஏற்பட அவன் மருத்துவமனை வாயிலிலேயே முடங்கினான்.

முப்பது, நாற்பது நிமிடங்களாகியும் ஆட்டோவில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மிகவும் எரிச்சலடைந்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ராஜா வெளியே வந்தான். தாமுவை வெளியே கண்ட ராஜா ஓடி வந்து தாமுவை கட்டி அணைத்து கொண்டான். ராஜாவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க தொடங்கியது.

“என் மனைவியையும், புள்ளையையும் காப்பாத்துன தெய்வம் நீ தான்ய்யா” என்று கூறி தாமுவை கட்டி பிடித்தான். தாமுவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தன் குழந்தையை தாமுவிடம் காட்டினான். ராஜாவின் தாயும் தாமுவை கட்டி பிடித்து “என் வம்ஸத்தையே காப்பாத்துன தெய்வம்யா நீ. நீயும் உன் புள்ளைகளும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினான்.

“நல்ல மனம் உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும்”. நாளை தாமுவின் மகளுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை நன்கே அமையும் என்ற நம்பிக்கை தாமுவுக்கு பிறந்தது. ராஜாவின் குழந்தையை தூக்கி முகத்தில் முத்தமிட்டு குழந்தையின் குழந்தையின் கையில் ஒரு 100 ரூபாய் நோட்டை வைத்து திணித்து விட்டு மருத்துவமனையில் இருந்து மனமகிழ்ச்சியுடன் வெளியேறினான் தாமு புத்தணர்வுடன்.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 10:21 pm

நண்பரே உங்கள் கதையை போட்டியில் பதிந்திருக்கலாமே? சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 12:59 am

நல்லதை அழகாக்கும் கதை நன்று.

அசுரன் - இவை எல்லாம் அவர் ஏற்கனவே மற்ற தளங்களில் பதிந்ததால் போட்டிக்கு அனுப்பவில்லை என சொல்லி இருந்தார்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக