புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
3 Posts - 9%
Jenila
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆட்டோக்காரன் Poll_c10ஆட்டோக்காரன் Poll_m10ஆட்டோக்காரன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோக்காரன்


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Fri Oct 12, 2012 7:05 pm

ஆட்டோக்காரன்


ஆட்டோக்காரன் Auto-Rickshaws


ரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.

தன் வீட்டினை நோக்கி ஆட்டோவை செலுத்தி கொண்டிருந்த தாமுவை சாலையில் ஒரு ஆண் மறித்தான். ஆட்டோவை நிறுத்த முதலில் தயங்கியவன் பின் அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கண்டு ஆட்டோவை நிறுத்தினான்.

திடீரென்று தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதாகவும், அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என ராஜா தாமுவிடம் கூறினான். ராஜாவை அழைத்துக் கொண்டு அவனின் வீடு நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. ஆட்டோ ராஜாவின் வீட்டை அடைவதற்கு முன்னரே அவன் மனைவியை அவன் அம்மா வீட்டிற்கு வெளியே அழைத்து கொண்டு வந்து தயாராக இருந்தான்.

மூவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையை நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. உஷாவின் அலறல் குரல்கள் ஆட்டோவை மிரட்டினாலும் தாமுவின் மனது தன் மகள் ரமாவை சுற்றியே வலம் வந்தது. வீட்டுக்குள் நுழையவும் ரமா தன்னை அப்பா என்று ஓடி வந்து கட்டி அனைத்துக் கொள்ளும் நினைவுகளே அவனை ஆளுமை செய்தது.

தன் மகள் ரமாவின் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான் தாமு. உஷாவை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான் ராஜா. அவர்கள் மருத்துவமனைக்குள் சென்றவுடன் மீண்டும் வீட்டுக்கு கிளம்ப தயாரானான் தாமு. ஆனால் ஆட்டோவில் ஏதோ கோளாறு ஏற்பட அவன் மருத்துவமனை வாயிலிலேயே முடங்கினான்.

முப்பது, நாற்பது நிமிடங்களாகியும் ஆட்டோவில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மிகவும் எரிச்சலடைந்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ராஜா வெளியே வந்தான். தாமுவை வெளியே கண்ட ராஜா ஓடி வந்து தாமுவை கட்டி அணைத்து கொண்டான். ராஜாவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க தொடங்கியது.

“என் மனைவியையும், புள்ளையையும் காப்பாத்துன தெய்வம் நீ தான்ய்யா” என்று கூறி தாமுவை கட்டி பிடித்தான். தாமுவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தன் குழந்தையை தாமுவிடம் காட்டினான். ராஜாவின் தாயும் தாமுவை கட்டி பிடித்து “என் வம்ஸத்தையே காப்பாத்துன தெய்வம்யா நீ. நீயும் உன் புள்ளைகளும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினான்.

“நல்ல மனம் உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும்”. நாளை தாமுவின் மகளுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை நன்கே அமையும் என்ற நம்பிக்கை தாமுவுக்கு பிறந்தது. ராஜாவின் குழந்தையை தூக்கி முகத்தில் முத்தமிட்டு குழந்தையின் குழந்தையின் கையில் ஒரு 100 ரூபாய் நோட்டை வைத்து திணித்து விட்டு மருத்துவமனையில் இருந்து மனமகிழ்ச்சியுடன் வெளியேறினான் தாமு புத்தணர்வுடன்.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 12, 2012 10:21 pm

நண்பரே உங்கள் கதையை போட்டியில் பதிந்திருக்கலாமே? சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 13, 2012 12:59 am

நல்லதை அழகாக்கும் கதை நன்று.

அசுரன் - இவை எல்லாம் அவர் ஏற்கனவே மற்ற தளங்களில் பதிந்ததால் போட்டிக்கு அனுப்பவில்லை என சொல்லி இருந்தார்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக