புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ வந்தது விதியானால்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நகரத்தின் நடுவில் இருக்கும் உயரமான கட்டிடம், காலையும் இல்லாமல் மதியமும் இல்லாமல் அனல் காற்று வீசிக் கொண்டு இருந்த மந்தமான வேளை, கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்த வீட்டு வாசலில் காலணிகள் நிரம்பி இருந்தது, ஆண்கள் செருப்பும் பெண்கள் செருப்பும் சரி பாதியாக கலந்து இருந்தது. ஹாலில் பெரியவர்கள் அனைவரும் சாவகாசமாக டி.வி பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். தரையில் பல வகையான பழங்களுடன் தட்டுகள், கீழே சிந்திய பூக்கள், காபி இருந்து காலியான டம்பளர்கள் இருந்தன. கிச்சனில் கீழே இரைக்கப்பட்ட மிச்சர்கள் ஸ்வீட்டுகள், அடுப்பில் பால் பொங்கிய கரை, மாடத்தில் காபி சிந்திய கரைகள் இருந்தன. உள் அறையில் அலங்காரத்துடன் இருந்த பெண்ணிடம், அவளைவிட அலங்காரத்தில் இருந்த அவளின் அம்மா, அத்தைகள், சித்திகள், மாமிகள் எதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த வீட்டின் உள் பக்கமாக இருந்த பால்கனியில் இருந்து பார்த்தால் பாதி சென்னை தெரியும். அந்த பால்கனியில் ஊத நிற சட்டையும், கருப்பு நிற ஃப்ண்டும் அணிந்துக் கொண்டு அங்கு இருந்த நாற்காலியில்
அமர்ந்து இருந்தான் ராகவன், கையில் புத்தகத்துடன்.
அந்த புத்தத்தின் அட்டையில் “லாஸ் ஆஃப் ஜெனிட்டிக் இன்ஜீனியரிங்” என்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சிறு நேரத்தில் யாரோ கனைப்பது போல இருந்தது. ராகவன் நிமிர்ந்து பார்த்தான். தலை நிறைய மல்லிகைப் பூவுடன், மாம்பழ நிற புடவையில், அதிகமான மேக்கப்பில், உதடு சாயம் காய்ந்த நிலையில் நின்றுக் கொண்டு இருந்தாள் மலர்விழி.
“சாரி சாரி, வாங்க உக்காருங்க எப்ப வந்தீங்க” என்று ராகவன் அவளை பார்த்து சொன்னான்.
அவளும் தயங்கிய வாரே அமர்ந்து “ நான் வந்ததுக்கு அப்பறம் நீங்க மூன்று பேஜ் படிச்சீட்டீங்க” என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
“அப்படியா சாரிங்க, நான் படிக்கு பொழுது பக்கத்தில எது நடந்தாலும் எனக்கு தெரியாது, என்னை நீங்க கூப்பிட்டு இருக்கலாமே” என்றான்.
“சரி நீங்களே பாப்பீங்கனு பார்த்தேன், நீங்க என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க” கண்களை கீழே பார்த்தபடி.
“உங்க பெயர் என்னங்க” என்றான் ராகவன் அவளை பார்த்து. முதல் முறையாக அவனை சிரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி.
“பேர் தெரியாம தான் பெண்ணு பார்க்க வந்தீங்களா?” கேலி சிரிப்புடன் கேட்டாள்.
“ஆமாங்க, உங்க பேர் சொல்லுங்க” என்றான் எந்த சிரிப்பும் இல்லாமல்.
“மலர்விழி”
“ஓ மலர்விழி யா? நல்ல தமிழ் பெயர்”
“ஆமாம் எனக்கு தமிழ்-னா உயிர்”
உற்சாகமானவன் “அப்படியா, அப்ப நிறைய புத்தகங்கள் எல்லாம் படிப்பீங்களா?”
“உம் நிறைய படிப்பேன்”
“அப்படியா, நானும் புத்தகப் விரும்பி தான். நான் படித்தது கூட M.lib (library science). நானே விரும்பி தான் இந்த படிப்பை எடுத்தேன். இப்போ மும்பை நேஷனல் நூலகத்தில் வேலையில் இருக்கிறேன், சரி உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்"
“அரவிந்.. அடிக்கா ................... ராபின்.. ஷர்மா, அப்புறம் ....”
“ஏங்க தமிழ் என் உயிரு-னு சொன்னீங்க”
“ஆமாங்க குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் வாரம் தவறாம படிப்பேன்”
பெருமூச்சு விட்டவனாக “சரி எதோ பேசணும்-னு வரச் சொன்னீங்களே, அதைப்பத்தி சொல்லுங்க”
“சும்மா தான், என் ஃப்ரண்ஸ் பேச சொன்னாங்க”
“அப்படியா, நான் உங்க ஃப்ரண்ஸல யாரை கல்யாணம் செய்துக் கொள்ள போறேன்” என்றான் சிரித்துக் கொண்டு.
“ஆ அவங்களை இல்ல, என்னை தான் .......” என்று அவளை அறியாமல் அலறினாள்.
“அப்புறம் என்ன, நீங்களே பேச வேண்டியது தானே, அவங்க சொல்லி தான் செய்வீங்களா”
“அப்படி இல்ல எனக்கு இதுல எல்லாம் பழக்கம் கிடையாது”
“அப்ப நான் மட்டும் என்ன வாரத்திற்கு ஐந்து முறை பெண் பார்க்கும் வேலையா பார்க்குறேன், எனக்கும் இது தான் முதல் முறை. இன்னும் கேட்டால் பெண்ணிடம் பேசுவதே இது தான் முதல் முறை. சின்ன வயதில் இருந்து புஸ்தகம் மட்டும் தான் என்னுடைய நண்பர்கள்”
“அப்படியா? எனக்கு அப்படி தான்..” என்று அவள் முடிப்பதற்குள், ராகவன் குறுக்கிட்டு
“என்ன ராணி, தினத்தந்தி, மங்கையர் மலர் தானே” என்றான் முகத்தில் அறைந்தார் போல.
மலர் அமைதியாக இருந்தாள்.
“இங்க பாருங்க மலர், உங்க ஃப்ரண்ஸ் உங்களுக்கு தப்பா சொல்லி கொடுத்து இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு அது பிடிக்குனு சொல்ல சொல்லி. எனக்கு நல்லா புரியுது உங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை என்று, அப்படி உங்களுக்கு இருந்து இருந்தால் நான் என்ன புத்தகம் இப்போ படிச்சினு இருந்தேன்னு ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பீங்க அல்லது கவனிச்சாவது இருப்பீங்க. கவனிச்சீங்களா?” என்று அவளை நோக்கி கேட்டான்.
அவள் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள். அப்புறம் அவனே பேச்சை தொடர்ந்தான்.
”அப்படி செய்வது தான் ஒரு புத்தக பிரியரின் முதல் அடையாளமாக இருக்கும்,....... எதோ பேப்பர்களில் சமீபத்தில் வந்த சில பெயர்களை சொல்லி பிடித்த எழுத்தாளர்கனு பொய் சொல்லிறீங்க, சரியா” என்றான் அவளின் கண்களை பார்த்து.
“அப்படி இல்ல, ஆனா.......”
“புத்தகம் படிக்காது ஒண்ணும் தேச துரோக குற்றம் அல்ல, ஆனால் பொய் சொல்வது கிட்டதட்ட அப்படி தான்” என்றான் தீர்மானமாக.
மலர்விழியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, எப்பொழுது வேண்டுமானால் அவை கண்களை தாண்டும் நிலையில் இருந்தது. அவள் தழு தழுத்த குரலில்
“அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா” என்றாள் ராகவனின் கண்களை பார்த்து.
ராகவன் பெருமூச்சுடன் தன்னுடைய பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் எதோ எழுதி அவளின் விரல்கள் அவள் மேல் படாமல் அவள் கையில் பேப்பரை வைத்து விட்டு பால்கனியில் இருந்து வெளியே வேகமாக சென்றான். ராகவன் சென்றவுடன் மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, அந்த பேப்பரை பிரிக்க பயந்தாள், கைகள் நடுங்கிய வாரே பிரித்தாள். அதில்
“என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?” என்று எழுதி இருந்தது. மலர்விழிக்கு அழுகை இன்னும் அதிகமானது, அந்த பேப்பரை முகத்தில் மூடியபடி அழுதாள். அவளுடைய தோழிகள் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே வந்தார்கள், மலர்விழியை பார்த்து
“ஏய் என்ன டீ அழுவுற, மாப்பிள்ளையை அதுக்குள்ள பிரிய முடியலையா?” என்று கிண்டல் செய்தனர்.
“போங்கடீ எல்லாரும், உங்களால தான் அவர் என்னை வேண்டாம்னு சொல்லீட்டு போய்டாரு, நீ என்னுடைய விதி-ன்னு சொல்லிட்டு போய்டாரு, பாரு எழுதி குடுத்துட்டு போயிட்டார்” என்று அழுதாள்.
“என்னடீ உளற, அடுத்த மாசம் கல்யாணம் வச்சீக்கலாம்னு சொல்லீட்டு போறாங்க, நீ லூசு மாதிரி பேசற. குடு அத” என்று தோழிகள் அந்த பேப்பரை வாங்கி பார்த்து விட்டு சிரித்தார்கள்.
“லூசே தாண்டீ நீ, முழுசா படி பைத்தியமே” என்று அவளிடம் பேப்பரை கொடுத்தாள் ஒரு தோழி.
“ என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?
நீ எந்தன் உயிர் அன்றோ”
என்று பேப்பரின் கீழே கடைசியில் எழுதி இருந்தது. மலர்விழியின் முகம் வெட்கத்தால் பூரித்தது.
அந்த வீட்டின் உள் பக்கமாக இருந்த பால்கனியில் இருந்து பார்த்தால் பாதி சென்னை தெரியும். அந்த பால்கனியில் ஊத நிற சட்டையும், கருப்பு நிற ஃப்ண்டும் அணிந்துக் கொண்டு அங்கு இருந்த நாற்காலியில்
அமர்ந்து இருந்தான் ராகவன், கையில் புத்தகத்துடன்.
அந்த புத்தத்தின் அட்டையில் “லாஸ் ஆஃப் ஜெனிட்டிக் இன்ஜீனியரிங்” என்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சிறு நேரத்தில் யாரோ கனைப்பது போல இருந்தது. ராகவன் நிமிர்ந்து பார்த்தான். தலை நிறைய மல்லிகைப் பூவுடன், மாம்பழ நிற புடவையில், அதிகமான மேக்கப்பில், உதடு சாயம் காய்ந்த நிலையில் நின்றுக் கொண்டு இருந்தாள் மலர்விழி.
“சாரி சாரி, வாங்க உக்காருங்க எப்ப வந்தீங்க” என்று ராகவன் அவளை பார்த்து சொன்னான்.
அவளும் தயங்கிய வாரே அமர்ந்து “ நான் வந்ததுக்கு அப்பறம் நீங்க மூன்று பேஜ் படிச்சீட்டீங்க” என்று வெட்கத்துடன் சிரித்தாள்.
“அப்படியா சாரிங்க, நான் படிக்கு பொழுது பக்கத்தில எது நடந்தாலும் எனக்கு தெரியாது, என்னை நீங்க கூப்பிட்டு இருக்கலாமே” என்றான்.
“சரி நீங்களே பாப்பீங்கனு பார்த்தேன், நீங்க என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க” கண்களை கீழே பார்த்தபடி.
“உங்க பெயர் என்னங்க” என்றான் ராகவன் அவளை பார்த்து. முதல் முறையாக அவனை சிரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி.
“பேர் தெரியாம தான் பெண்ணு பார்க்க வந்தீங்களா?” கேலி சிரிப்புடன் கேட்டாள்.
“ஆமாங்க, உங்க பேர் சொல்லுங்க” என்றான் எந்த சிரிப்பும் இல்லாமல்.
“மலர்விழி”
“ஓ மலர்விழி யா? நல்ல தமிழ் பெயர்”
“ஆமாம் எனக்கு தமிழ்-னா உயிர்”
உற்சாகமானவன் “அப்படியா, அப்ப நிறைய புத்தகங்கள் எல்லாம் படிப்பீங்களா?”
“உம் நிறைய படிப்பேன்”
“அப்படியா, நானும் புத்தகப் விரும்பி தான். நான் படித்தது கூட M.lib (library science). நானே விரும்பி தான் இந்த படிப்பை எடுத்தேன். இப்போ மும்பை நேஷனல் நூலகத்தில் வேலையில் இருக்கிறேன், சரி உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்"
“அரவிந்.. அடிக்கா ................... ராபின்.. ஷர்மா, அப்புறம் ....”
“ஏங்க தமிழ் என் உயிரு-னு சொன்னீங்க”
“ஆமாங்க குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் வாரம் தவறாம படிப்பேன்”
பெருமூச்சு விட்டவனாக “சரி எதோ பேசணும்-னு வரச் சொன்னீங்களே, அதைப்பத்தி சொல்லுங்க”
“சும்மா தான், என் ஃப்ரண்ஸ் பேச சொன்னாங்க”
“அப்படியா, நான் உங்க ஃப்ரண்ஸல யாரை கல்யாணம் செய்துக் கொள்ள போறேன்” என்றான் சிரித்துக் கொண்டு.
“ஆ அவங்களை இல்ல, என்னை தான் .......” என்று அவளை அறியாமல் அலறினாள்.
“அப்புறம் என்ன, நீங்களே பேச வேண்டியது தானே, அவங்க சொல்லி தான் செய்வீங்களா”
“அப்படி இல்ல எனக்கு இதுல எல்லாம் பழக்கம் கிடையாது”
“அப்ப நான் மட்டும் என்ன வாரத்திற்கு ஐந்து முறை பெண் பார்க்கும் வேலையா பார்க்குறேன், எனக்கும் இது தான் முதல் முறை. இன்னும் கேட்டால் பெண்ணிடம் பேசுவதே இது தான் முதல் முறை. சின்ன வயதில் இருந்து புஸ்தகம் மட்டும் தான் என்னுடைய நண்பர்கள்”
“அப்படியா? எனக்கு அப்படி தான்..” என்று அவள் முடிப்பதற்குள், ராகவன் குறுக்கிட்டு
“என்ன ராணி, தினத்தந்தி, மங்கையர் மலர் தானே” என்றான் முகத்தில் அறைந்தார் போல.
மலர் அமைதியாக இருந்தாள்.
“இங்க பாருங்க மலர், உங்க ஃப்ரண்ஸ் உங்களுக்கு தப்பா சொல்லி கொடுத்து இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு அது பிடிக்குனு சொல்ல சொல்லி. எனக்கு நல்லா புரியுது உங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை என்று, அப்படி உங்களுக்கு இருந்து இருந்தால் நான் என்ன புத்தகம் இப்போ படிச்சினு இருந்தேன்னு ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பீங்க அல்லது கவனிச்சாவது இருப்பீங்க. கவனிச்சீங்களா?” என்று அவளை நோக்கி கேட்டான்.
அவள் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள். அப்புறம் அவனே பேச்சை தொடர்ந்தான்.
”அப்படி செய்வது தான் ஒரு புத்தக பிரியரின் முதல் அடையாளமாக இருக்கும்,....... எதோ பேப்பர்களில் சமீபத்தில் வந்த சில பெயர்களை சொல்லி பிடித்த எழுத்தாளர்கனு பொய் சொல்லிறீங்க, சரியா” என்றான் அவளின் கண்களை பார்த்து.
“அப்படி இல்ல, ஆனா.......”
“புத்தகம் படிக்காது ஒண்ணும் தேச துரோக குற்றம் அல்ல, ஆனால் பொய் சொல்வது கிட்டதட்ட அப்படி தான்” என்றான் தீர்மானமாக.
மலர்விழியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, எப்பொழுது வேண்டுமானால் அவை கண்களை தாண்டும் நிலையில் இருந்தது. அவள் தழு தழுத்த குரலில்
“அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா” என்றாள் ராகவனின் கண்களை பார்த்து.
ராகவன் பெருமூச்சுடன் தன்னுடைய பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் எதோ எழுதி அவளின் விரல்கள் அவள் மேல் படாமல் அவள் கையில் பேப்பரை வைத்து விட்டு பால்கனியில் இருந்து வெளியே வேகமாக சென்றான். ராகவன் சென்றவுடன் மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, அந்த பேப்பரை பிரிக்க பயந்தாள், கைகள் நடுங்கிய வாரே பிரித்தாள். அதில்
“என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?” என்று எழுதி இருந்தது. மலர்விழிக்கு அழுகை இன்னும் அதிகமானது, அந்த பேப்பரை முகத்தில் மூடியபடி அழுதாள். அவளுடைய தோழிகள் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே வந்தார்கள், மலர்விழியை பார்த்து
“ஏய் என்ன டீ அழுவுற, மாப்பிள்ளையை அதுக்குள்ள பிரிய முடியலையா?” என்று கிண்டல் செய்தனர்.
“போங்கடீ எல்லாரும், உங்களால தான் அவர் என்னை வேண்டாம்னு சொல்லீட்டு போய்டாரு, நீ என்னுடைய விதி-ன்னு சொல்லிட்டு போய்டாரு, பாரு எழுதி குடுத்துட்டு போயிட்டார்” என்று அழுதாள்.
“என்னடீ உளற, அடுத்த மாசம் கல்யாணம் வச்சீக்கலாம்னு சொல்லீட்டு போறாங்க, நீ லூசு மாதிரி பேசற. குடு அத” என்று தோழிகள் அந்த பேப்பரை வாங்கி பார்த்து விட்டு சிரித்தார்கள்.
“லூசே தாண்டீ நீ, முழுசா படி பைத்தியமே” என்று அவளிடம் பேப்பரை கொடுத்தாள் ஒரு தோழி.
“ என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?
நீ எந்தன் உயிர் அன்றோ”
என்று பேப்பரின் கீழே கடைசியில் எழுதி இருந்தது. மலர்விழியின் முகம் வெட்கத்தால் பூரித்தது.
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
லூசு மலர்விழி....
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote:லூசு மலர்விழி....
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
யாரது ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:யாரது ?
கதை படித்தால் தெரியும் அண்ணா..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அதற்கு இல்லை லூசு என்று சொல்லுகிறார்கள் அதுக்கு
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிரகாஸ் wrote:அதற்கு இல்லை லூசு என்று சொல்லுகிறார்கள் அதுக்கு
தமிழன் அண்ணா.. இப்படிதான் கதையில் வரும் மலர்விழி லூஸு
என்று சொல்றார்..
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
லூசே தாண்டீ நீ, முழுசா படி பைத்தியமே”
இது போல
இது போல
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|