புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_m10ஈழத்தில் ஒரு தாய்மை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் ஒரு தாய்மை


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 3:31 pm

கொத்து குண்டுகள்
கூட்டம் கூட்டமாய்
விழுகிறது..

சிலர்..
குழந்தைப் பாதுகாக்க
பதுங்கு குழிக்குள்
போகச் சொல்கிறார்கள்..

அவர்களுக்கு
தெரியவில்லை..

என் மழலை இருப்பது
என் "நெஞ்சுக் குழி" என்று..!

ஈழத்தில் ஒரு தாய்மை Eelam

எனது வலைப்பூவில் காண
எனது முகநூல் பக்கம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Oct 12, 2012 3:47 pm

அட...பாசத்தை ரணத்தோடு அடை காக்கும் முயற்சி இந்தக் கவிதை...
நன்று...



ஈழத்தில் ஒரு தாய்மை 224747944

ஈழத்தில் ஒரு தாய்மை Rஈழத்தில் ஒரு தாய்மை Aஈழத்தில் ஒரு தாய்மை Emptyஈழத்தில் ஒரு தாய்மை Rஈழத்தில் ஒரு தாய்மை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 12, 2012 3:48 pm

கடைசி வரியின் பொருள் மயக்கமாக இருந்தும் இப்படி எடுத்துக்கொண்டேன். ஈழத்தாயின் நெஞ்சுக்குழி பதுங்கு குழி என்று. சரியோ தெரியவில்லை
பாரட்டுக்கள்!

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 3:51 pm

kirikasan wrote:கடைசி வரியின் பொருள் மயக்கமாக இருந்தும் இப்படி எடுத்துக்கொண்டேன். ஈழத்தாயின் நெஞ்சுக்குழி பதுங்கு குழி என்று. சரியோ தெரியவில்லை
பாரட்டுக்கள்!
புகைப்படத்தை பார்த்தபின் இந்த வரிகளைப் படித்திருந்தால் தெளிவாக புரிந்திருக்கும் இங்கே காணவும்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 3:52 pm

ரா.ரா3275 wrote:அட...பாசத்தை ரணத்தோடு அடை காக்கும் முயற்சி இந்தக் கவிதை...
நன்று...
ஆம் அன்பரே. புகைப்படம் இந்த வரிகளுக்கு முக்கியம் என்று கருதுகிறேன். இங்கே காணுங்கள் http://kakkaisirakinile.blogspot.in/2012/09/blog-post_1567.html

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 12, 2012 3:58 pm

அகல் நம் தளத்திலேயே படத்தை இணைக்கலாம். நான் இணைத்து விட்டேன்.

எப்படி இணைப்பதுன்னு முகப் பக்கத்தில் இருக்கிறது - பாருங்கள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Oct 12, 2012 4:08 pm

யினியவன் wrote:அகல் நம் தளத்திலேயே படத்தை இணைக்கலாம். நான் இணைத்து விட்டேன்.

எப்படி இணைப்பதுன்னு முகப் பக்கத்தில் இருக்கிறது - பாருங்கள்.
நன்றிகள் யினியன்.. இனி புகைப்படங்களையும் இணைக்கிறேன்..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Oct 12, 2012 4:13 pm

படத்தைப் பார்த்து புரிந்துகொண்டேன்! மிகமிக அருமை!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 4:17 pm

பயந்து தன் நெஞ்சு குழியில் தன் குழந்தையை காக்கும் தாயின் உணர்வை பகிர்ந்த விதம் அருமை அகல் .....

சனா
சனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/10/2012

Postசனா Fri Oct 12, 2012 6:16 pm

ஒ ஒ ஒ செமயா இருக்கு கவிதை கலக்குங்க



வணக்கம் அன்புடன் அழைக்கிறாள் . உங்கள் சனா பிளாக்கருக்கு வருக வருக
http://sana199.blogspot.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக