புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
1 Post - 4%
Guna.D
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
1 Post - 4%
mruthun
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_m10அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 11, 2012 10:35 pm

First topic message reminder :

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Oldman


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Father-son-sunrise




முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!




.அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Old-man-hand




இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!



அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! - Page 2 Hate-u-father





இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!




இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது..
எவ்வளவு யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில்
அடங்கியுள்ளது.

நன்றி : பிராமின் நெட் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 4:27 pm

ரா.ரா3275 wrote:அடடா...யதார்த்தம்-நேர்மறை சிந்தனைப் பேசும் கவிதை...
இருந்தும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஊசி செருகப்பட்டிருக்கிறது...
அவ்வூசி உள்ளுக்குள் ஆழமாய் ஊடுருவி அடர்த்தியாய்க் குத்தி நிற்கிறது...
ரத்தம் பீறிடாமல் ரண வேதனையை மட்டும் ரகசியமாக உணர்த்துகிறது...
எழுதியவரின் வார்த்தைகளில் வேண்டுமானால் எளிமை இருக்கலாம்...ஆனால் எழுத்தில் போ(பொ)தித்திருக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அடர்வோ அடர்வு மிக்கவை...

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே...

வஞ்சி புகழ்ச்சி அணி என்று இருக்கே அது போல இருக்கு இது , அவர் புகழ்வது போல தன் கஷ்டங்களையும் மன வருத்தத்தையும் சொல்கிறார் , பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 4:27 pm

badri7986 wrote:கடைசி வரி, பல கருத்துகளை தூண்டி விடுகிறது, மிக நல்ல கவிதை ...

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 12, 2012 4:29 pm

வளர்ப்பு முறையை ஒப்பீடு செய்யும் பக்குவம்
முதுமையில் தான் வருகிறதோ?

வரும்பொழுது வருத்தத்தை தான் தருகிறது.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 4:32 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஒரு சில பிள்ளைகள் செய்யும் இது போன்ற தவறுகளால் எல்லா பிள்ளைகளுக்கும்
கெட்ட பெயர் வந்து சேருகிறது.
முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை சிறிதளவுதான் என்பதை நாம் உணர வேண்டும்.
பல பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை இறுதி வரை கண்ணுங் கருத்துமாக கவனித்து வருவது நமது கண்களுக்கு ஏன் தெரிவதில்லை.
முதியோர் இல்லங்களில் விடப்படும் பெற்றோர்களுக்காக நான் எனது வருத்தத்தை இதன் வழி சமர்ப்பிக்கிறேன்.

நீங்க சொல்வதும் சரிதான் மாமா புன்னகை ஆனால், வெள்ளை ஆடு கூட்டத்தில் கருப்பு ஆடு மட்டுமே கண்ணுக்கு தெரியும் இல்லையா? அது போலத்தான் இது. கொஞ்சம் பேர் என்றாலும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாய் இருக்கு. அந்த பிள்ளைகள் ரொம்ப நியாயமாய், ( சில பேர் வெளிநாட்டில் இருப்பா, ஜாக்கிரதையான கைகளில் தன் பெற்றோரை விட்டிருக்கலாம் ) விட்டிருந்தாலும், பெற்றவர்களுக்கு மனமென்று ஒன்று இருக்கே.............. என்ன செய்ய? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 4:39 pm

யினியவன் wrote:வளர்ப்பு முறையை ஒப்பீடு செய்யும் பக்குவம்
முதுமையில் தான் வருகிறதோ?

வரும்பொழுது வருத்தத்தை தான் தருகிறது.

ஆமாம் இனியவன், நான் எங்கோ வேறு ஒருகவிதை படித்தேன், அது அப்பாவை பார்த்து படுவதாக இருந்தது. அதன் அர்த்தம் இது :

"நீ , உன்குழந்தைகளை விடுதி இல் விட்டு விட்டு செக் முலமே அவர்களை பார்த்தால் உனக்கு வயசானதும் அதே செக் கள் முலமே அவர்களும் உன்னை கவனிப்பார்கள் " என்று

இந்த கவிதையும் அதையே பிரதி பலிக்கிறது அன்பு , பாசம் இல்லாமல் வளர்க்கப்படும் பசங்களும் இப்படித்தான் காத்திருந்து கழுத்தறுப்பார்கள். பிறகு வருந்தி பிரயோஜனம் இல்லை சோகம் இதைத்தான் "முற்பகல் செயின் பிற்பகல் விளையும் " என்று சொன்னங்கலாவ் ? அநியாயம் அநியாயம் அநியாயம்

என்ன சமாதானம் சொல்லிக்கொண்டாலும் அவர்களை (முதியோர்களை ) பார்க்கும்போது அடிவைற்றிலிருந்து ஒரு பந்து தொண்டையை அடைப்பது நிஜம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 4:42 pm



இதும் ஒரு தாயின் கண்ணீர் கவிதை தான் .....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 12, 2012 4:47 pm

அடாடா, ரொம்ப சங்கடமாக இருக்கு படிக்கவே சோகம்
.
.
பகிர்வுக்கு நன்றி பூவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Oct 12, 2012 4:50 pm

கவலப் படாதீங்க அக்கா, இதுதான் வாழ்க்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 12, 2012 5:17 pm

krishnaamma wrote:"முற்பகல் செயின் பிற்பகல் விளையும் "
முற்பகல் ஜெயின்
பிற்பகல் எத்திராஜ்

இதான்ம்மா நம்ம பூவனின் காலேஜ் காலேஜா காத்து கிடக்கும் புது மொழி.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Oct 12, 2012 5:19 pm

அண்ணா காலேஜ் ஆ அப்படின என்ன ???
அது எங்க இருக்கு .....
அது என்ன கடையா ???
இல்ல எதாவது பேரா ??

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக