புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
by heezulia Today at 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 22 - கரிதாஸ் தேந்த்ரோ (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கரிதாஸ் தேந்த்ரோ
என் பெயர் வேண்டாம், கதையின் தலைப்பே என் பெயராக இருப்பதால். நான் ஒரு விசித்திர பிறவி, இங்கு வாழும் மனிதர்களை விட நான் மிகவும் வேறு பட்டவன். எங்கிருந்தோ என்னை கொண்டு வந்திருக்கிறார்கள். ஏன் என்றால் என்னைப் போல் இந்த வட்டாரத்திலேயே யாரும் இல்லை. உடலமைப்பு உணவு வழக்கம் அனைத்தும் மனிதரை விட வேறு மாதிரி இருக்கும். எனக்கு 12 வயது ஆகிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும் எனக்கு நினைவு தெரிந்து 12 வருடங்கள். 58 அடி வளர்ந்திருக்கிறேன், சராசரி மனிதன் உயரம் 5 அடி தானே? எடையும் வளர்த்திக்கு ஏற்ப. அம்மா என்னை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்வாள், இந்த வயதிலே அவர்களுக்கு சம்பாதித்துப் போடுகிறேனே அதனாலா? என்ன இருந்தாலும் வளர்த்த அம்மாதானே?
என்னால் பிறந்ததில் இருந்தே மற்ற மனிதரைப்போல் நடக்க முடியாது. கை கால்கள் அனைத்தும் வித்தியாசம் ஆனாலும் குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டது. அப்போது எனக்கு 5 வயது, 20 அடிகள் வளர்ந்திருந்தேன், எனக்குள் சிறு மாற்றங்கள் ஏற்பட்டது. மாதாமாதம் முடி வெட்ட வரும் அண்ணன் என்னை பார்த்து என் உடல் பாகங்களின் வளர்ச்சியை பற்றி என் தாயிடமும் தந்தையிடமும் எதோ சொல்ல அடுத்த வாரமே எனக்கு சடங்கு செய்தார்கள். நான் பெண்ணா??.அந்த சடங்கு செய்ததில் இருந்து என் உடலில் சில உறுப்புகள் பெரிதாயின வளரத் தொடங்கின. என் உடலில் தண்ணீர் சுரப்பிகள் அதிகமாக இருப்பதை நான் உணர்ந்தேன். அதையே பல பேர் கொண்டு சென்று ஆராய்ச்சி செய்திருப்பார்கள் போல. ஒரே வருடத்தில் என்னிடம் இருந்து அபரிமிதமான நீர்ச்சத்து உருவாகின. அத்தனையையும் எங்கோ எடுத்துச் சென்றிருந்தார்கள். ஆரய்ச்சிக்காகத் தான் இருக்கும்.
அந்த நீர்ச்சத்து இருந்த உறுப்பை தனியாக எடுத்தே விட்டார்கள். ஆனால் ஒரே மாதத்தில் மறுபடியும் வேறு இடத்தில் அதே சுரப்பிகள்!. இப்போது எனக்கு இதுவே தொழில் ஆகிவிட்டது. எப்போதெல்லம் அது வளர்கிறதோ அம்மா சொல்லி அனுப்புவாள் உடனே அந்த சோதனையாட்கள், என்னிடம் இருந்து அதனை எடுத்து செல்வார்கள். அம்மா நான் ஏன் இப்படி வளர்ந்தேன் என்று ஒருமுறைகூட கவலைப் பட்டதாக தெரியவில்லை. அதுதான் என்னை காட்சிப் பொருளாக்கி பணம் வருகிறதே. ஏதோ செய்யட்டும், எனக்கு அவைகளைக் களைவது பிடிக்கவில்லையெனினும் அது என் வளர்ச்சிக்கு உதவியது. என்ன செய்து என்ன செய்ய, நடக்க முடியா ஜடமாகி விட்டேனே. சத்தியமாக நான் வேற்றுகிரக வாசி தான்.
எனக்கு புரியாமல் இருப்பது இங்கே நிறைய இருக்கிறது. ஒரு முறை பக்கத்து பள்ளி வாத்தியார் என்னை பார்க்க வந்திருந்தார் மாணவர்களுடன். அவர் கூறியது என்னை வியக்க வைத்தது. ஆம், மக்கள் அனைவரும் வேண்டாம் என்று உதாசினப் படுத்தி அனுப்பும் ஒரு விஷயம் எனக்கு உயிர் வாழ தேவை படுகிறதாம்… நான் என்னை அறியாமலே அந்த உதாசின பொருளை தூங்கும்போது உட்கொண்டு விடுகிறேனாம். அதற்குமேல் அவர் பேசியது காதில் விழுகவில்லை வெகுநேரம் என்னைப் பற்றி பேசிச் சென்றார். என்ன பேசினார் என்று கேட்காவிதம் வளர்ந்துவிட்டேன்.
சென்ற வாரம் எனக்கு உடம்பு சரியில்லை உடல் உளன்றுபோய் இருந்தது. அப்போது பார்த்து என் தங்கை விளையாட வந்தவள் என்னிடம் அமர்ந்து கொண்டாள். தெரியாமல் என் உறுப்பு ஒன்று அறுந்து அவள்மேல் விழுந்த்து. எனக்கு துக்கம் தாங்கவில்லை. அப்போது தான் என் அம்மா என்னை திட்டி அடித்ததை பார்த்தேன். என் உறுப்பு அறுந்தது பற்றி அவளுக்கு கவலை இல்லை. என்ன இருந்தாலும், நான் இன்னொரு தேசத்தில் இருந்து வந்தவன் தானே, ஆனால் எனக்கு அந்த உறுப்பு விழுந்தபோது வலியே இல்லை. ஆனால் என் தங்கை பாசம்மிக்கவள் அதன்பின் வழக்கம்போல என்னிடம் வந்து விளையாடுவாள்.
இரண்டு நாட்களாக என்னைப் பற்றி குசுகுசுவென அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டார்கள். என்னை கொல்லப்போகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். இந்த பூமிக்கு வந்த காரணம் முடியப் போகிறது போல் தெரிகிறது. நான் நல்ல மகனாகத் தானே இருந்தேன்? என்ன மற்ற பிள்ளைகள் போல் ஓடியாட முடியாது, உடலமைப்பு வேறு அவ்வளவுதானே. ஒரு வேளை கருணைக் கொலையா?
சரி என்னைப் போல் வேற்றுகிரக வாசியை வைத்து, இருந்த இடத்தை விட்டு நகரமுடியாத ஜடத்தை வைத்து வாழ்வதை விட நான் சாவதே மேல்…! அதோ வந்துவிட்டான் ஒருவன். அவன் தான் என்னைக் கொல்லப் போகும் ஆயுதங்கள் கொண்டு வந்துள்ளான். என்னை மருத்துவமனைக்கு கூட தூக்கிச் செல்ல முடியவில்லை இங்கேயே வைத்துக்கொல்ல போகிறார்கள். அதோ அவன் ஆயுதத்தை என்மேல் பிரயோகிக்கிறான். நான் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றேன். இதுநாள் வரை இந்த உலகத்தில் வாழ்ந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். நன்றி….! எங்கள் ஊர் பக்கம் வந்தால் என்னை, இல்லை இல்லை நான் இருந்த இடத்தையாவது வந்து பாருங்கள். அடையாளம், அடையாளம்?? ஆம் எங்கள் வீட்டை "ஒத்தத் தென்னமர வீடு" என்று கூறுவார்கள். இனி அப்படி கூப்பிட வாய்ப்பில்லை.
பின்குறிப்பு : கிரேக்க மொழியில் தென்னை மரத்துக்கு பெயர் "கரிதாஸ் தேந்த்ரோ"
- க அருண்குமார்புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011
வித்தியாசமான கற்பனை..
- ருக்மணிபண்பாளர்
- பதிவுகள் : 62
இணைந்தது : 01/10/2012
மரத்தின் பாசம் - அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|