புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
by mohamed nizamudeen Today at 8:39 am
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
Page 1 of 1 •
படகுகளில் திரண்டு வந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதையொட்டி கூடங்குளத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடங்குளம் போராட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக மீனவ கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அணுமின் நிலையத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி போராடி வருகிறார்கள். பல்வேறு மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் இந்த போராட்டத்தை ஆதரித்துள்ளன. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதில், அணுமின் நிலைய நிர்வாகம் மும்முரமாக உள்ளது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அணு உலையில் யுரேனியம் நிரப்பக்கூடாது என்று கூறி கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி இடிந்தகரை கடற்கரை வழியாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர். அணுமின் நிலைய காம்பவுண்டு சுவர் அருகே முற்றுகை செய்தனர். இந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தடியடி சம்பவத்தை கண்டித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கடல்வழி முற்றுகை
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை கைவிடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக படகுகளில் திரண்டு வந்து மீனவர்கள் முற்றுகையிட்டனர். அதே போன்ற போராட்டத்தை கூடங்குளத்திலும் நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலையில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, கூட்டப்புளி, பெருமணல், கூடுதாழை, உவரி, பெரியதாழை உள்ளிட்ட கிராமங்களின் மீனவர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் அதிகாலையில் புறப்பட்டு, காலை 9 மணி அளவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்புற கடல் பகுதிக்கு வந்து சேருவார்கள். தொடர் போராட்டம் நடந்து வரும் இடிந்தகரை கிராமத்தில் இருந்து கூடங்குளம் சுற்று வட்டார மீனவர்கள் படகுகளில் திரண்டு அங்கு செல்வார்கள்.
உதயகுமார் பங்கேற்பாரா?
கடலில் முற்றுகை போராட்டம் நடைபெறும் போது மீனவ பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடற்கரையில் மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்க முடிவு செய்துள்ளனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருப்பதால், இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே உதயகுமாருக்கு எதிராக வள்ளிïர் கோர்ட்டும் `பிடிவாரண்டு' பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தரும் அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளையும் முற்றுகையில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
4 ஆயிரம் போலீசார்
கடல் வழி முற்றுகை போராட்டத்தையொட்டி கடந்த 2 நாட்களாக கூடங்குளத்துக்கு போலீசார் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். சுமார் 4 ஆயிரம் போலீசாரும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடங்குளம் பகுதி சாலைகள் `சீல்' வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரி உள்பட 10 சூப்பிரண்டுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின் நிலையத்தின் உள்ளே கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இடிந்தகரைக்கு செல்லும் தாமஸ் மண்டபம், வைராவிக்கிணறு விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடலோர காவல்படை விமானம், ரோந்து படகுகள் மூலம் கடல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பதற்றம்
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
தினத்தந்தி
கூடங்குளம் போராட்டம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக மீனவ கிராம மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அணுமின் நிலையத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி போராடி வருகிறார்கள். பல்வேறு மீனவ அமைப்புகள், அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகள் இந்த போராட்டத்தை ஆதரித்துள்ளன. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதில், அணுமின் நிலைய நிர்வாகம் மும்முரமாக உள்ளது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அணு உலையில் யுரேனியம் நிரப்பக்கூடாது என்று கூறி கடந்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி இடிந்தகரை கடற்கரை வழியாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு வந்தனர். அணுமின் நிலைய காம்பவுண்டு சுவர் அருகே முற்றுகை செய்தனர். இந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
தடியடி சம்பவத்தை கண்டித்து பல்வேறு ஊர்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
கடல்வழி முற்றுகை
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை கைவிடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக படகுகளில் திரண்டு வந்து மீனவர்கள் முற்றுகையிட்டனர். அதே போன்ற போராட்டத்தை கூடங்குளத்திலும் நடத்த போராட்ட குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர்.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலையில் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, கூட்டப்புளி, பெருமணல், கூடுதாழை, உவரி, பெரியதாழை உள்ளிட்ட கிராமங்களின் மீனவர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் அதிகாலையில் புறப்பட்டு, காலை 9 மணி அளவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பின்புற கடல் பகுதிக்கு வந்து சேருவார்கள். தொடர் போராட்டம் நடந்து வரும் இடிந்தகரை கிராமத்தில் இருந்து கூடங்குளம் சுற்று வட்டார மீனவர்கள் படகுகளில் திரண்டு அங்கு செல்வார்கள்.
உதயகுமார் பங்கேற்பாரா?
கடலில் முற்றுகை போராட்டம் நடைபெறும் போது மீனவ பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கடற்கரையில் மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்க முடிவு செய்துள்ளனர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாக இருப்பதால், இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே உதயகுமாருக்கு எதிராக வள்ளிïர் கோர்ட்டும் `பிடிவாரண்டு' பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தரும் அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளையும் முற்றுகையில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
4 ஆயிரம் போலீசார்
கடல் வழி முற்றுகை போராட்டத்தையொட்டி கடந்த 2 நாட்களாக கூடங்குளத்துக்கு போலீசார் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். சுமார் 4 ஆயிரம் போலீசாரும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கூடங்குளம் பகுதி சாலைகள் `சீல்' வைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
தமிழக போலீஸ் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜேயந்திர பிதரி உள்பட 10 சூப்பிரண்டுகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அணுமின் நிலையத்தின் உள்ளே கண்காணிப்பு கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இடிந்தகரைக்கு செல்லும் தாமஸ் மண்டபம், வைராவிக்கிணறு விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடலோர காவல்படை விமானம், ரோந்து படகுகள் மூலம் கடல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பதற்றம்
அணுமின் நிலைய முற்றுகை போராட்டத்தாலும், போலீசார் குவிக்கப்பட்டதாலும் கூடங்குளம் பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தரை ,கடல் என மாறி மாறித்தான் போராட்டங்கள் தொடர்கின்றன , ஆனாலும் முடிவு எட்டபடாமலே இன்னும் தொடர் கதையாய் கூடங்குளம் தொடர்கிறது ....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தான் தெரியும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|