புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
Page 1 of 1 •
படகுகளில் திரண்டு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதையொட்டி கூடங்குளத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடங்குளம் போராட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக மீனவ கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அணுமின் நிலையத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி போராடி வருகிறார்கள். பல்வேறு மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் இந்த போராட்டத்தை ஆதரித்துள்ளன. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதில், அணுமின் நிலைய நிர்வாகம் மும்முரமாக உள்ளது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அணு உலையில் யுரேனியம் நிரப்பக்கூடாது என்று கூறி கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி இடிந்தகரை கடற்கரை வழியாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர். அணுமின் நிலைய காம்பவுண்டு சுவர் அருகே முற்றுகை செய்தனர். இந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தடியடி சம்பவத்தை கண்டித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கடல்வழி முற்றுகை
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை கைவிடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக படகுகளில் திரண்டு வந்து மீனவர்கள் முற்றுகையிட்டனர். அதே போன்ற போராட்டத்தை கூடங்குளத்திலும் நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலையில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, கூட்டப்புளி, பெருமணல், கூடுதாழை, உவரி, பெரியதாழை உள்ளிட்ட கிராமங்களின் மீனவர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் அதிகாலையில் புறப்பட்டு, காலை 9 மணி அளவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்புற கடல் பகுதிக்கு வந்து சேருவார்கள். தொடர் போராட்டம் நடந்து வரும் இடிந்தகரை கிராமத்தில் இருந்து கூடங்குளம் சுற்று வட்டார மீனவர்கள் படகுகளில் திரண்டு அங்கு செல்வார்கள்.
உதயகுமார் பங்கேற்பாரா?
கடலில் முற்றுகை போராட்டம் நடைபெறும் போது மீனவ பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடற்கரையில் மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்க முடிவு செய்துள்ளனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருப்பதால், இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே உதயகுமாருக்கு எதிராக வள்ளிïர் கோர்ட்டும் `பிடிவாரண்டு' பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தரும் அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளையும் முற்றுகையில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
4 ஆயிரம் போலீசார்
கடல் வழி முற்றுகை போராட்டத்தையொட்டி கடந்த 2 நாட்களாக கூடங்குளத்துக்கு போலீசார் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். சுமார் 4 ஆயிரம் போலீசாரும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடங்குளம் பகுதி சாலைகள் `சீல்' வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரி உள்பட 10 சூப்பிரண்டுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின் நிலையத்தின் உள்ளே கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இடிந்தகரைக்கு செல்லும் தாமஸ் மண்டபம், வைராவிக்கிணறு விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடலோர காவல்படை விமானம், ரோந்து படகுகள் மூலம் கடல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பதற்றம்
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
தினத்தந்தி
கூடங்குளம் போராட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக மீனவ கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அணுமின் நிலையத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி போராடி வருகிறார்கள். பல்வேறு மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் இந்த போராட்டத்தை ஆதரித்துள்ளன. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதில், அணுமின் நிலைய நிர்வாகம் மும்முரமாக உள்ளது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அணு உலையில் யுரேனியம் நிரப்பக்கூடாது என்று கூறி கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி இடிந்தகரை கடற்கரை வழியாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர். அணுமின் நிலைய காம்பவுண்டு சுவர் அருகே முற்றுகை செய்தனர். இந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தடியடி சம்பவத்தை கண்டித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கடல்வழி முற்றுகை
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை கைவிடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக படகுகளில் திரண்டு வந்து மீனவர்கள் முற்றுகையிட்டனர். அதே போன்ற போராட்டத்தை கூடங்குளத்திலும் நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலையில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, கூட்டப்புளி, பெருமணல், கூடுதாழை, உவரி, பெரியதாழை உள்ளிட்ட கிராமங்களின் மீனவர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் அதிகாலையில் புறப்பட்டு, காலை 9 மணி அளவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்புற கடல் பகுதிக்கு வந்து சேருவார்கள். தொடர் போராட்டம் நடந்து வரும் இடிந்தகரை கிராமத்தில் இருந்து கூடங்குளம் சுற்று வட்டார மீனவர்கள் படகுகளில் திரண்டு அங்கு செல்வார்கள்.
உதயகுமார் பங்கேற்பாரா?
கடலில் முற்றுகை போராட்டம் நடைபெறும் போது மீனவ பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடற்கரையில் மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்க முடிவு செய்துள்ளனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருப்பதால், இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே உதயகுமாருக்கு எதிராக வள்ளிïர் கோர்ட்டும் `பிடிவாரண்டு' பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தரும் அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளையும் முற்றுகையில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
4 ஆயிரம் போலீசார்
கடல் வழி முற்றுகை போராட்டத்தையொட்டி கடந்த 2 நாட்களாக கூடங்குளத்துக்கு போலீசார் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். சுமார் 4 ஆயிரம் போலீசாரும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடங்குளம் பகுதி சாலைகள் `சீல்' வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரி உள்பட 10 சூப்பிரண்டுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின் நிலையத்தின் உள்ளே கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இடிந்தகரைக்கு செல்லும் தாமஸ் மண்டபம், வைராவிக்கிணறு விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடலோர காவல்படை விமானம், ரோந்து படகுகள் மூலம் கடல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பதற்றம்
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தரை ,கடல் என மாறி மாறித்தான் போராட்டங்கள் தொடர்கின்றன , ஆனாலும் முடிவு எட்டபடாமலே இன்னும் தொடர் கதையாய் கூடங்குளம் தொடர்கிறது ....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தான் தெரியும்
- Sponsored content
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|