புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கசாபை தூக்கிலிடத் துடிக்கும் இளம்பெண்!
Page 1 of 1 •
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் பிரபல புண்ணியஸ்தலம் சலாசார். இதன் அருகே உள்ள டிகோடி பாடி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா கன்வர் ஷெகாவத். இவர் கசாபை தூக்கிலிடத் துடிக்கிறார்.
2008-ம் ஆண்டு வரை இவர் ஒரு வழக்க மான பள்ளி மாணவியாகத்தான் இருந்தார். ஆர்.ஏ.எஸ். (ராஜஸ்தான் ஆட்சிப் பணி) படிப்பதுதான் இவரது லட்சியமாக இருந்தது. அதற் கேற்ப படிப்பில் சூட்டிகையாக இருந்த சுமித்ரா, வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். பள்ளி இறுதித் தேர்வில் 84 சதவீத மதிப்பெண்களும் பெற்றார்.
ராஜஸ்தானில் முற்படுத்தப்பட்ட வகுப்பான ராஜபுத்திர சமூகத்தைச் சார்ந்தவர்கள் என் றாலும், சுமித்ராவின் குடும்பம் அவ்வளவு வசதியானது அல்ல. இவரது அப்பா போலீஸ் காரர். குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு துண்டு விவசாய நிலம் இருக்கிறது. அவ்வ ளவுதான்.
சுமித்ராவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன். இவர்களில் சுமித்ராதான் மூத்தவர்.
சரி, கசாபை தூக்கிலிடத் துடிக்கும் அளவுக்கு சுமித்ராவுக்கு வேகம் பிறந்தது எப்படி?
அதை அவரே கூறுகிறார், ``பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மும்பையைத் தாக்கியபோது, நான் வழக்கம்போல எனக்குப் பிடித்த சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அக்கம்பக்கத்து வீட்டினர் மும்பையில் நடக்கும் பயங்கரம் பற்றிக் கூறினார்கள். உடனே நான் சேனலை மாற்றினேன். மும்பை தாக்குதல் தொடர்பான காட்சிகளை தூங்கா மல் விடிய விடியப் பார்த்தேன். இரவில் தூங்காததால் மறுநாள் நான் பள்ளிக்கும் செல்லவில்லை!''- என்கிறார்.
மும்பை தாக்குதல் சம்பவம் சுமித்ராவை பல நாட்கள் தூங்க விடவில்லையாம்.
``மும்பை தாக்குதல் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க எனக்கு ரத்தம் கொதித்தது. கஷ்டப் பட்டுதான் என் மனதை அமைதிப்படுத்தினேன். எனக்கு மட்டும் வாய்ப்புக் கிடைத்தால் ஒரு `ஜலாத்' (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) ஆகி, கசாபை தூக்கில் போடத் தயார்!'' என்கிறார் ஆவேசத்தோடு.
சுமித்ரா தனது ஆசையை உடனே எல்லோரிடமும் தெரிவித்துவிடவில்லை. பட்டப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்த பின்புதான் சக விடுதி மாணவிகளிடம் அதுபற்றி வாய் திறந்திருக்கிறார்.
``அரசாங்கம் அனுமதி கொடுத்தால் தானே கசாபை தூக்கில் போடப்போவதாக சுமித்ரா சொல்லிக் கொண்டிருப்பாள்'' என்கிறார், அவரது விடுதி அறைத் தோழியான பிரியங்கா.
சுமித்ரா சும்மா இப்படி வாய்வீரம் காட்டவில்லை. தான் இந்த விஷயத்தில் சீரியசாகவே இருக்கிறேன் என்பதைக் காட்டும் விதமாக, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்குக் கடிதம் எழுதித் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.
``இதுவரை எனக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அது, மும்பை மக்களைக் கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாக கசாபை தூக்கிலிட வேண்டும் என்ற என் எண் ணத்தைக் கொஞ்சங்கூட குறைத்துவிடவில்லை'' என்று உறுதி காட்டுகிறார்.
நாட்டின் உயர் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள் பலனில்லாமல் போனதால், அடுத்த படியாக பிரணாப் முகர்ஜியை நேரிலேயே சந்தித்து வேண்டுகோள் வைக்க முடிவெடுத் திருக்கிறார் சுமித்ரா. ஜனாதிபதியை கூடிய சீக்கிரம் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் தனது கல்லூரித் தாளாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தற்போது கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சுமித்ரா, குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வகுப்பு நேரம் போக மீத நேரத்தில் கல்லூரியில் டெலிபோன் ஆப்பரேட்டர்-கம்-ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிகிறார். அதனால் இவருக்கு விடுதியில் இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்கள். கல்லூரி கட்டணங்களிலும் சலுகை வழங்கியுள்ளார்கள்.
படிப்பு, வேலை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கசாபை தூக்கிலிடும் தனது ஆசையை அவ்வப்போது வெளிப்படுத்தி கர்ஜித்தபடியே இருக்கிறார் சுமித்ரா!
தினத்தந்தி
2008-ம் ஆண்டு வரை இவர் ஒரு வழக்க மான பள்ளி மாணவியாகத்தான் இருந்தார். ஆர்.ஏ.எஸ். (ராஜஸ்தான் ஆட்சிப் பணி) படிப்பதுதான் இவரது லட்சியமாக இருந்தது. அதற் கேற்ப படிப்பில் சூட்டிகையாக இருந்த சுமித்ரா, வகுப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். பள்ளி இறுதித் தேர்வில் 84 சதவீத மதிப்பெண்களும் பெற்றார்.
ராஜஸ்தானில் முற்படுத்தப்பட்ட வகுப்பான ராஜபுத்திர சமூகத்தைச் சார்ந்தவர்கள் என் றாலும், சுமித்ராவின் குடும்பம் அவ்வளவு வசதியானது அல்ல. இவரது அப்பா போலீஸ் காரர். குடும்பத்துக்குச் சொந்தமாக ஒரு துண்டு விவசாய நிலம் இருக்கிறது. அவ்வ ளவுதான்.
சுமித்ராவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரன். இவர்களில் சுமித்ராதான் மூத்தவர்.
சரி, கசாபை தூக்கிலிடத் துடிக்கும் அளவுக்கு சுமித்ராவுக்கு வேகம் பிறந்தது எப்படி?
அதை அவரே கூறுகிறார், ``பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மும்பையைத் தாக்கியபோது, நான் வழக்கம்போல எனக்குப் பிடித்த சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் அக்கம்பக்கத்து வீட்டினர் மும்பையில் நடக்கும் பயங்கரம் பற்றிக் கூறினார்கள். உடனே நான் சேனலை மாற்றினேன். மும்பை தாக்குதல் தொடர்பான காட்சிகளை தூங்கா மல் விடிய விடியப் பார்த்தேன். இரவில் தூங்காததால் மறுநாள் நான் பள்ளிக்கும் செல்லவில்லை!''- என்கிறார்.
மும்பை தாக்குதல் சம்பவம் சுமித்ராவை பல நாட்கள் தூங்க விடவில்லையாம்.
``மும்பை தாக்குதல் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க எனக்கு ரத்தம் கொதித்தது. கஷ்டப் பட்டுதான் என் மனதை அமைதிப்படுத்தினேன். எனக்கு மட்டும் வாய்ப்புக் கிடைத்தால் ஒரு `ஜலாத்' (தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்) ஆகி, கசாபை தூக்கில் போடத் தயார்!'' என்கிறார் ஆவேசத்தோடு.
சுமித்ரா தனது ஆசையை உடனே எல்லோரிடமும் தெரிவித்துவிடவில்லை. பட்டப் படிப்புக்காக கல்லூரியில் சேர்ந்த பின்புதான் சக விடுதி மாணவிகளிடம் அதுபற்றி வாய் திறந்திருக்கிறார்.
``அரசாங்கம் அனுமதி கொடுத்தால் தானே கசாபை தூக்கில் போடப்போவதாக சுமித்ரா சொல்லிக் கொண்டிருப்பாள்'' என்கிறார், அவரது விடுதி அறைத் தோழியான பிரியங்கா.
சுமித்ரா சும்மா இப்படி வாய்வீரம் காட்டவில்லை. தான் இந்த விஷயத்தில் சீரியசாகவே இருக்கிறேன் என்பதைக் காட்டும் விதமாக, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோருக்குக் கடிதம் எழுதித் தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.
``இதுவரை எனக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அது, மும்பை மக்களைக் கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாக கசாபை தூக்கிலிட வேண்டும் என்ற என் எண் ணத்தைக் கொஞ்சங்கூட குறைத்துவிடவில்லை'' என்று உறுதி காட்டுகிறார்.
நாட்டின் உயர் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்கள் பலனில்லாமல் போனதால், அடுத்த படியாக பிரணாப் முகர்ஜியை நேரிலேயே சந்தித்து வேண்டுகோள் வைக்க முடிவெடுத் திருக்கிறார் சுமித்ரா. ஜனாதிபதியை கூடிய சீக்கிரம் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் தனது கல்லூரித் தாளாளரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தற்போது கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் சுமித்ரா, குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வகுப்பு நேரம் போக மீத நேரத்தில் கல்லூரியில் டெலிபோன் ஆப்பரேட்டர்-கம்-ரிசப்ஷனிஸ்டாக பணிபுரிகிறார். அதனால் இவருக்கு விடுதியில் இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்கள். கல்லூரி கட்டணங்களிலும் சலுகை வழங்கியுள்ளார்கள்.
படிப்பு, வேலை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கசாபை தூக்கிலிடும் தனது ஆசையை அவ்வப்போது வெளிப்படுத்தி கர்ஜித்தபடியே இருக்கிறார் சுமித்ரா!
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இந்த கல்லூரி மாணவியின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் .....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அநியாயத்தை கண்டு கோபப்படுவரா நீங்கள் - நீங்கள் என் நண்பன் என்று சொன்னார் சேகுவாரா... அதுபோல அநியாயத்தை கண்டு பொங்கி பிறகு மறந்துவிடும் சாதாரண இந்திய பிரஜையாக இல்லாமல் வீரப்பெண்மணியாக வாழும் சுமித்ராவிற்கு எனது வாழ்த்துக்கள்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இளம் வயதிலே இப்படி ஒரு புரட்சி பெண்மணி.!
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அம்மா உனது இந்தப் புரட்சி ஓங்கி வளர்க,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|