புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
61 Posts - 46%
heezulia
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
4 Posts - 3%
prajai
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
176 Posts - 40%
heezulia
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
21 Posts - 5%
prajai
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
விலைமாதர் Poll_c10விலைமாதர் Poll_m10விலைமாதர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைமாதர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 11, 2012 7:55 pm

விளக்கை
அணைத்து
விட்டு...

திரி ஏற்றாது
எரியும் தீபம்...

விலைமாதர்..!

*சூழ்நிலைக் கைதிகளுக்கு மட்டும்

எனது வலைப்பூவில் பார்க்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 11, 2012 8:32 pm

எரிந்துக் கொண்டே
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்

எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 8:37 pm

தங்கங்கள் பூட்ட வேண்டிய
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 11, 2012 8:52 pm

பூவன் wrote:தங்கங்கள் பூட்ட வேண்டிய
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...
வசதிக்காக இதில் ஈடுபடுவோர் சிலர்தான் பூவன்.. வயிற்ருக்காக கைதியான பெண்மனிகள அதிகம்... அதனால் அனைவரையும் நம்மால் குறைகூற இயலாது என்பது என் கருத்து.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Oct 11, 2012 8:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:எரிந்துக் கொண்டே
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்

எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க
அழகாக சொன்னிர்கள்.. நல்லாருக்கு ஐயா..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Oct 11, 2012 8:59 pm

பூவன் wrote:தங்கங்கள் பூட்ட வேண்டிய
தன் அங்கங்களை காட்டி அல்லவா !!
பிழைக்கின்றனர் ....
விலை மாதர் ...

தங்கங்கள் தீண்ட வேண்டிய
தேகத்தில்
புலி நகம் கொண்டு
பதிப்பது
யாருடைய தவறு
பூவன் ?

கரூர் கவியன்பன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கரூர் கவியன்பன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 11, 2012 9:06 pm

தவறு செய்பவர் , தான் தவறு .....

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Oct 11, 2012 10:17 pm

மாணிக்கம் நடேசன் wrote:எரிந்துக் கொண்டே
தன்னை அழித்துக்கொள்ளும்
மெழுகுவர்த்தி
அணைத்துக் கொண்டே தன்னை
எரித்துக் கொள்ளும்
அபலைகள்
இந்த அற்புத தீபங்கள்
இருட்டின் இரவல்கள்

எனக்கு கவிதை எழுத வராது
ஏதோ கிறுக்கியிருக்கேன்
நல்லா இருந்தா வாழ்த்துங்க
இல்லேன்னா வசை பாடுங்க
கவிதை என்பது வார்த்தை அலங்காரம் அல்ல
உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடே.
அந்தவகையில் உங்கள் உணர்வுகளை வரிகளில் வெளிப்படுத்திவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள் ஐயா.



நேர்மையே பலம்
விலைமாதர் 5no
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 11, 2012 10:20 pm

அகல், அய்யா, பூவன், கவியன்பன் - வரிகளில் - வலிகள்.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Oct 11, 2012 10:24 pm

ஏழை நாடுகளில் வாழும் பெண்கள் துர்ப்பாக்கியசாலிகள். சில நேரங்களில் வாழ்வதற்காக தங்கள் உடலை விற்கவேண்டிய நிலை.



நேர்மையே பலம்
விலைமாதர் 5no
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக