புதிய பதிவுகள்
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
51 Posts - 61%
heezulia
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
18 Posts - 21%
mohamed nizamudeen
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
3 Posts - 4%
D. sivatharan
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
50 Posts - 63%
heezulia
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
15 Posts - 19%
mohamed nizamudeen
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
2 Posts - 3%
Sathiyarajan
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
எதை எழுதுவது I_vote_lcapஎதை எழுதுவது I_voting_barஎதை எழுதுவது I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை எழுதுவது


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri 5 Oct 2012 - 19:40


உலர்ந்துபோன மணலாய் உலகம் சில நிமிடங்களில் ஆவதுண்டு, வெளிச்சத்தின் கண்களிலிருந்து ஒலிந்து கொண்டு வெளிப்பட ஆரம்ப்பிக்கிறது இருளுக்குள் என் மனது...

கடற்கரை மணலில் கலந்துவிட்ட காலத்தடங்களாய், பிரித்தெடுக்க முடியாத படி, பல பல நினைவுகள் எண்ணில் மோதிக் கொண்டு இருக்கும் நான் கடக்கும் நிமிடங்களில்...

அலைகளுக்கும் எனது நினைவுகளுக்கும் ஒற்றுமை உண்டு ; அது என்ன தெரியுமா? கரை அடைந்து உடைந்தாலும் கவலையின்றி அடுத்தடுத்த அலைகளை பிறபிக்கும் அதுபோன்றுதான் என் மனதும், எழும் நினைவுகள் உடைந்துபோனாலும், தொடர்வாக புதுப்புது நினைவுகள் பூத்துக் கொண்டே இருக்கும் இந்த மணித்துளியில் கூட அது...

பூ யாருக்கும் அறியாமல் பூப்பது மட்டுமல்ல உதிர்வதும் அப்படித்தான் ....

பூமி பந்திற்கு வானம் மாபெரும் குடை மட்டுமல்ல கொடையும் தான் ; மாறி, மாறி மழை, வெயில் அளிப்பதால்...

நிலாவுக்கு எனக்குமான தூரம் எதுவரை என்று யோசித்தேன் ; நான் நகர அதுவும் நகர்ந்தது; நான் நிற்க அதுவும் நின்றது; இடைவெளி நிற்கும்போது சிறிதானது; அதுவே நகரும்போது பெரிதானது; அப்போது புரிந்தது நான் யோசித்தது...

எப்படி ஓடுகிறது நதி நீர்; ஆச்சரியம்; கயறு திரிக்க ஆரம்பித்தது. நதி என்பது சிறியதல்ல பலகோடி நீர் துளிகளின் கைகோர்பில் நடக்கும் நந்தவனம் அது; பிரித்து பார்க்க எண்ணம் கூட எழுந்திடாத மர்மத்தின் ஆழத்தில், ஒட்டிக் கொண்டு, கடக்கிறது என் விழிகளைத் தாண்டி யாரிடமும் சொல்லிடாதே என்று ஜதி பாடியபடி...

கடவுளின் இன்னொரு அற்புதம் காற்று; இல்லை கடவுளின் இன்னொரு பெயர் என்றே தான் நான் சொல்வேன்; கண்களுக்கு அகப்படாதவன்; கைகளில் சிக்காதவன்; அடைத்து வைத்தாலும் அறியப்படாதவன்; அவன் இல்லை என்றால் நான் இல்லை. அப்பறம் என்ன சொல்ல காற்றை கடவுள் என்று சொல்வதை விட...

பூமிக்கு மேலும் அதற்கு கீழும் இருக்கும் இயற்கை எல்லாம் எனக்கு பிடித்தமானதுதான். ஆனால் பூமிக்கு மேலே உள்ளவை எல்லாமே ஆசையானதுதான்; மேலே உள்ளவை யாவும் என்னை தீண்டுவதில்லை. தீண்டவும் மனம் நினைத்து தவிப்பதில்லை. இருந்தும் என் மீது விழுந்து உடைந்து உருகும் ஒன்று; மேலே இருந்து. மழைதான் அது இல்லை ஆயிரம் ஆயிரம் மழலைகள் அது...

இன்றைக்கு எதை எழுதுவது என்று தெரியாமல் ஏதேதோ எழுதவில்லை என் நினைவுகள்; நினைத்தவற்றை எல்லாம் வடிகட்டியிருக்கிறது; கொஞ்சம் வசமாக்கியிருக்கிறது என்னை....

உனக்கு எப்படி...?




/vidhyasan.blogspot.com அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக