புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
5 Posts - 14%
heezulia
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_m10ஒரு பௌர்ணமிப் பொழுது... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பௌர்ணமிப் பொழுது...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 4:33 pm



அது ஒரு
அந்திசாயும் நேரம்
அவள் அழகை, இயற்கை
உடுத்தும் போலும்!

மெல்லிய சாம்பல்நிற
உடை அணிந்து!
மெது மெதுவாகத்தன்
தேகங்களின்
பாகங்கள் எல்லாம்
காட்டும் ஜாலம்!





பெரிசுகள் முதல்
சிறுசுகள் வரை
சில்மிசங்களில்...
நிமிடங்கள், மணித்துளிகள்
கடந்து...கடந்து போக,

அவள் அழகின்
அற்புதத் தீவு!
அணிந்திருந்த ஆடையைக்
களைந்தெறிந்து
காற்றில் விட...

மூச்சிரைத்து மூச்சிரைத்து
முதலுதவி கேட்டு
காற்று நிற்க...

மெல்லிய புன்னகை
மின்னல் போல
வந்து போக,

காற்று உயிர் பெற்ற
மகிழ்வை விட...
அவள் தொட்ட
மகிழ்வில்...
தென்றலாகி
தேடி வர,

உள்ளத்து உலை
மெல்ல மெல்ல...
உயர்விசை கொண்டு
கொதிக்க,

எண்ணமெல்லாம்...
அவள் நினைவாக,
ஏங்கி ஏங்கி
மனந் தவிக்க...

ஆடை களைந்தவள்
பொத்தென்று
கடலில் விழுந்தாள்!

அலையின் இடையே...
தலைகள் தாழ்த்தி, உயர்த்தி
அவள் நீந்தும்
அழகைக் கண்டபோது

அட,
கடலாக நான்
பிறந்திருக்கக் கூடாதா, என
மனந்துடிக்கிறது!


கவிஞர், அல்லையூர் சி.விஐயன்


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 1:06 am

நிலவை வர்ணித்து
மக்களை ஏமாற்றிய
இந்தக் கவிதையை கண்டிக்கிறோம்.

அதை பதிந்த பூவணை தண்டிக்கப் போறோம்.

அழகிய நிலவுக் கவிதை.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 9:47 am

வாங்க அய்யா வாங்க கண்டித்து தண்டிக்க ,.....

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 12:34 pm

அழகு...



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 12:43 pm

தம்பி பூவா...எப்டி இப்டி பூப் பூவா கவிதைகளைப் புடிக்கிறீங்க?...




ஒரு பௌர்ணமிப் பொழுது... 224747944

ஒரு பௌர்ணமிப் பொழுது... Rஒரு பௌர்ணமிப் பொழுது... Aஒரு பௌர்ணமிப் பொழுது... Emptyஒரு பௌர்ணமிப் பொழுது... Rஒரு பௌர்ணமிப் பொழுது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 12:47 pm

ரா.ரா3275 wrote:தம்பி பூவா...எப்டி இப்டி பூப் பூவா கவிதைகளைப் புடிக்கிறீங்க?...

எல்லாம் எங்க அண்ணா ரா ரா அவர்களிடத்தில்
ராபொழுத ராவா கொடுத்து கத்துகிட்டது ....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 12:50 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...எப்டி இப்டி பூப் பூவா கவிதைகளைப் புடிக்கிறீங்க?...

எல்லாம் எங்க அண்ணா ரா ரா அவர்களிடத்தில்
ராபொழுத ராவா கொடுத்து கத்துகிட்டது ....

ராவா அடிச்சா உடம்ம்பு கெட்டுடும் தம்பி...
பூவா இருக்க நீங்க உடம்ப பூவா பார்த்துக்கோங்க...



ஒரு பௌர்ணமிப் பொழுது... 224747944

ஒரு பௌர்ணமிப் பொழுது... Rஒரு பௌர்ணமிப் பொழுது... Aஒரு பௌர்ணமிப் பொழுது... Emptyஒரு பௌர்ணமிப் பொழுது... Rஒரு பௌர்ணமிப் பொழுது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 13, 2012 12:52 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...எப்டி இப்டி பூப் பூவா கவிதைகளைப் புடிக்கிறீங்க?...

எல்லாம் எங்க அண்ணா ரா ரா அவர்களிடத்தில்
ராபொழுத ராவா கொடுத்து கத்துகிட்டது ....

ராவா அடிச்சா உடம்ம்பு கெட்டுடும் தம்பி...
பூவா இருக்க நீங்க உடம்ப பூவா பார்த்துக்கோங்க...
.

வேனும்ன கூட ரவா சேருத்துகொங்க ,


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 13, 2012 12:55 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...எப்டி இப்டி பூப் பூவா கவிதைகளைப் புடிக்கிறீங்க?...

எல்லாம் எங்க அண்ணா ரா ரா அவர்களிடத்தில்
ராபொழுத ராவா கொடுத்து கத்துகிட்டது ....

ராவா அடிச்சா உடம்ம்பு கெட்டுடும் தம்பி...
பூவா இருக்க நீங்க உடம்ப பூவா பார்த்துக்கோங்க...
.

வேனும்ன கூட ரவா சேருத்துகொங்க ,

சரி...நீங்க இன்னும் தெளியல...குளிச்சிட்டு வாங்க ...கொஞ்சம் குறையும்...



ஒரு பௌர்ணமிப் பொழுது... 224747944

ஒரு பௌர்ணமிப் பொழுது... Rஒரு பௌர்ணமிப் பொழுது... Aஒரு பௌர்ணமிப் பொழுது... Emptyஒரு பௌர்ணமிப் பொழுது... Rஒரு பௌர்ணமிப் பொழுது... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 12:58 pm

குடிச்சிட்டுன்னு கேட்டு மீண்டும் ராவா போட போயிட்டாராம்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக