புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
83 Posts - 46%
ayyasamy ram
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
80 Posts - 44%
mohamed nizamudeen
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
5 Posts - 3%
vista
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 2%
prajai
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
2 Posts - 1%
mini
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%
balki1949
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
437 Posts - 56%
heezulia
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
281 Posts - 36%
mohamed nizamudeen
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
24 Posts - 3%
prajai
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
5 Posts - 1%
mini
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 0%
vista
பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_m10பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 07, 2012 2:38 pm

பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைக்கிற காலம் வந்திருக் கிறது. பெற்றவர்களைக் கூட பாரமாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் பிள்ளைகள். பெரியவர்களுக்கு மரியாதை தர தவறினால், நிலைமை என்னாகும் தெரியுமா? புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலுக்கு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரை தன் குருவாகக் கொண்டவன். பெருமாள் பக்தன். ஒருமுறை, அகத்தியர் அவனது அவைக்கு வந்தார். அப்போது மன்னன் கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கியிருந்தான். குரு வந்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தும், விளையாட்டு மும்முரத்தில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லவில்லை. இதுகண்டு குமுறிய அகத்தியர், தன்னை மதிக்காத மன்னனை, யானையாக மாற சாபம் விடுத்தார். மன்னன் மன்னிப்பு கேட்டபோது, வனத்தில் பல காலம் சுற்றித் திரிந்து, பெருமாளின் அருளால் மோட்சம் பெறுவாய் என சபித்தார். இந்திரத் துய்மனும் யானையானான். அதற்கு, கஜேந்திரன் எனப் பெயர்.
இதேபோல, கபில முனிவர் ஒருமுறை, ஆற்றில் நீராடச் சென்றார். கந்தர்வன் ஒருவனும் நீராடி கொண்டிருந்தான். அவன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரின் காலைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான். கோபம் கொண்ட முனிவர், "தண்ணீரில் மறைவாக வந்து காலைப் பிடித்து இழுத்த நீ, முதலையாக பிறப்பாய்....' என சாபமிட்டார். அவனும் சாப விமோசனம் கேட்ட போது, "பிற்காலத்தில் விஷ்ணுவின் கரத்தால் மோட்சம் பெறுவாய்' என்றார். அந்த முதலை, "கூஹு' என்ற பெயருடன் ஆற்றில் கிடந்தது.
ஒரு சமயம், கஜேந்திர யானை, தன் கூட்டத்துடன் தண்ணீர் குடிக்க வந்தது. உள்ளே கிடந்த முதலை, அதன் காலைக் கவ்வியது. இரு விலங்குகளுக்கும் கடும் போராட்டம் நடந்தது. உடன் வந்த யானைகளோ, உதவி ஏதும் செய்யாமல், உயிருக்குப் பயந்து கரையேறி விட்டன. பெரியவர்களுக்கு மரியாதை தராதவர்களுக்கு மறுபிறப்பில், உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம்.
இந்நேரத்தில், கஜேந்திர யானைக்கு சாப விமோசன நேரம் வந்தது. தன் உயிர் போகும் நேரத்திற்குள் பெருமாளை வணங்க எண்ணி, ஆற்றில் இருந்த தாமரை மலரைப் பறித்தது; "ஆதிமூலமே' எனக் கதறியது.
இந்த சப்தம், வைகுண்டத்தில் லட்சுமியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த பெருமாளின் காதில் கேட்டது. இருவரில் யார் தோற்றாலும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, பெருமாளின் வஸ்திரமும், தாயாரின் புடவையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதைக் கூட பொருட்படுத்தாமல் பெருமாள் வேகமாக எழுந்தார். கருடன் விரைந்து வந்தார். கருடன் மீதேறி, தாயாரும், பெருமாளும் ஆற்றிற்கு வந்தனர். சக்கரத்தை வீசி முதலையை அழித்தார் பெருமாள். சக்கரத்தின் மகிமையால் முதலை மோட்சம் அடைந்தது. கஜேந்திரன் விடுபட்டது.
யானையைப் பிடித்ததாவது ஒரே ஒரு முதலை தான்! ஆனால், மனிதர்களாகிய நம்மை, கண், காது, மூக்கு, வாய், <உடல் எனும் ஐந்து முதலைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணம், வீடு, வாசல், பெண் போன்ற பல சுகங்கள் வேண்டுமென இந்த முதலைகள், இளைஞர்களை பாவச் சேற்றில் தள்ளி விடுகின்றன. இதன் விளைவு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது.
பெருமாள் சீனிவாசனாக பூமிக்கு வந்தது புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை என்று சொல்வது மரபு. இதனால் புரட்டாசி சனி அன்று, நாம் பெருமாளை வணங்குகிறோம். அன்று, கோவிலுக்கு போனால் மட்டும், அவரது அருள் கிடைத்து விடாது. நம் வீட்டுப் பெரியவர்களையும் பெருமாளாக எண்ணி, அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். "பெருமாள்' என்ற சொல்லுக்கே, "பெரிய ஆள்' என்று தான் பொருள். இனியேனும், நம் இல்லங்களில் பொக்கை வாய்கள் சிரிக்கட்டும்.
***
நன்றி
தி. செல்லப்பா

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Oct 07, 2012 2:42 pm

பெரியோருக்கு மரியாதையை தர வேண்டும் என்பதை எடுத்து சொன்ன விதம் அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Oct 07, 2012 5:20 pm

மதிப்புணர்ந்து மனிதனின் மனம் செயல்பட வேண்டும் எனக் கூறிய விதம் அருமை

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 07, 2012 6:02 pm

சூப்பருங்க அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக